tag:blogger.com,1999:blog-265856244416106783.post942677764118071159..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 5பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-3854177574666787382012-04-26T09:16:32.837+05:302012-04-26T09:16:32.837+05:30// குறுந்தொகையையும் // நாங்களே புரிந்து கொண்டாலும்...// குறுந்தொகையையும் // நாங்களே புரிந்து கொண்டாலும் அதைச் சிலேடையாக்கும் தன்மை அருமை. படிக்கும் பதிவுகளில் எல்லாம் பிடிக்கும் செயல் ... அருமையாகச் செல்கிறது. படிப்பது போல் இல்லாமல் உங்களுடன் அமர்ந்து கேட்பது போல் உள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21461898605689563712012-02-24T02:19:54.849+05:302012-02-24T02:19:54.849+05:30முதல் வந்தேன் சிறுகதை இருந்தது. சிறுகதை வாசிக்கும்...முதல் வந்தேன் சிறுகதை இருந்தது. சிறுகதை வாசிக்கும் ஆர்வம் இல்லை. றிவேர்ஸ்ல் வந்து இதை வாசித்தேன் இது மிக சுவை தானே. அனுபவங்கள் எப்போதும் அருமை தான் வாழ்த்துகள் சகோதரா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34236500382052983992012-02-23T16:43:48.351+05:302012-02-23T16:43:48.351+05:30@ கோவை2தில்லி said...
தங்களின் வருகைக்கும் கருத்த...@ கோவை2தில்லி said...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77383283455998413652012-02-23T16:24:57.735+05:302012-02-23T16:24:57.735+05:30நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார்.
தங...நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார்.<br /><br />தங்கள் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39624358874319953502012-02-23T07:23:18.110+05:302012-02-23T07:23:18.110+05:30@ கீதமஞ்சரி said...
அனுபவசாலிகள் என்னை நான் செதுக...@ கீதமஞ்சரி said...<br /><br />அனுபவசாலிகள் என்னை நான் செதுக்கிக் கொள்ள மிக உதவினார்கள். என் எழுத்து நடை சுவாரஸ்யம் என்று ஊக்க போனஸ் தந்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4003816914088704282012-02-23T05:41:06.229+05:302012-02-23T05:41:06.229+05:30அனுபவங்களே நல்ல படைப்பாளியை உருவாக்க முடியும். இங்...அனுபவங்களே நல்ல படைப்பாளியை உருவாக்க முடியும். இங்கு உங்கள் அனுபவங்களே நல்ல அனுபவசாலிகளுடன் என்னும்போது, தங்கள் படைப்புகளின் ஆதார சூத்திரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் சுவையான நடையில் சுவாரசியங்களைத் தொகுத்து வழங்குவது ரசிக்கவைக்கிறது. தொடரும் பகுதிகளுக்காய்க் காத்திருக்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76953932271522675852012-02-22T20:33:13.276+05:302012-02-22T20:33:13.276+05:30@ வல்லிசிம்ஹன் said...
தங்களின் பாராட்டினால் அகமக...@ வல்லிசிம்ஹன் said...<br /><br />தங்களின் பாராட்டினால் அகமகிழ்ந்தேன். மிக்க நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51925874071134664582012-02-22T20:32:39.026+05:302012-02-22T20:32:39.026+05:30@ திண்டுக்கல் தனபாலன் said...
உங்களின் தொடர் ஆதர...@ திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />உங்களின் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி தனபாலன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90380024716598522342012-02-22T20:31:53.631+05:302012-02-22T20:31:53.631+05:30@ Shakthiprabha said...
அதென்னங்க... முதல் கிறுக்...@ Shakthiprabha said...<br /><br />அதென்னங்க... முதல் கிறுக்கல்தானே! அப்புறம் எழுதறதெல்லாம் வந்துட்டுதானே இருக்கு. உங்களுக்காக நாளையே ஒரு சிறுகதை போட்டுடறேன். பாராட்டுக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72101973913337612072012-02-22T20:30:34.907+05:302012-02-22T20:30:34.907+05:30@ தனிமரம் said...
உண்மைதான். சிலரை வாழ வைக்கும் ச...@ தனிமரம் said...<br /><br />உண்மைதான். சிலரை வாழ வைக்கும் சென்னை சிலரை இப்படித்தான் சொல்லி விடுகிறது. தாங்கள் தொடர்வதற்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70790233388552143902012-02-22T16:34:17.340+05:302012-02-22T16:34:17.340+05:30வெகு சுவாரஸ்யம். எத்தனை முயற்சிகள். வாழ்த்துகள் க...வெகு சுவாரஸ்யம். எத்தனை முயற்சிகள். வாழ்த்துகள் கணேஷ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38207557604196558762012-02-22T12:53:54.090+05:302012-02-22T12:53:54.090+05:30அருமையான பதிவு ! நன்றி சார் !<b>அருமையான பதிவு ! நன்றி சார் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27844934204426393062012-02-22T11:40:08.542+05:302012-02-22T11:40:08.542+05:30உங்கள் கதையை படிக்க முடியலையே :(
பாராட்டுக்கள். தொ...உங்கள் கதையை படிக்க முடியலையே :(<br />பாராட்டுக்கள். தொடருங்கள். <br />சென்னை அப்படித் தான், முதலில் செல்லமாய் சீண்டி பின் அணைத்துக் கொள்ளும்Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49016784721952033922012-02-22T11:09:00.758+05:302012-02-22T11:09:00.758+05:30சென்னை யாரைத்தான் வாடா மாப்பிள்ளை என்று சொல்லியிரு...சென்னை யாரைத்தான் வாடா மாப்பிள்ளை என்று சொல்லியிருக்கு காசை அல்லவா ஆட்டை போடும் அடுத்த அங்கத்திற்கு காத்திருக்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30006389157557896712012-02-22T10:24:10.213+05:302012-02-22T10:24:10.213+05:30@ கோவை நேரம் said...
ராஜேஷ்குமார், சுபா தவிர இன்ன...@ கோவை நேரம் said...<br /><br />ராஜேஷ்குமார், சுபா தவிர இன்னும் சிலரையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் வரும் பகுதிகளில். தொடர் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84839503285537005752012-02-22T09:05:47.961+05:302012-02-22T09:05:47.961+05:30உங்களோட தயவால் RK சார், சுபா இவர்களை பத்தி தெரிந்...உங்களோட தயவால் RK சார், சுபா இவர்களை பத்தி தெரிந்து கொள்கிறேன்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73372621664446043012012-02-22T06:54:45.052+05:302012-02-22T06:54:45.052+05:30@ Avargal Unmaigal said...
சுவாரஸ்யம் என்று பாராட...@ Avargal Unmaigal said...<br /><br />சுவாரஸ்யம் என்று பாராட்டிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47595262719485010272012-02-22T06:53:57.418+05:302012-02-22T06:53:57.418+05:30@ ஹேமா said...
அனுபவங்களைப் பகிர்கிறப்போ ஏதாவது ஒ...@ ஹேமா said...<br /><br />அனுபவங்களைப் பகிர்கிறப்போ ஏதாவது ஒரு விஷயம் யாருக்காவது நிச்சயம் பயன்படும். சரிதானே தோழி! ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69850394133960247032012-02-22T06:52:11.116+05:302012-02-22T06:52:11.116+05:30@ மதுமதி said...
ஆமாம். நிறையப் பேருக்கு சென்னை இ...@ மதுமதி said...<br /><br />ஆமாம். நிறையப் பேருக்கு சென்னை இப்படிச் சொன்னதாக பின்னர் அறிந்தேன். இருந்தாலும் சவால் விடுவதை வெல்வதுதானே சுவாரஸ்யம். தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19403479230824512372012-02-22T06:50:39.831+05:302012-02-22T06:50:39.831+05:30@ துரைடேனியல் said...
என் எழுத்து நடையைப் பாராட்ட...@ துரைடேனியல் said...<br /><br />என் எழுத்து நடையைப் பாராட்டி ஆவலுடன் காத்திருக்கும் நண்பா! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75858970963509388722012-02-22T06:49:30.456+05:302012-02-22T06:49:30.456+05:30@ சென்னை பித்தன் said...
தொடர்கிற உங்களின் ஆதரவி...@ சென்னை பித்தன் said...<br /><br />தொடர்கிற உங்களின் ஆதரவிற்கு என் இதயபூர்வமான நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71250526597991489392012-02-22T03:25:22.709+05:302012-02-22T03:25:22.709+05:30உங்கள் அனுபவங்கள் மிக இன்ரஸ்டிங்காக இருக்கிறது.உங்கள் அனுபவங்கள் மிக இன்ரஸ்டிங்காக இருக்கிறது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87724556804155842552012-02-22T02:59:15.106+05:302012-02-22T02:59:15.106+05:30விருப்பமான விஷயங்கள் அப்பிடியே மனசில படிஞ்சிடும்.அ...விருப்பமான விஷயங்கள் அப்பிடியே மனசில படிஞ்சிடும்.அதை அப்பிடியே எழுதி வைக்கீறீங்க ஃபிரெண்ட்.நிச்சயம் தேவையான தொடர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63460244967409911712012-02-21T23:15:21.747+05:302012-02-21T23:15:21.747+05:30பிரசுரமான கதையை தொலைத்ததைப் போல அந்த கடிதத்தை தொலை...பிரசுரமான கதையை தொலைத்ததைப் போல அந்த கடிதத்தை தொலைக்காமல் இருந்தீரே..அதை எங்கள் பார்வைக்கு காட்டியது சிறப்பு.. சென்னை எல்லோரிடமும் சொன்னதை,சொல்வதை உங்களிடமும் சொல்லி இருக்கிறது.நீங்ளும் அதை சென்னையைப் பார்த்து சொல்லியிருக்கிறீர்கள் அப்படித்தானே..தொடருங்கள்.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14155716457535907622012-02-21T22:50:35.532+05:302012-02-21T22:50:35.532+05:30சார்! சென்னையில் எப்படி ஸ்டான்ட் பண்ணினீங்க? நிச்ச...சார்! சென்னையில் எப்படி ஸ்டான்ட் பண்ணினீங்க? நிச்சயம் ரொம்ப இன்டரெஸ்டா இருக்கும். நிறைய பேருக்கு உதவியாவும் இருக்கும்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.com