Saturday, October 27, 2012

சிரித்திரபுரம் - 6

Posted by பால கணேஷ் Saturday, October 27, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

34 comments:

  1. இதுக்குப்பேருதான் சிரித்திர புரமா? வாவ்... அருமை! சுவையோ சுவை! நகைச்சுவை! ஆமாம் சுவை மட்டும்தாநே இங்க இருக்கு? நகை எங்க? அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. நகைய எல்லாம் அ.நம்பி பறிச்சுக்கிட்டு மாளிகை கட்டப் போயிட்டாருங்கோ... ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  2. வரிக்கு வரி நகைச்சுவை!! அருமை சார்.. தொடருங்கள். :)

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. உங்களின் நவரச சுவை அருமை,இம்ம்ம் நானும் ஒரு இன்ச் மூக்குபொடி போடபோறேன்

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  4. பசி பசி என்று ஒரு பக்கம் போதை திருமன் (மூக்குப்பொடி ஓயாம போடுறதுனால இருக்குமோ?) எதிரி நாட்டை பிடிக்க இப்படி ஒரேடியா வந்து ப்ளான் பண்ணாம கூடாரம் போட்டா இப்படி தான்....

    சூர ராஜேந்திரன் அப்பப்ப கொடுக்கும் பஞ்ச் டயலாக் செம்ம சிரிப்பு...

    ஒழுங்கா சமையல் பாத்திரங்களும், சமைக்க தேவையான உணவும் கொண்டு வந்திருக்கலாம் தானே? ஓகே ஒகே போருக்கு வந்திருக்காங்க. கல்யாணத்துக்கு இல்லை....

    பொடிப்போட்டு போட்டு நம்மையும் சிரிக்கவைத்த போதை திருமனுக்கு இன்னும் பீதி கிளப்புறமாதிரி தெய்வானை..

    செம்ம சிரிப்பு.... தூதா புறா வந்தா அதை வறுத்து தின்னுடுவாங்களா.. அது சரி.. இவர் குணம் தெரிந்து தான் தெய்வானையை அனுப்பி இருக்கார் மணி....

    தெய்வானை தூது மாதிரியே தெரியலை. டெரர் மாதிரி வந்து ஓலையை கொடுத்துட்டு.... அதை ஒத்துக்கலன்னா இன்னொரு ஓலையாம்.... போறியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கட்டா (யானைக்காலால் மிதிப்பட்டு) ஹுஹும் தப்பு தப்பு டான்ஸ் ஆடி படையை சிதறடிக்கட்டா.. டீலா நோ டீலா மாதிரி கேட்டாக்க பாவம் போதை திருமன் தான் என்ன செய்வார்? துண்டக்காணோம் துணியக்காணோம்னு பொடி டப்பாவை காணோம்னு ஓடி இருந்திருப்பார்... அதான் ஓடிட்டாரே...

    தெய்வானை வருவதை இடி வருவதற்கு சமமாகச்சொல்லி சிரிக்கவைத்து விட்டீர்கள் கணேஷா....

    ரசிக்கவும் சிரிக்கவும் வைத்த அருமையான பகிர்வு....

    எவ்ளோ நாள் கழிச்சு கமெண்ட் பாக்ஸ் தெரியுது...

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் கணேஷா.... வெற்றிகள் நீங்கள் ஏறி வரும் படிகளாகட்டும்பா....

    ReplyDelete
    Replies
    1. எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும். இல்லாட்டா போதை திருமன் கதி தான். ஹா.. ஹா... ரசி்த்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. அட்டகாசம் சார்.. இன்னைக்கு எபிசொட் தேவயானை-யால் கலை கட்டிவிட்டது... சுடர் கேட்டதை நானும் கேட்கிறேன் சிரித்திரபுரி மன்னா!! நகை எங்கே??? சுவையை கொடுத்து நகையை பறித்துகொண்டீர்கள். இதற்கு தண்டனை: உங்கள் கனவில் இன்று தெய்வயானை வந்து நடனமாடுவாள் விடிய விடிய!!!!! ஹிஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ... இப்படி ஒரு கொடுமையான தண்டனையாம்மா எனக்கு சமீரா..? நான் அம்பேல். அடுத்த பதிவுல நகையவும் கொடுத்துரலாம். மிக்க நன்றி.

      Delete
  6. தெய்வானையால் கிடைத்தது வெற்றியும் சிரிப்பும் !

    ReplyDelete
    Replies
    1. தெய்வயானையையும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. //புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!//

    யானையை வறுக்குமளவு மன்னன் மணியிடம் சட்டியில்லையா? அல்லது அந்தச் சட்டியை வாங்குவதற்கு சட்டியிலேயே எதுவுமில்லையா? ஐயகோ! :-)

    ReplyDelete
    Replies
    1. அத்தனை பெரிய சட்டி இருந்தால் போதை திருமன் ஏனய்யா பசியில் வாடப் போகிறான்? ஹி.. ஹி... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  8. Replies
    1. ரசித்ததை அருமையாக ஒரே வார்த்தையில் வெளிப்படுத்தி மகிழ்வித்த சாரல் மேட்த்துக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  9. ஹா ஹா ஹா ஹா ரொம்ப நாளைக்கு அப்புறமா நல்லா சிரிச்சேன், இம்சை அரசன் புலிகேசி நேரில் வந்தாப்ல இருக்கு ஹி ஹி...!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளுக்குப் பின் மனம் விட்டுச் சிரிச்சதா நீங்க சொன்னதுல என் மனம் மகிழ்ச்சியில நிறைஞ்சிடுச்சு நண்பா. மிக்க நன்றி.

      Delete
  10. புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!
    >>>
    ஹா ஹா சூப்பர். யானையை தனி ஒரு ஆளால் சாப்பிட முடியாது. அதனால, யானைக்கறியை சாப்பிட ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. வெஜ் பிரியர்கள் உள்ளே வரக்கூடாதுன்னு ஒரு போர்டு வைக்க ஏற்பாடு பண்ணுங்க மன்னவா!

    ReplyDelete
    Replies
    1. யானைக்கறி தின்ன பதிவர் சந்திப்பா... நம்ம ரெண்டு பேருக்கு ஓகே. மத்தவங்களுக்கு என்ன கறிம்மா போடுறது? ஹி... ஹி... படித்து ரசித்த தங்கைக்கு என் இதய நன்றி.

      Delete
  11. Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. உங்கள் பெயரின் prefix ஆன 'பால'என்பதின் அர்த்தம,significance எல்லாம் இந்த சீரியலை படித்தால்தான் புரிகிறது.இதை ஒரு ஆடியோ book ஆக வெளியிட்டால் தமிழ் நாட்டில் பல கைக்குழந்தைகளை படுத்தாமல் சாப்பிடவைக்கலாம்.
    புழலில் பல குற்றவாளிகளை திருத்தி நன்னடைப்படுத்தலாம்.
    பல saw mills களில் மின் செலவை கணிசமாக குறைக்கலாம்.
    முதல் அமைச்சர் ஒரு பெண்;அதுவும் மிக ஸ்தூல சரீரம் என்பதுதான் சற்று மனகிலேசத்தைத் தருகிறது!எதற்கு வீண் ரிஸ்க் சுவாமி?
    வாழ்க!! வளர்க!!!

    ReplyDelete
    Replies
    1. இதை புத்தகமாக்ககலாம் என்று என் மனதில் ஒரு சபலம் உண்டு கண்பத். ஆடியோ புத்தகம்...? புதுசா சொல்லியிருக்கீங்க. பாக்ககலாம். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  13. இறுதியில் ஆதாரம் என்று என்னவோ
    நீங்கள் போட்டு
    இருப்பதற்கு அர்த்தம் என்ன ?
    சுட்ட பதிவா , சுடாத பதிவா ??!!
    ஒண்ணும் புரியலையே ....
    எப்படி இருப்பினும் சிரித்து
    சிரித்தே ஆள் க்ளோஸ் ...
    பிடியுங்கள் எம் மனமார்ந்த பாராட்டுக்களை !

    ReplyDelete
    Replies
    1. ஆதாரம் என்பதற்கு பின் ஹி... ஹி... போட்ருக்கேனே... அப்டின்னா உட்டாலக்கடி காமெடின்னுதானே அர்த்தம். ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. சார்! சிரிச்சு மாளலை...சூப்பரு!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த துரைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. /// அப்பம் - விண்ணப்பம்...

    புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை... ///

    ரசித்தேன்... சிரித்தேன்...
    tm10

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  16. மணிமாற பரணியிலிருந்து இரண்டொரு பாடல்களை மேற்கோள் காட்டி எங்களின் தாளாத் தமிழ் தாகத்தைத் தீர்த்திருக்கலாமே!

    ReplyDelete
  17. சிரித்தேன்....ரசித்தேன்....சிரித்துக்கொண்டே ரசித்தேன்....ரசித்துக்கொண்டே சிரித்தேன்....
    சிரித்து, ரசித்து ....அய்யய்யோ!

    நிறுத்திக் கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  18. வாத்தியரே வசனங்களும் அதைக் கூறும் பாத்திரங்களின் பெயர்களும் மிக அருமை... பாத்திரப் படைப்பும் அதற்க்கு நீங்கள் வைக்கும் பெயரும் உக்காந்து யோசிபீன்களோ

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube