Monday, August 26, 2013

பதிவர் திருவிழாவில் சேட்டை!

Posted by பால கணேஷ் Monday, August 26, 2013
பதிவர் திருவிழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாய் நடந்தேறி  வருகின்றன. உணவுப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மேடை அலங்காரம், பதிவர்களுக்கான பாட்ஜ் அச்சிடுதல் என பணிகள் முடுக்கி விடப்பட்டு, வரும் ஞாயிற்றுக் கிழமை சந்திப்பிற்கான படபடப்பு  பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன. சென்ற ஆண்டு பதிவர் திருவிழா நடந்த பொழுது ‘தென்றல்’ சசிகலா எழுதிய ‘தென்றலின் கனவு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதை நான் வடிவமைத்திருந்தேன் என்றபோதிலும்...

Saturday, August 24, 2013

பதிவர் திருவிழாவில் புத்தக வேட்டை!

Posted by பால கணேஷ் Saturday, August 24, 2013
h4 { color: #cd0000; font-size: ›››10px; letter-spacing: -2px; text-align: left; } .list { color: #555; font-size: 16px; padding: 0 !important; width: 650px; font-family: courier, monospace; border: 1px solid #dedede; } .list li { list-style: none; border-bottom: 1px dotted #ccc; text-indent: 25px; height: auto; padding:...

Thursday, August 22, 2013

பதிவர் திருவிழாவில் ஆவியின் பாடல்!

Posted by பால கணேஷ் Thursday, August 22, 2013
கோவை ஆனந்தராஜா விஜயராகவன் - இவ்வளவு நீளமான பேரைச் சொல்லிக் கூப்பிடறதுக்குள்ள எல்லாத்துக்கும் கொட்டாவி வந்துருமேன்ற நல்லெண்ணத்துல கோவை ஆவின்னு பேரைச் சுருக்கி வெச்சுக்கிட்டு பயணம்-ங்கற தளத்துல எழுதிக்கிட்டிருக்காரு இவரு. பேருக்கேத்தபடி தான் செய்த பயணங்களை சுவையா எழுதுவாரு; புதுசா ரிலீஸாகற படங்களுக்கு சுடச்சுட விமர்சனம் எழுதுவாரு; ‘நாங்களும் இஞ்சினீயர்தான்’ன்னு தன்னோட ப்ளாஷ்பேக்கையும் எழுதுவாரு. இப்படில்லாம் வலது கையாலயும், இடது கையாலயும் பதிவுகள்...

Wednesday, August 21, 2013

வடம் பிடிக்க வாருங்கள்...!

Posted by பால கணேஷ் Wednesday, August 21, 2013
பதிவர் திருவிழாவுல அழைப்பிதழ்ல ஒரு கூடுதல் சேர்க்கை. கோவையைச் சேர்ந்த புதிய பெண் பதிவரான யாமிதாஷா தன்னோட புத்தகத்தை வெளியிடறாங்க. அவங்களுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்! அழைப்பிதழ்ல இது சேர்க்கப்பட்டிருக்கு. இங்க க்ளிக்கி அப்டேட்டைப் பாத்துக்கங்க. அது ஓர் ஆலயத்தின் பெருந் தேர்! பிரம்மாண்டமான வடிவத்தில் தூரத்திலிருந்து பார்க்கையிலேயே பிரமிப்பைத் தருகிறது. அந்தத் தேரை ஊரே கூடி இழுக்கிறது. இழுக்கிற கூட்டத்தில் நல்ல உடல் வலிமை பெற்ற இளைஞர்களும்,...

Tuesday, August 20, 2013

‘நம்ம’ திருவிழா அழைப்பிதழ்!

Posted by பால கணேஷ் Tuesday, August 20, 2013
பேரன்(பேத்தி?)புடையீர்... நிகழும் ஸ்ரீவிஜய ஆண்டு ஆவணி 16ஆம் நாள் சர்வ ஏகாதசி தினத்தன்று காலை 9 மணிக்கு.... என்ன... ஏதோ கல்யாணமோ, காது குத்தோ நடக்கறதுக்கான அழைப்புன்னு தோணிருச்சா? இல்லீங்க... செப்டம்பர் 1ம் தேதி நம்ம பதிவர் திருவிழாவின் துவக்க நேரத்தைத்தான் இப்படி தமிழ்ல சொல்லிப் பாத்தேன். அம்புட்டுதேங்! ஒவ்வொரு விஷயமா பாத்துப் பாத்து, பேசிப் பேசி ‌செதுக்கிட்டிருக்கற இந்த சந்திப்புக்கான அழைப்பிதழ் இங்கே தரப்பட்டுள்ளது. இன்னும் அப்டேட்கள்...

Monday, August 19, 2013

மோகினிப் பிசாசும், சரிதாவும்!

Posted by பால கணேஷ் Monday, August 19, 2013
சமீபகாலமாக பொழுதுபோகாத மோகினிப் பிசாசு ஒன்று வீடு வீடாக சென்று அங்கிருப்பவர்களை பயமுறுத்தி வருகிறது என்று சரவணா ஸ்டோர்சுக்கு மிக அருகில் இருக்கும் மாம்பலத்தில் ஒரு வதந்தி மிகத் தீவிரமாய் பரவியது. அதிலும் இந்த மோகினி சற்றே வித்தியாசமாக பெண்களை மட்டுமே விரட்டி விரட்டி அடிப்பதாக டெவலப் ஆகியிருந்தது அந்த வதந்தி. பொதுவாகவே எனக்கு பேய் பயமெல்லாம் கிடையாது, அதுவும் சரிதா வசிக்கக் கூடிய இடத்தில் எப்படி ஒரு பேயால் தைரியமாக வசிக்க முடியும்? ஹலோ... அவசரப்படாதீங்க......

Friday, August 16, 2013

சேட்டையும், நானும்!

Posted by பால கணேஷ் Friday, August 16, 2013
தலைப்பைப் படிச்சதும் சின்ன வயசுல (ஏன்... இப்பவும்தான்) நான் செஞ்ச சேட்டைகளைப் பத்திச் சொல்லப்போறேன்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா... ஸாரி. இது அதப்பத்தி இல்ல. கடந்த ரெண்டு வாரமா அடுக்கடுக்காக நிறைய கமிட்மெண்ட்ஸ் நேரத்தைச் சாப்பிட்டதாலயும், இணைய இணைப்பும் படுத்தோ படுத்துன்னு படுத்தி எடுத்ததாலயும் ரெண்டு வாரமா இணையப் பக்கம் வரமுடியாமப் போச்சுது. (நிம்மதியா இருந்தீங்கதானே!) ‘உன்னால யார் எழுதினதையும் படிச்சு கருத்திட முடியாத நிலையில நீ மட்டும் பதிவிடறது...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube