tag:blogger.com,1999:blog-265856244416106783.post7499831630264869498..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: வந்தாச்சு தீபாவளி!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2205213696421130032011-10-12T09:32:34.784+05:302011-10-12T09:32:34.784+05:30வைரை சதிஷ் said...
நல்ல தகவல்கள்
-வருகைக்கும் கரு...வைரை சதிஷ் said...<br />நல்ல தகவல்கள்<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்!<br /><br />குடந்தை அன்புமணி said...<br /><br />தீபாவளி சீட்டில் சேர்ந்து பட்டாசுகளை வாங்கியபோது எனக்கு இவ்வளவு தொகையில் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் வந்தது உண்மையே... ஆனால் குழந்தைகளை சமாளிப்பதுதான் கடினம். மற்ற குழந்கைள் வெடிக்கும்போது இவர்களுக்கு வரும் ஏக்கத்தை கண்கொண்டு பார்க்க முடியாது. இந்த விசயத்தை படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். அதற்கு குழந்தைகளை பழக்க வேண்டும். அந்த பக்குவம் குழந்தைகளுக்கு வரவேண்டும்.<br /><br />-அன்புமணி... எனக்கும் இந்த எண்ணம் உண்டு. நேற்று நான் படித்த ஒரு துணுக்கில் காந்திஜி இந்த விஷயத்தில் அற்புதமான ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். அதை வெள்ளிக்கிழமையன்று பதிவிடுகிறேன். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.<br /><br />இராஜராஜேஸ்வரி said...<br /> very informative.<br /><br />-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51345868057865447012011-10-11T18:12:31.497+05:302011-10-11T18:12:31.497+05:30பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்த...பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.<br /><br />very informative.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20234883461410584252011-10-11T17:53:11.493+05:302011-10-11T17:53:11.493+05:30தீபாவளி சீட்டில் சேர்ந்து பட்டாசுகளை வாங்கியபோது எ...தீபாவளி சீட்டில் சேர்ந்து பட்டாசுகளை வாங்கியபோது எனக்கு இவ்வளவு தொகையில் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் வந்தது உண்மையே... ஆனால் குழந்தைகளை சமாளிப்பதுதான் கடினம். மற்ற குழந்கைள் வெடிக்கும்போது இவர்களுக்கு வரும் ஏக்கத்தை கண்கொண்டு பார்க்க முடியாது. இந்த விசயத்தை படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். அதற்கு குழந்தைகளை பழக்க வேண்டும். அந்த பக்குவம் குழந்தைகளுக்கு வரவேண்டும்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51223998805319130812011-10-11T16:20:22.782+05:302011-10-11T16:20:22.782+05:30நல்ல தகவல்கள்நல்ல தகவல்கள்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68938220562970774602011-10-11T16:09:06.907+05:302011-10-11T16:09:06.907+05:30சென்னை பித்தன் said...
உண்மைதான்.ஆனல் சிறுவர்களின...சென்னை பித்தன் said...<br /><br />உண்மைதான்.ஆனல் சிறுவர்களின் பட்டாசு ஆசைக்கு எப்படித் தடை போடுவது?<br /><br />-கஷ்டம்தான். எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். (ஒவ்வொரு ஆண்டும் உயரும் பட்டாசு விலை காரணத்தால் உல்லாசப் பயணம், தீம் பார்க் அழைத்துப் போகிறேன் என்று டைவர்ட் செய்ய வேண்டும்.)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17515257930101394182011-10-11T15:13:29.109+05:302011-10-11T15:13:29.109+05:30உண்மைதான்.ஆனல் சிறுவர்களின் பட்டாசு ஆசைக்கு எப்படி...உண்மைதான்.ஆனல் சிறுவர்களின் பட்டாசு ஆசைக்கு எப்படித் தடை போடுவது?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38616758556033972462011-10-11T11:39:09.168+05:302011-10-11T11:39:09.168+05:30ஸாதிகா said...
நல்லதொரு அலசல்.அறியாத தகவல்களை உங்...ஸாதிகா said...<br /><br />நல்லதொரு அலசல்.அறியாத தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டோம்.<br /><br />-தங்களின் கவிதைகளை நான் ரசித்ததுண்டு. தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்வைத் தந்தது சிஸ்டர். நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8544335326764265232011-10-11T11:36:23.215+05:302011-10-11T11:36:23.215+05:30"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல தகவல்..."என் ராஜபாட்டை"- ராஜா said...<br />நல்ல தகவல் .. திபாவளி வந்தாஜு<br /><br />-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ராஜா சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74925434304805194642011-10-11T09:43:00.150+05:302011-10-11T09:43:00.150+05:30நல்லதொரு அலசல்.அறியாத தகவல்களை உங்கள் பதிவின் மூலம...நல்லதொரு அலசல்.அறியாத தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டோம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15190444512751596862011-10-10T18:31:53.136+05:302011-10-10T18:31:53.136+05:30நல்ல தகவல் .. திபாவளி வந்தாஜுநல்ல தகவல் .. திபாவளி வந்தாஜுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21919946669821150242011-10-10T15:54:48.512+05:302011-10-10T15:54:48.512+05:30வேடந்தாங்கல் - கருன் *! said...
நிறைய தகவல்கள்., ...வேடந்தாங்கல் - கருன் *! said...<br /><br />நிறைய தகவல்கள்., பகிர்வுக்கு நன்றி..<br /><br />-தங்கள் வருகையால் மகிழ்ந்தேன். நன்றி கருன் சார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75772839074147125262011-10-10T15:54:09.358+05:302011-10-10T15:54:09.358+05:30Kannan said...
"பட்டாசுகள் வாங்கு வதற்குச் ...Kannan said...<br /><br /> "பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவிடும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோகமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் தீபாவளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்யலாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.<br /> தீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...?" என் கருத்தும் இது தான்..<br /><br />-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78112930350232148122011-10-10T15:43:42.700+05:302011-10-10T15:43:42.700+05:30நிறைய தகவல்கள்.,
பகிர்வுக்கு நன்றி..நிறைய தகவல்கள்.,<br />பகிர்வுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26402375814831817782011-10-10T14:53:03.775+05:302011-10-10T14:53:03.775+05:30"பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை..."பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.<br />தீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...?"<br /><br />என் கருத்தும் இது தான்...<br /><br /><br />நன்றி,<br />கண்ணன் <br />http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65147179613278654172011-10-10T12:34:00.738+05:302011-10-10T12:34:00.738+05:30சேட்டைக்காரன் said...
தீபாவளி வந்தாச்சு; செலவும் ...சேட்டைக்காரன் said...<br /><br />தீபாவளி வந்தாச்சு; செலவும் வந்தாச்சு! :-)))))))))) நிறைய தகவல்கள் – தீபாவளி மத்தாப்புப் போல...<br /><br />-ஆம், செலவுகள் வந்தாச்சு... அவை நன்முறையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். வருகைக்கு நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89326874513824656292011-10-10T12:28:09.878+05:302011-10-10T12:28:09.878+05:30தீபாவளி வந்தாச்சு; செலவும் வந்தாச்சு! :-))))))))))...தீபாவளி வந்தாச்சு; செலவும் வந்தாச்சு! :-))))))))))<br /><br />நிறைய தகவல்கள் – தீபாவளி மத்தாப்புப் போல...!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com