Wednesday, May 30, 2012

நடை வண்டிகள் - 18

Posted by பால கணேஷ் Wednesday, May 30, 2012
 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 1 இந்திரா செளந்தர்ராஜன்! இந்தப் பெயர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக அடிபட ஆரம்பித்த பிறகு இவரை அறிந்திருப்பீர்கள். ஆனால் எனக்கு ஆரம்பநிலை எழுத்தாளராக (அவர்) இருந்த போதிலிருந்தே இந்திராஜியைத் தெரியும். என் மற்ற எழுத்தாள நண்பர்களின் கதைகளை நான் படிக்க ஆரம்பித்தபோது அவர்கள் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதிப் பெயர் பெற்றிருந்தவர்கள்; என்னைவிட வயதில் மூ்த்தவர்கள். ஆனால் இந்திரா செளந்தர்ராஜனுக்கு...

Monday, May 28, 2012

நோய் தீர்க்கும் மருத்துவன்!

Posted by பால கணேஷ் Monday, May 28, 2012
கிருத யுகத்தில் வீக்ஷாரண்யம் என்ற அடர்வனத்தில் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற தீர்த்தக்குளம் ஒன்று அமைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை முதலான பல தீர்த்தங்கள் இந்‌தக் குளத்து நீரோடு கலப்பதாக ஐதீகம். இந்த உண்மையை அறிந்திருந்த முனிவர்களும் தேவர்களும தை அமாவாசையன்று இக்குளத்திற்கு வந்து நீராடிச் செல்வார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த சாலிஹோத்ரர் என்ற அந்தணர், ஒரு தை அமாவாசையன்று இங்கு வந்தடைந்து முனிவர்களும் தேவர்களும் நீராடும் காட்சியைக் கண்டு...

Saturday, May 26, 2012

கிளி! கிலி! கிழி!

Posted by பால கணேஷ் Saturday, May 26, 2012
நான் அந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது எனக்கு முன்பாகவே தினேஷும், கான்ஸ்டபிள்களும் வந்து விட்டிருந்தனர், பைக்கை நிறுத்திவிட்டு நான் இறங்கவும். தினேஷ் சல்யூட் அடித்து என்னை வரவேற்றார். நல்ல நிறமாக, ஐந்தே முக்காலடி உயரத்தில், இளந் தொந்தியோடு சுமாரான பருமனில் ‘மங்காத்தா’ அஜீத் போல பர்ஸனாலிட்டியாக இருக்கும் தினேஷ் எனக்குக் கீழ் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்!  “பாடி எங்க இருக்கு?” கேட்டபடி நான் நடக்க. “மாடிப் போர்ஷன் ஸார்...” என்றார் தினேஷ்...

Thursday, May 24, 2012

நடைவண்டிகள் - 17

Posted by பால கணேஷ் Thursday, May 24, 2012
பி.கே.பி.யும் நானும் - 9 என் பெற்றோருக்கு என்னைவிட 10 வயது மூத்தவரான என் அண்ணனும் நானும் என இரண்டே பிள்ளைகள். எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது அப்பாவை இழந்து விட்டோம். அண்ணன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி, அவருக்குத் திருமணம் ஆகி. இரண்டு குழந்தைகள் பிறந்து... அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். பின்னர் எனது பணி நிமித்தம் பல ஊர்களில் பணி செய்ய வேண்டியிருந்ததால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. என் திருமணம் முடிந்து அம்மாவை என்னுடன்...

Tuesday, May 22, 2012

சமீபத்தில் ‘எங்கள் ப்ளாக்’கில் ‘சங்கதாரா’ என்ற நூலை அறிமுகம் செய்திருந்தார்கள். அந்த அறிமுகத்தால் ஈர்க்கப்பட்டு உடனே அந்த நூலை வாங்கிப் படித்தேன். ‘விறுவிறுப்பு நான் கியாரண்டி’ என்று எங்கள் ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தது மிகச் சரியான வார்த்தை. பாதி படித்து விட்டுக் கீழே வைக்கவே மனம் வரவில்லை.‘இறந்த கடலில்’ உள்ள ‘பெர்முடா ட்ரையாங்கிள்’ என்ற பகுதியை அறிந்திருப்பீர்கள். அப்பகுதியில் சென்ற விமனங்களும், கப்பல்களும் காணாமல் போனதால் அந்த முக்கோணப் பகுதியில்...

Saturday, May 19, 2012

எல்லாருக்கும் வணக்கம்! நடை வண்டியத் தொடரலாம்னு எடுத்தா... ஒரே தூசா இருக்கு. சரி, துடைச்சுட்டு அப்புறம் ஓட்டலாம், வேற பதிவு எழுதலாம்னு யோசிச்சேன். ஆனா பாருங்க... நாளைக்கு நடக்கப் போற பதிவர் சந்திப்புக்காக என் பிஸி ஷெட்யூலை அட்ஜஸ்ட் பண்ணிக்க ப்ளான் பண்றதால (பார்ரா...) மேட்டர் எழுத டைம் இல்லை. அதனால... நான் கட் பண்ணி வெச்சிருக்கற பழைய ஆ.வி. ஜோக்ஸை இங்க தர்றேன். படிச்சுட்டு எதெல்லாம் சிரிக்க வெச்சதுன்னு சொன்னீங்கன்னா... அதே மாதிரி ஜோக்ஸ் கலெக்ட்...

Thursday, May 17, 2012

கேப்ஸ்யூல் நாவல் - 6

Posted by பால கணேஷ் Thursday, May 17, 2012
வாஷிங்டனில் திருமணம் அமெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் நாத்தனார் கணவரான ஹாரி ஹாப்ஸ், வசந்தாவின் திருமணத்துக்காக குடும்பத்துடன் கும்பகோணம் வருகிறார். அந்தத் திருமணத்தை அதிசயமாகப் பார்க்கும் அவர், அது பற்றிய குறிப்புகளையும் (சாப்பாட்டில் அப்பளம் என்ற வட்டமான ஒரு வஸ்துவைப் போடுகிறார்கள். அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள்,...

Tuesday, May 15, 2012

நடை வண்டிகள் - 16

Posted by பால கணேஷ் Tuesday, May 15, 2012
பி.கே.பி.யும் நானும் - 8 Terrorist என்ற பதத்தின் பொருள் பயங்கரவாதி என்றுதான் இருக்க வேண்டும். தீவிரவாதி என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகப் படித்தவர்களுக்கு தீவிரவாதி என்றாலே பயங்கரவாதம் செய்பவன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ புத்தகத்தின் முன்னுரையில் பி.கே.பி. எழுதியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்: தன் இனத்திற்காக, மொழிக்காக, மண்ணிற்காக ஆயுதம் ஏந்தி களத்தில் இறங்கி போர் செய்யும் போராளிகளைப்...

Sunday, May 13, 2012

மொறுமொறு மிக்ஸர் - 7

Posted by பால கணேஷ் Sunday, May 13, 2012
ஹாய் ப்ரெண்ட்ஸ்! நல்ல சுகம்தானே..! சூப்பர் ஸ்டார் ரஜினியின் பழைய நினைவுகளை வெச்சு ஒரு மினி தொடர் நான் பதிவிட்டதைப் படிச்ச நிறையப் பேரு, ‘இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுச்சே’ன்னு சொல்‌லியிருந்தாங்க. அவங்களுக்காக ரஜினி பத்தி சுவாரஸ்யமா ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு தேடினேன். அப்ப ஒரு அருமையான விஷயம் கிடைச்சுது. அது... இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்காத ரஜினியின் மறுபக்கம்! அதை இந்தப் பதிவின் கடைசியில வெளியிடறேன். இப்ப மிக்ஸரைக் கொறிக்கலாமா? ===================================== இப்ப...

Friday, May 11, 2012

ஆனந்தம் வெகு அருகில்!

Posted by பால கணேஷ் Friday, May 11, 2012
‘எங்கள் ப்ளாக்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கேற்றிருந்த எனக்கு ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்’ புத்தகத்தை பரிசளித்து ஆனந்தம் அளித்தார்கள். தலைப்புக்கேற்றாற் போல் ஆனந்தத்தை வழங்கிய புத்தகம், நீங்கள் அனைவரும் ‘மிஸ்’ பண்ணாமல் படிக்க வேண்டும் என்று சொல்ல என்னை எழுதவும் வைத்திருக்கிறது. ‘‘நமக்கு தாத்தா, பாட்டின்னாலே அட்வைஸ் பண்ணினா கசப்பா இருக்கும். அதே தாத்தாவோ பாட்டியோ ஒரு கதையச் சொல்லி, ‘இதுலருந்து என்ன புரிஞ்சுக்கிட்டே’ன்னு கேட்டா ஈஸியாச்...

Wednesday, May 9, 2012

நடை வண்டிகள் - 15

Posted by பால கணேஷ் Wednesday, May 09, 2012
பி.கே.பி.யும் நானும் - 7 ஸ்ரீனிவாஸ் பிரபுவும், தாஸும் இல்லாத அந்த சூழ்நிலையில் இதழின் வடிவமைப்பாளர் பணியுடன் உதவி ஆசிரியராகவும் என்னைப் பணியாற்றும்படி பணித்தார் பி.கே.பி. ஸார். ஊஞ்சல் இதழிற்கு வாசகர்களிடமிருந்து வரும் ஏராளமான படைப்புகளைப் படிப்பதும், அவற்றிலிருந்து பிரசுரத்திற்குத் தகுதி பெற்றதைத் தேர்ந்தெடுப்பதும் ஆகிய அந்தப் பணி எனக்கு மிகமிகப் பிடித்தமான ஒன்றாக அமைந்தது. அவரின் வழிகாட்டுதலுடன் அந்தப் பணியைத் துவங்கியும் வடிவமைப்புப் ...

Sunday, May 6, 2012

பேசும் படங்கள்!

Posted by பால கணேஷ் Sunday, May 06, 2012
ஹாய்... ஹாய்... ஹாய்... இன்னிக்கு வலைச்சரத்துல என்னுடைய பொறுப்பை முடிக்கிற தினம்கறதால நான் ரசிக்கிற பதிவர்களைப் பத்தி எழுதியிருக்கேன். இங்கே க்ளிக்கி போய்ப் படித்து ஆதரவு தாருங்கள்ன்னு கேட்டுக்கறேன். எனக்குப் பிடித்த பதிவுலக நட்புகளைக் குறிப்பிட்டதால இங்க புதுசா ஏதாவது எழுதலாம்னு உக்காந்தா மனசே வரலை. அதனால... இன்னிக்கு ஜாலியா சில படங்களைப் பாத்து ரசியுங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் மீண்டும் உங்களைல்லாம் சந்திக்கறேன். ஹய்யோ... யாராவது கை கொடுங்க‌ோளேன்..! பிடியை...

Saturday, May 5, 2012

சைலன்ட்டா சிரியுங்க..!

Posted by பால கணேஷ் Saturday, May 05, 2012
அப்புசாமியின் குறட்டை ஆட்டத்துக்குத் தொல்லை! சீதாப்பாட்டியா கொக்கா? வெச்சாங்க அப்புவுக்கு ஆப்பு! ஆறே மாசத்துல கோடீஸ்வரன், அள்ளி விட்டான் ‌ஜோசியன்! அதிர்ஷ்டம் கைகொடுக்கலை! அப்புசாமி ஆனார் ஆத்திரசாமி! போர்ட்டருக்கு கூலி தந்து கட்டுப்படியாகாதப்பா... அதனால... ஐயோ, பாவம் அப்பு..1 ஆனாரே போர்ட்டரா...! என்ன ப்ரெண்ட்ஸ்... அப்புசாமித் தாத்தா - சீதாப்பாட்டியை ரசிச்சுச் சிரிச்சீஙகளா? (அட்லீஸ்ட், புன்னகை?) இப்போ இங்கே...

Friday, May 4, 2012

விறுவிறுப்பான போராட்டம்

Posted by பால கணேஷ் Friday, May 04, 2012
நரேந்திரன் கஞ்சி போட்ட காட்டன் துணி போல விறைப்பானான். மெதுவாக, மிக மெதுவாக பட்சி சிறகு காற்றில் மிதப்பது போல் தன்னிடத்திலிருந்து நகர்ந்தான். இடுப்பில் ரிவால்வரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். இரண்டு அறைகளையும் பிரிக்கும் தள்ளு கதவை உராய்ந்து கொண்டு சற்று நேரம் நின்றான். அப்புறம் ஷூ முனையால் கதவை மெல்ல மெல்ல நகர்த்தினான். இப்போது ரிப்பன் அளவு இடைவெளி விழ, தன கண்களை அங்கே பதித்து பக்கத்து அறையை நோட்டமிட்டான். நம்பிராஜன் இன்னமும் படுக்கையிலேயே...

Thursday, May 3, 2012

ஜோதிடமும், ராஜேஷ்குமாரும்!

Posted by பால கணேஷ் Thursday, May 03, 2012
கோவையில் கல்லூரி விழா ஒன்றில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்வி இது: ‌ஜோதிடத்தை நம்பலாமா? நான் சொன்ன பதில்: மனோதிடம் உள்ளவர்களுக்கு ஜோதிடம தேவையில்லை. நான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது அந்தப் பக்கமாய் காரில் சென்ற நான் அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தினேன். ‘‘என்ன ஜானகிராமன்... பஸ்ஸுக்கா? கார்ல ஏறுங்களேன். சிட்டிக்குத்தானே போறீங்க...?’’ ஜானகிராமன் ஏறிக் கொண்டார்....
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube