Wednesday, January 29, 2014

மொறு மொறு மிக்ஸர் - 23

Posted by பால கணேஷ் Wednesday, January 29, 2014
அது தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி  இவனையும் துணைக்குப்...

Monday, January 27, 2014

நாலுவரி நோட்டு

Posted by பால கணேஷ் Monday, January 27, 2014
 ‘‘பேசாம எல்லாத் திருக்குறளுக்கும், அகநானூறு. புறநானூறுக்கும் இளையராஜாவை இசையமைக்கச் சொல்லி பாட்டா கேக்க வெச்சா பசங்க ஈஸியா மார்க் எடுத்துடுவாங்கன்னு தோணுதுப்பா" என்று எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் ஒருமுறை விளையாட்டாகச் அலுத்துக் கொண்டார். ஆனால் அது நிஜம்தான்.குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த...

Tuesday, January 21, 2014

கவிதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Tuesday, January 21, 2014
என் இனிய வலை மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாலகணேஷின் வணக்கம். முன்பொரு முறை ‘சரித்திரக்கதை எழுதுவது எப்படி?'ன்னு விளக்கமா எழுதி உங்களுக்கு உதவினேன். ஆனால் அதைப் பின்பற்றி யாரும் சரிததிரக் கதை எழுவதாகத் தெரியவில்லை. ஆகவே கவிதை எழுதுவதன் வழிமுறைகளை விளக்கி பல கவிஞர்களை உண்டுபண்ணும் அடங்காத இலக்கிய தாகத்துடன்(!) இப்போது உங்கள் முன் வந்திருக்கிறேன்.வளமான தமிழில் வாசகர் வியக்கும் வண்ணம் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தும் எப்படி என்பது...

Friday, January 17, 2014

என்றென்றும் எம்.ஜி.ஆர்!

Posted by பால கணேஷ் Friday, January 17, 2014
வாத்யார் சொன்னவை : (தொகுத்தது: ‘நான் ஆணையிட்டால் - விகடன் பிரசுர வெளியீடு’ மற்றும் ‘எம்.ஜி.ஆர். பேட்டிகள் - மனோன்மணி பதிப்பக வெளியீடு’ இரண்டிற்கும் ஆசிரியர்: எஸ.கிருபாகரன்) * பக்தி உள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும் அல்லது வேண்டாம் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர், மோசடிகள் செய்ய முயலாதீர் என்பதே என் வேண்டுகோள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் - இதுதான் என் கொள்கை. (மதிஒளி 15.12.1962 - மருதமலை முருகன் கோயிலில...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube