tag:blogger.com,1999:blog-265856244416106783.post7616313204907080226..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: ஒரு கொலவெறிக் க(வி)தை!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-31397735592937594552014-06-08T09:10:18.057+05:302014-06-08T09:10:18.057+05:30வாத்தியாரே இப்படி எல்லா ஜெனர்லயும் கலக்கறீங்களே! ...வாத்தியாரே இப்படி எல்லா ஜெனர்லயும் கலக்கறீங்களே! கொலைவெறி நிஜம்மாகவே கொலைவெறிக் கவிதைதான்!!!!!!!!! அருமையாக எழுதிஇருக்கின்றீர்கள் வாத்தியாரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33366436732315216512014-06-08T09:07:15.836+05:302014-06-08T09:07:15.836+05:30ஹலோ மதுரைத் தமிழா!!! சினிமாவில் கவிதை எழுதுபவர்கள்...ஹலோ மதுரைத் தமிழா!!! சினிமாவில் கவிதை எழுதுபவர்கள், ஏன் பல பத்திரிகைகளில் கவிதை எழுதுபவர்கள் ஆண்கள் தமிழா!!!!! அதுவும் காதல் கவிதைகளில் பின்னி பெடலெடுப்பவர்கள் ஆண்களே...பதிவர் தம்பி வெற்றிவேலின் கவிதைகள் சாட்சி!!!!!!!!! இதோ இந்த வாத்தியாரின்கொலைவெறி கூட......(சகோதரி அம்பாள்அடியாள் மன்னிக்கவும்!!!!!!!!)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27766446557069349462014-06-06T13:19:29.738+05:302014-06-06T13:19:29.738+05:30உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எனக்கு இந்தக் கவிதை ...உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எனக்கு இந்தக் கவிதை ரொம்பவுமே பிடித்திருக்கிறது கணேஷ். வார்த்தைகளாகட்டும், எழுதின விதமாகட்டும், எடுத்துக் கொண்ட கருவாகட்டும்... குறை சொல்ல எதுவுமே இல்லை. எல்லாமே ரசிக்கவைத்தன. உங்களிடம் நல்ல கவித்திறமை இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பாராட்டுகள் கணேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34337394338226156662014-06-01T09:16:50.095+05:302014-06-01T09:16:50.095+05:30கொலவெறின்னு டைட்டில் கொடுத்தாலும் கொடுத்தீங்க
ஆளா...கொலவெறின்னு டைட்டில் கொடுத்தாலும் கொடுத்தீங்க <br />ஆளாளுக்கு கொலைவெறியா கமென்ட் போட்டுருக்காங்களே!<br />ஆனாலும் விலாசினி கொடுத்த பன்ச் ககக போ!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74705694094592396522014-06-01T09:11:26.483+05:302014-06-01T09:11:26.483+05:30கவிதை பெண்கள் ஏரியாவா?!
அட! நான்கூட வைரமுத்து, வால...கவிதை பெண்கள் ஏரியாவா?!<br />அட! நான்கூட வைரமுத்து, வாலி எல்லாம் ஆண்கள் பேருனுல நெனச்சேன்(பாருங்க கொலைவெறி கவிதை பெண்களோட ஏரியா ன்னு தல கௌண்டர் கொடுத்து எஸ் ஆகபோறார்:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78176328543525547182014-05-31T22:51:01.264+05:302014-05-31T22:51:01.264+05:30பால கணேஷர்,
ஹி...ஹி நாமலாம் மொக்கை ஸ்பெஷலிஸ்ட்னு ...பால கணேஷர்,<br /><br />ஹி...ஹி நாமலாம் மொக்கை ஸ்பெஷலிஸ்ட்னு தெரியாம தான் இத்தினி நாளும் இருந்திங்களா? இத்தினி மொக்கை பதிவைப்போட்டிருக்கேன் அப்பக்கூட புரிஞ்சிக்கலையே அவ்(நாம போடுற பதிவெல்லாம் மொக்கை தானே)<br /><br />#//கொலவெறி ட்யூனுக்குப் பாட்டே எழுதி அசர்டிச்சிட்டீங்களே குருஜி....!//<br /><br />வாத்தியாருக்கே குருவா ,இதெல்லாம் ரொம்ப ஓவராயிருக்கே அவ்வ்!<br /><br />பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறதுனா தானா ஒரு குதுகளம் பொங்கிடும் அவ்வ்!<br />-----------<br /><br />சீனு,<br /><br />திருப்பி வாங்கிப்போட்டு பின்றேள் போங்கோ -:-))<br /><br />எல்லாம் வாத்தியாரின் சேஞ்ச் ஓவர் செய்த காரியம்தேன்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64025122398933414132014-05-31T19:29:57.038+05:302014-05-31T19:29:57.038+05:30Superb ....! First class ஆ இருக்குண்ணா . நல்ல flow...Superb ....! First class ஆ இருக்குண்ணா . நல்ல flow ...<br /><br />//கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்//<br /><br />நா கோவலன்னு வாசிச்சுட்டன் :)ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85720133203116400732014-05-31T18:26:32.653+05:302014-05-31T18:26:32.653+05:30இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தது இந்தத் திறமை. ரச...இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தது இந்தத் திறமை. ரசித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11438261871185800542014-05-31T12:38:37.933+05:302014-05-31T12:38:37.933+05:30While reading the poetry, instead of reading it as...While reading the poetry, instead of reading it as "Kevalanai" I read it as "Kovalanai" which is also quite suitable to an extent.<br /><br />Good attempt with an unexpected twist. Keep it up.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24274366852238901622014-05-31T07:13:59.450+05:302014-05-31T07:13:59.450+05:30இப்படி ஒரு நகைச்சுவை கவிதைக் கதை யாராலயும் எழுத மு...இப்படி ஒரு நகைச்சுவை கவிதைக் கதை யாராலயும் எழுத முடியாது மின்னலைத் தவிர .<br />//பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு<br />எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...//<br />//விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட<br />வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!//<br />உவமைகள் பிரமாதம்.<br /><br />உங்க கொலைவெறியப் பார்த்து வவ்வாலே குஷியாயிட்டரே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44158381928836960412014-05-31T04:36:20.575+05:302014-05-31T04:36:20.575+05:30அடடடடடடடா...... என்னமா எழுதுறீங்க......
ஓ.... இது...அடடடடடடடா...... என்னமா எழுதுறீங்க......<br />ஓ.... இதுதான் கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுப்பதா....<br /><br />நீங்க எப்படி அறுத்தாலும் எங்க கழுத்து ஸ்டாங்குகோ...))))<br /><br />வித்தியாசமான பாணி. தொடருங்கள் கணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67126003613512451692014-05-31T00:37:13.835+05:302014-05-31T00:37:13.835+05:30மதுரை.. இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.....மதுரை.. இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. இன்னும் தொடர்ந்து நாலு கவிதை போட்டா வாத்தியார் யாருன்னே தெரியாது சொல்லிருவேன் :-))))))) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11214292797707139412014-05-31T00:35:44.577+05:302014-05-31T00:35:44.577+05:30ஹா ஹா ஹா வவ்ஸ் பின்றேள் போங்கோ.. வாட் எ change ஓவர...ஹா ஹா ஹா வவ்ஸ் பின்றேள் போங்கோ.. வாட் எ change ஓவர் மாமா :-)))))<br /><br /><br />செம செம செம :-))))))))சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74737140029932159372014-05-30T20:51:23.432+05:302014-05-30T20:51:23.432+05:30very good... (kavithaila vantha visayaththukku son...very good... (kavithaila vantha visayaththukku sonnen)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61072079592848691422014-05-30T19:57:01.044+05:302014-05-30T19:57:01.044+05:30வாத்யாரே.... எதுக்கு இந்த கொலவெறி....
கடைசில வ...வாத்யாரே.... எதுக்கு இந்த கொலவெறி.... <br /><br />கடைசில வச்சீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்! :))))<br /><br />நாளை சந்திப்போம்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24283265568036294282014-05-30T19:17:40.062+05:302014-05-30T19:17:40.062+05:30சர்த்தான்... எல்லா ஏரியாவுலயும் பூந்து பொற்ப்படற வ...சர்த்தான்... எல்லா ஏரியாவுலயும் பூந்து பொற்ப்படற வவ்வாலு இந்த ரத்தம் வரவழைக்கற சூரமொக்கைக்கு போட்டி போட முடியாதுன்னு மனசுல நெனச்சிருந்தேன். கொலவெறி ட்யூனுக்குப் பாட்டே எழுதி அசர்டிச்சிட்டீங்களே குருஜி....! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67797512836255675162014-05-30T19:15:47.710+05:302014-05-30T19:15:47.710+05:30கரீக்ட்டு... இப்புடி ஆளுக்கு இப்புடித் தேங் இருக்க...கரீக்ட்டு... இப்புடி ஆளுக்கு இப்புடித் தேங் இருக்கோணும்.. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33534936200190786992014-05-30T19:15:10.315+05:302014-05-30T19:15:10.315+05:30கலகலபபை ரசித்த சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி.கலகலபபை ரசித்த சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49860382564247478422014-05-30T19:14:47.298+05:302014-05-30T19:14:47.298+05:30சிரித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி ஸ்ரீ...சிரித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி ஸ்ரீ...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5997243213160233022014-05-30T19:14:17.374+05:302014-05-30T19:14:17.374+05:30படைப்பினை ரசித்த நேசனுக்கு மகிழ்வுடன் என் நன்றி.படைப்பினை ரசித்த நேசனுக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36022220750778363952014-05-30T19:13:51.698+05:302014-05-30T19:13:51.698+05:30நீங்க நெனச்சதும் கொலவெறில சேர்த்திதான் நண்பரே.... ...நீங்க நெனச்சதும் கொலவெறில சேர்த்திதான் நண்பரே.... அவன் நம்பர் கெடைச்சதாங்கறதெல்லாம் உங்க கற்பனைல படமா ஓடட்டும். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58073891338151037792014-05-30T19:11:49.285+05:302014-05-30T19:11:49.285+05:30ஹி... ஹி.... ஹி... அதனால தாங்க கொலவெறின்னு தலைப்பு...ஹி... ஹி.... ஹி... அதனால தாங்க கொலவெறின்னு தலைப்புலயே உஸார் பண்ணேன் உங்கள... மிக்க நன்றிங்கோ....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55185056316434682862014-05-30T19:11:08.325+05:302014-05-30T19:11:08.325+05:30என்னாது... வருங்காலத் துணையா...? இதைப் பாத்தா பிரத...என்னாது... வருங்காலத் துணையா...? இதைப் பாத்தா பிரதர் பாண்டியனோட நிகழ்காலத் துணை கொலவெறியாகி என்ன செய்வாங்களோ...? ஆண் பாவம் பொல்லாதது மதுரைத் தமிழா!<br /><br />முதல் முறையாக என் தளத்துக்கு வருகை தந்து ரசித்து உற்சாகம் தந்த நண்பர் பாண்டியனுக்கு நன்றி. (திருமயம் பாண்டியன்தானே நீங்க?)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32595482909077407472014-05-30T19:09:30.203+05:302014-05-30T19:09:30.203+05:30அட... இந்த மாதிரி கொலவெறிய ஒரு தபாவோட நிறுத்திக்கல...அட... இந்த மாதிரி கொலவெறிய ஒரு தபாவோட நிறுத்திக்கலாமனுல்ல நெனச்சேன்... அப்ப... அடுத்த வருஷமும் போடலாமா....? படா டாங்ஸுப்பா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83951382842539784822014-05-30T19:08:40.771+05:302014-05-30T19:08:40.771+05:30தோணிணதை போட்ரலாம். கல்லெறி விழும்னு நென்ச்சேன்... ...தோணிணதை போட்ரலாம். கல்லெறி விழும்னு நென்ச்சேன்... தொடரலாம்னு சொல்றீங்களே... மனசே குஷியாய்டுச்சு ரமணி ஸார்... மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com