Wednesday, March 27, 2013

ஆனானப்பட்ட கணேஷ்! (சிறுகதை)

Posted by பால கணேஷ் Wednesday, March 27, 2013
கல்லூரியின் இரண்டாமாண்டு துவங்கிய இரண்டாம் நாள்!  "மச்சி என்ன பிகருடா அவ... அவள டாவடிக்கிற நம்ம தினேஷ் மெய்யாலுமே கொடுத்து வச்சவன்டா, பொறந்தா அவன மாதிரி கன்னிராசிக்காரனா பொறக்கனும் " கிளாஸ் வாசல்ல நின்னு எவனையோ கடல போட வச்சிட்டு இருந்த ரேவதியப் பார்த்து ஜொள்ளிட்டு இருந்தான் நந்தா. அந்த மன்மதனே பார்த்தாலும் ஜொள்ளுமளவுக்கு ரேவதியாகபட்டவள் சூப்பர் பிகர்களையே பொறமை கொள்ளச் செய்யும் சூப்பர் பிகர்!கிளாசுக்கு வெளியே ஆரம்பித்த கடலை வாசம் அறை முழுவதையும் ...

Monday, March 25, 2013

புதுதில்லியில் நண்பர் வெங்கட் நாகராஜ் பைக்கை விரட்ட, பில்லியனில் அமர்ந்து போய்க் கொண்டிருந்தபோது என் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்...! என் சகதர்மிணி சரிதா! ‘‘சொல்லும்மா’’ என்றேன். ‘‘என்னங்க... நாம சென்னைக்குப் போக ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்டாள். ‘‘இல்லம்மா... அதான் என் ஃப்ரெண்ட் வெங்கட்டைப் பார்த்து அவர் செல்வாக்கை(!) உபயோகிச்சு ட்ரெயின் டிக்கெட் ஏற்பாடு பண்ணச் சொல்லிக் கேட்டேன். இப்ப அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்’’...

Saturday, March 23, 2013

உருப்படியாய் சில உருப்படிகள்!

Posted by பால கணேஷ் Saturday, March 23, 2013
சமீபத்தில் நான் படித்த சில பயனுள்ள தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ‘இதான் எனக்குத் தெரியுமே’ என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல... தொகுத்தது மட்டுமே நான்!  அதுசரி... நீங்கள் என்ன வாகனம் வைத்திருக்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் உங்களுக்காக சில...* எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அது மூச்சு வாங்காமல் ஹாயாய் ஓட வேண்டுமானால் பெட்ரோல் கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். தரமான பெட்ரோல் என்றால் அதன் டென்சிட்டி, அதாவது...

Wednesday, March 20, 2013

தெரியுமா இவரை - 5

Posted by பால கணேஷ் Wednesday, March 20, 2013
                                  லியனார்டோ டாவின்சி (Leonardo da Vinci)எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் அவரின் அப்பா, ‘‘ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாம திரியறே? நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வரணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?’’ என்பார். ‘‘போப்பா... ஒரே ஆள் எப்படி டாக்டரா,...

Friday, March 15, 2013

பழமை இன்றும் இனிமை!

Posted by பால கணேஷ் Friday, March 15, 2013
‘‘வேலாயுதம்... திருப்பதிக்குப் போகணும்னு லீவு வாங்கிண்டு போனியே, அங்கே என்ன விசேஷம்? ஏதாவது கல்யாணமா?’’ ‘‘ஆமாங்க...!’’ ‘‘யாருக்குடா?’’ ‘‘அது ஒரு பெரிய கதைங்க...!’’ ‘‘என்ன கதைடா...? சொல்லு, கேக்கலாம்...’’ ‘‘என் பொண் இருக்குது பாருங்க, கண்ணம்மா...’’ ‘‘ஆமாம். அவளுக்கா கல்யாணம்?’’ ‘‘கேளுங்க பூராவையும். அது தாயில்லாப் பொண்ணாச்சே... அதுக்குக் காலாகாலத்துல கல்யாணத்தப் பண்ணி வச்சடலாம்னு நான் எவ்வளவோ முயற்சி பண்ணி, சரியான மாப்பிள்ளையையும் தேடி... எல்லாம் தயாரா வச்சிருந்தேனுங்க! கடைசியிலே அந்த அசட்டுப் பொண்ணு என்ன சொல்லிடுச்சுடன்னா...’’ ‘‘அந்த...

Wednesday, March 13, 2013

நிலவொளிர் கடற்கரை!

Posted by பால கணேஷ் Wednesday, March 13, 2013
உற்றார் உறவினரைப் பிரிந்து வெளிநாட்டில் சென்று வேலை செய்து பொருளீட்டி வரும் குடும்பத் தலைவர்கள் இன்று அதிகம். அவர்களைப் பிரிந்து வாடும் மனைவியும், அவர்தம் மழலைகளும் ‘அவர் எப்போதாடா வருவார்’ என்று ஏங்கி வாடி நிற்பார்கள். வெளிநாட்டில் வேலை பார்த்து பொருள் சேர்த்துக் கொண்டிருந்தாலும், அந்நாட்டுடன் ஒட்ட இயலாமல் மனம் மட்டும் தன் குடும்பத்திடம் தன் நாட்டில் இருக்க, வாடி நிற்கும் இளைஞர்கள் அனேகம். இத்தனை கவலைகள் இருந்தாலும் இன்றைய தினத்தில் கவலையைச்...

Monday, March 11, 2013

மேதைகளின் நகைச்சுவை!

Posted by பால கணேஷ் Monday, March 11, 2013
அனைவருக்கும் வணக்கம்! நண்பர் சிரிப்பானந்தா என்னுடைய ஜோக்குகளால உங்களைச் சிரிக்க வெப்பேன்னு சொன்னார். நான் என் ‌ஜோக்கு(!)களைச் சொல்லி இங்க கூடியிருக்கற கூட்டத்தைக் கலைக்க விரும்பாததால நான் படிச்ச ‘மேதைகளின் நகைச்சுவை’களை உங்க எல்லாரோடயும் ஷேர் பண்ணிக்கப் போறேன். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை உங்க எல்லாருக்கும் தெரியும். அவர் ஒருநாள் ஓய்வில் தன் வீட்டில் உட்கார்ந்து வயலின் வாசிச்சுக்கிட்டிருந்தார். அவரோட வயலின் இசையைப் பொறுக்கமுடியாம...

Saturday, March 9, 2013

மொறுமொறு மிக்ஸர்-16

Posted by பால கணேஷ் Saturday, March 09, 2013
 ‘‘டாக்டர்... எனக்கு மூச்சு விடறதுல ப்ராப்ளம் டாக்டர். ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்றபடி டாக்டரிடம் வந்தான் ஒருவன். ‘‘நோ ப்ராப்ளம்... நான் கம்ப்ளீட்டா நிறுத்திடறேன் -மூச்சு விடறதை!’’ என்றாராம் டாக்டர். CCTP என்கிற சென்‌னை போக்குவரத்துக் காவல் துறையும் அந்த டாக்டர் மாதிரிதான் நடந்து கொள்கிறது. அசோக் நகரிலிருந்து வடபழனி கங்கையம்மன் தெருவுக்கு போக வேண்டுமென்றால் நான் அம்பேத்கர் சிலையருகில் வந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். இப்படி திரும்புபவர்களால்...

Thursday, March 7, 2013

சண்டைகள் பற்றி வாத்யார்!

Posted by பால கணேஷ் Thursday, March 07, 2013
உங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்? வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்! படத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா‌கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா? உங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள்...

Wednesday, March 6, 2013

அடங்கொண்டு போராடிய சீனு!

Posted by பால கணேஷ் Wednesday, March 06, 2013
தி்ங்கள்ன்று மாலை பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த பார்க்கில் நாம் சந்திக்கலாம் என்று போன வாரமே சீனு சொல்லியிருந்தான். ஸாரி, ‘ர்’. நேற்று மாலை கிளம்பும்முன் அவரின் செல்லுக்கு போ்ன செய்தால் முழு ரிங் போயிற்று. எடுக்கவே இல்லை. சரி, பார்க்கில் பேசிக் கொள்ளலாம் என்று 6.30 மணிக்குச் செல்ல வேண்டியதை என் வழக்கப்படி 6.25க்கு அடைந்து விட்டேன். பார்க் வாசலில் என் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தேன்.என் கண்களையே நம்ப முடியவில்லையே... நடைபாதைகள்...

Monday, March 4, 2013

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, March 04, 2013
============================================================== முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும். ============================================================== பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில்...

Friday, March 1, 2013

தெரியுமா இவரை? - 4

Posted by பால கணேஷ் Friday, March 01, 2013
======================================================== ‌எச்சரிக்கை : சற்றே நீண்ட பயணம்! கவனமாகச் செல்க! ========================================================                          ஹோசிமின் (Ho Chí Minh) பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube