Wednesday, September 26, 2012

சரிதாவும், செம்மொழியும்

Posted by பால கணேஷ் Wednesday, September 26, 2012
தொலைக்காட்சிகளை ‘தொல்லைக்காட்சிகள்’ என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபணையிராது. ஆனால் என் விஷயத்தில் ‘கொலைக்காட்சி’ என்றே சொல்லலாம் போல எனக்குள் ‘கொலவெறி’யைக் கிளப்பி விட்டது சமீபத்தில். எங்கள் தெருவிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவி ஜுபிடர் டிவி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கி வந்து விட்டாள். அவ்வளவுதான்... தானும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பரிசு வாங்கி விட வேண்டுமென்று தீர்மானமே (லேடீஸ் சைகாலஜி!) செய்து விட்டாள் சரிதா....

Monday, September 24, 2012

மொறு மொறு மிக்ஸர் - 12

Posted by பால கணேஷ் Monday, September 24, 2012
பதிவர் திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு அலுவலகத்திலும் நிறைய வேலைகள் இருந்ததால் Mental Stress அதிகமாக இருந்தது. விளைவாக... ஸ்டேட் பாங்க் ஏடிஎம்ல போய் கார்டை சொருகிட்டு பின் நம்பர் கேட்கும்போது பார்த்தா... நம்பர் மறந்து போயிட்டுது. இதுவா, அதுவான்னு அடிச்சுப் பாக்கறேன். மூணு தடவைக்கு மேல ட்ரை பண்ண முடியாதுன்னு கார்டை ரிஜக்ட் பண்ணிடுச்சு. சரி, நிதானமா யோசிச்சு ட்ரை பண்ணலாம்னு வீட்ல உக்காந்து நம்பரை நினைவுக்கு கொண்டு வர ட்ரை...

Friday, September 21, 2012

சில பேர் கிட்ட வருஷக்கணக்கா பழகினாலும் நெருக்கமா உணர முடியாது. சில பேர் கிட்ட ஒரு மணி நேரம் பழகினாலும் பல வருஷம் பழகினவங்க போல உணர்வோம். அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவங்கதான் துளசி டீச்சரும் கோபால் சாரும். நியுசியிலருந்து அவங்க வந்திருக்கறது தெரிஞ்சதும் தி.நகர்ல அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் சந்திச்சப்ப என்கிட்ட புதிய அறிமுகங்கள்ங்கற எண்ணமே வரல்லை. நேத்திக்கு நடந்த அவங்களோட சஷ்டியப்த பூர்‌த்தியிலயும், மாலையில் நடந்த பிறந்ததின விழா சந்திப்பிலும்...

Tuesday, September 18, 2012

சிரித்திரபுரம் - 1

Posted by பால கணேஷ் Tuesday, September 18, 2012
மன்னிக்கவும். சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பொறுத்தருள்க...

Monday, September 17, 2012

சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Posted by பால கணேஷ் Monday, September 17, 2012
இந்தியாவில் திரைப்படங்களில் ஆபாசமான வசனங்களோ, பாடல்களோ, இறையாண்மை(அப்படின்னா?)க்கெதிரான கருத்துக்களோ இடம்பெறாமல் தணிக்கை செய்வதற்காக ‘சென்சார் போர்டு’ என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது. அதனிடம் சான்றிதழ் பெற்ற பின்னர்தான் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த ‘சென்சார்’ என்கிற விஷயத்தை நான் கவனித்த பழைய படங்களிலிருந்து துவங்கி தற்காலத்திற்கு வருகிறேன்.பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே...’’ என்று எழுதியிருந்தார்...

Friday, September 14, 2012

மின்னலடிக்குது மீண்டும்!

Posted by பால கணேஷ் Friday, September 14, 2012
ஹாய்...  ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் மீண்டும் என் பணிவான வணக்கங்கள்!என்னடா வர்றதுக்கு ஒரு மாசமாகும், ரெண்டு மாசமாகும்னு லீவ் லெட்டர் கொடுத்த ஆசாமி மறுபடி மின்னல் வேகத்துல வந்துட்டானேன்னு நீங்க புருவத்தை உயர்த்தறது எனக்குத் தெரியுது. அதுக்குக் காரணம் ஒரு ஆட்டோக்காரர் தானுங்க. ‘‘தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத பிரச்னையை தனியொருவனாக நின்று தீர்த்து வைத்த தருமியே...’’அப்படின்னு பாண்டிய மன்னன் ‌‌சொல்ற வசனம் மாதிரி, என் விஷயத்துல டாக்டர் தீர்த்து...

Friday, September 7, 2012

மொறு மொறு மிக்ஸர் - 11

Posted by பால கணேஷ் Friday, September 07, 2012
ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். இந்தாங்க... முதல்ல ஸ்வீட் எடுத்துக்கங்க. என்ன விசேஷம்னு கேக்கறீங்களா? சென்ற வருஷம் இதே மாதம் 11ம் தேதிதான் இந்தத் தளம் துவங்கியது. அந்த முதல் பர்த்டேவைக் கொண்டாடத்தான். அதுக்கு ஏன் 7ம் தேதியே ஸ்வீட் தரணும்னு நினைக்கறீங்களா...?  மிக்ஸரின் இறுதிப் பகுதிக்கு வரும்போது உங்களுக்கே தெரிஞ்சுடும். ======================================= ஒரு ரயில் எண்பது கி.மீ விரைவில் வந்து கொண்டிருக்கிறது....

Monday, September 3, 2012

உண்மையான பிரார்த்தனை எது?

Posted by பால கணேஷ் Monday, September 03, 2012
சமீபத்தில் இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய ‘துளிர்க்கும்’ என்கிற நாவல் படித்தேன் குழந்தை இல்லாத பணக்கா தம்பதியர், அவர்களுக்கு ஒரு சாமியாரம்மாவின் மூலம் கிடைக்கும் குழந்தை, மனநிலை தவறிய அதன் தாய் இன்னும் சில குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் அமைத்திருந்த கதை மனதிற்கு நிற‌ைவாக இருந்தது நான் மனதில் எண்ணியிருந்த சில விஷயங்களை அவர் நாவலில் எழுதியிருந்ததைக கண்டு மிக்க ஆச்சரியம் + மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இரண்டு பகுதிகள் இங்கே உங்களுக்காக...============================================டிராஃபிக்...

Saturday, September 1, 2012

இன்னும் கொஞ்சம் சுஜாதா!

Posted by பால கணேஷ் Saturday, September 01, 2012
1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார். அதிலிருந்து ஒரு சின்னக் கட்டுரை இங்கே...                                   லிஃப்ட்!                                   ...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube