
பதிவுலகிற்குப் புதுமுகமாய் நுழைந்து ஒருசில நண்பர்களுக்கு மட்டுமே நான் பரிச்சயமாகியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தைகள் தினத்தன்று ஒரு பதிவிட்டு அதைத் தொடரும்படி என் நட்புகள் ஐவரை வேண்டியிருந்தேன். புதியவன் அழைச்சிருக்கானேன்னு அலட்சியப்படுத்தாம நண்பர்கள் தொடர்ந்து எழுதினாங்க. அந்தத் தொடர் சங்கிலியைத் தொடரத் தொடர எனக்கு மேலும் மேலும் நிறைய நட்புகள் கிடைத்தன. நிறையப் பேருக்கு என்னோட ல்டசணமும்(!) தெரிஞ்சு, ஏதோ கிறுக்கி ஒப்பேத்துதே இந்தப் புள்ளன்னு...