tag:blogger.com,1999:blog-265856244416106783.post6552070984147037901..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கேப்ஸ்யூல் நாவல் - 6பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7147498834054727132012-05-19T07:47:21.663+05:302012-05-19T07:47:21.663+05:30இன்னும் புரியவில்லை.. but i respect your discretio...இன்னும் புரியவில்லை.. but i respect your discretion.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51998150386247559312012-05-19T07:46:49.542+05:302012-05-19T07:46:49.542+05:30This comment has been removed by the author.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18204904520813713162012-05-19T06:12:40.776+05:302012-05-19T06:12:40.776+05:30ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியாதாம், அவனுக...ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியாதாம், அவனுக்கு 9 மனைவி கேக்குதாம்னு சூப்பர் ஸ்டார் ஒரு டயலாக் சொல்வார். அது மாதிரி நான் இன்னும் கொஞ்சம் மேயலாம்னு ஆசைப்பட்டு ஒரு மைதானத்தை வாங்கியிருக்கேன். மைதானம் தயாரானதும் சொல்றேன் ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-547327766833989332012-05-19T06:09:52.143+05:302012-05-19T06:09:52.143+05:30பூர்ணம் விஸ்வநாதன் நாடகமாகப் போட்டாரா என்ன? எனக்க...பூர்ணம் விஸ்வநாதன் நாடகமாகப் போட்டாரா என்ன? எனக்குத் தெரியாத தகவல் இது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47623044863739358882012-05-18T23:23:23.674+05:302012-05-18T23:23:23.674+05:30நன்றி!நன்றி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2633235310198668092012-05-18T23:22:13.168+05:302012-05-18T23:22:13.168+05:30மேய்ச்சல் மைதானம்?மேய்ச்சல் மைதானம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12906215192575020652012-05-18T23:21:17.452+05:302012-05-18T23:21:17.452+05:30சாவியின் masterpiece என்று நிறையபேர் இந்தப் புத்தக...சாவியின் masterpiece என்று நிறையபேர் இந்தப் புத்தகத்தைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை.. நாலைந்து முறை படிக்க முயற்சி செய்தபோதும் புத்தகத்தை ரசிக்க முடியவில்ல. பூரணம் விசுவநாதன் (?) நாடகமாக வந்தபோதும் ரசிக்க முடியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39982407795163041932012-05-18T20:23:12.446+05:302012-05-18T20:23:12.446+05:30ஆஹா... சாவி ஸாரின் சில புத்தகங்கள் என்னிடமில்லை. த...ஆஹா... சாவி ஸாரின் சில புத்தகங்கள் என்னிடமில்லை. தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கே கிடைக்கும் என்று சொல்லி மகிழ்வு தந்த நண்பரே... உங்களுக்கு நன்றி என்ற வார்த்தைக்கு மேல் ஏதாவது உணர்வு இருந்தால் அது உங்களைச் சேரட்டும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55220657029342812472012-05-18T18:51:20.785+05:302012-05-18T18:51:20.785+05:30சாவி அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட அனைத்து நூல்கள...சாவி அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட அனைத்து நூல்களும் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும்...<br /><br />http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-51.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68802365116218254452012-05-18T10:14:29.128+05:302012-05-18T10:14:29.128+05:30என்னம்மா செய்வது...? நீ இருக்கும் பகுதியில் உள்ள ந...என்னம்மா செய்வது...? நீ இருக்கும் பகுதியில் உள்ள நூல் நிலையம் அல்லது வாடகை நூல்நிலையம் ஏதாவது இருந்தால் சேர்ந்து படிக்க முயற்சி பண்ணம்மா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52901126925687305082012-05-18T10:13:18.657+05:302012-05-18T10:13:18.657+05:30இந்தியா வரும் சமயம் என்னை அவசியம் தொடர்பு கொள்ளுங்...இந்தியா வரும் சமயம் என்னை அவசியம் தொடர்பு கொள்ளுங்கள் கீதா. நல்ல நூல்களை நீங்கள் சுமந்து செல்வதற்கு நான் உதவுகிறேன். மேய்ச்சல் மைதானத்தை கவனித்தீர்களா...? இம்மாத இறுதியில் முதல் பதிவிட உள்ளேன். அதன் பின் தொடர்ந்து நான் படித்த நல்ல நூல்களைப் பற்றி அதில் எழுத இருக்கிறேன். என்னைக் கூர்ந்து கவனித்து என் வளர்ச்சிக்கு உதவும் தோழிக்கு நெகிழ்வுடன் கூடிய என் இதயம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7028310380994671592012-05-18T10:00:13.083+05:302012-05-18T10:00:13.083+05:30நீங்கள் ஒவ்வொரு புத்தகங்கள் பற்றி எழுதும் போதும்
ப...நீங்கள் ஒவ்வொரு புத்தகங்கள் பற்றி எழுதும் போதும்<br />படிக்க ஆவல் வருகிறது<br />ஆனால் புத்தகங்கள் கையில்<br />கிடைப்பது தான் மிக கடினமாக<br />இருக்கிறதே அங்கிள்....Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2846055272487442112012-05-18T07:28:58.979+05:302012-05-18T07:28:58.979+05:30வாஷிங்டனில் திருமணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே...வாஷிங்டனில் திருமணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இதுவரை அப்புத்தகத்தை வாசிக்கும் வரம் கிடைக்கவில்லை. சாம்பிளுக்கு கொடுத்திருக்கும் கலாட்டாக்கள் ஒவ்வொன்றும் குபுக் சிரிப்பை வரவழைக்கின்றன எனில் மொத்தமும் எத்தனை சுவையாக இருக்கும்! மனம் ஆவல் கொண்டுவிட்டது. இந்தியா வரும்போது அள்ளிவரவேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நன்றி கணேஷ்.<br /><br />மேய்ச்சல் நிலம் காலியாகவே இருக்கிறதே... ஏதேனும் மேயத் தாருங்களேன், கணேஷ். அடிக்கடி போய் ஏமாந்துவருகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26648950853518675392012-05-18T06:38:29.589+05:302012-05-18T06:38:29.589+05:30எழுத்து நடையைப் பாராட்டி தெம்பூட்டிய உங்களுக்கு என...எழுத்து நடையைப் பாராட்டி தெம்பூட்டிய உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி சே.குமார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62173734169206210352012-05-18T01:12:59.453+05:302012-05-18T01:12:59.453+05:30மிகவும் ரசித்தேன்
உங்களின் எழுத்து நடை அபாரம்...மிகவும் ரசித்தேன்<br />உங்களின் எழுத்து நடை அபாரம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9902221655633652242012-05-17T21:15:21.393+05:302012-05-17T21:15:21.393+05:30வாங்க ரெவெரி... நல்ல சு்கம்தானே! சாவி அவர்கள் இன்ற...வாங்க ரெவெரி... நல்ல சு்கம்தானே! சாவி அவர்கள் இன்றும் இனிக்கும் கரும்பு என்ற உங்கள் வார்த்தைகளில் எனக்கு நூறு சதம் உடன்பாடு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87145427853615239102012-05-17T21:14:20.884+05:302012-05-17T21:14:20.884+05:30கதை என்று வந்தால் அவ்வளவுதான். கலாட்டாக்கள் என்றால...கதை என்று வந்தால் அவ்வளவுதான். கலாட்டாக்கள் என்றால் நான் பகிர்ந்தது கொஞ்சமே கொஞ்சம். இன்னும் நிறைய இருக்குது கதையில. தங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி இன்னும் பல நல்ல விஷயங்களைத் தருகிறேன். நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18062221715849131602012-05-17T21:13:00.105+05:302012-05-17T21:13:00.105+05:30அமரர் சாவியின் படைப்பை சுருக்கி தந்து மறுபடி வாச...அமரர் சாவியின் படைப்பை சுருக்கி தந்து மறுபடி வாசிக்க வைத்துள்ளீர்கள் கணேஷ் சார்...கரும்பு தின்ன கூலியா /கசக்குமா என்ன...?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41429529079848818932012-05-17T21:12:45.107+05:302012-05-17T21:12:45.107+05:30வாங்க நண்பா... நலம்தானே! உண்மையில் நான் பல முறை பட...வாங்க நண்பா... நலம்தானே! உண்மையில் நான் பல முறை படித்து விட்டேன். இப்போது படித்தபோதும் அலுப்புத் தட்டவில்லை. திகட்டாத காவியம் என்ற உங்கள் கூற்றின் உண்மையை உணர முடிகிறது எனக்கு. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42719818416521184782012-05-17T21:12:04.808+05:302012-05-17T21:12:04.808+05:30மிக அருமையாக கதைத்து விட்டீர்கள் வா.திருமணத்த்தை.இ...மிக அருமையாக கதைத்து விட்டீர்கள் வா.திருமணத்த்தை.இன்னும் கொஞ்சம் நீட்டித்து இருக்கலாம்:)<br /><br />கூடவே கலாட்டுகளையும் பத்தி பிரித்து எழுதி இருப்பது அருமையோ அருமை.உங்களில் இருந்து இன்னும் நிறைய கேப்ஸ்யூல்ஸ் நாவலகளை எதிர்பார்க்கிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55450791046241397872012-05-17T21:09:13.146+05:302012-05-17T21:09:13.146+05:30விசிறி வாழை, ஆப்பிள் பசி என்று பல நல்ல சாவியின் பட...விசிறி வாழை, ஆப்பிள் பசி என்று பல நல்ல சாவியின் படைப்புகளை ரசித்திருக்கிறேன். கேரக்டரும், இங்கே போயிருக்கிறீர்களாவும் என் ஃபேவரைட். இருந்தாலும் இந்த நகைச்சுவை நாவல் தந்த பிரபலம் மகத்தானது அவருக்கு. ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64677432373599859092012-05-17T21:07:38.555+05:302012-05-17T21:07:38.555+05:30ஆமாம் வல்லிம்மா. நாவல் முழுவதும் நகைச்சுவையும், கட...ஆமாம் வல்லிம்மா. நாவல் முழுவதும் நகைச்சுவையும், கடைசில ‘பஞ்சுக்கு எதுவும் தரப்போறதில்ல. நன்றிகூட சொல்லப் போறதில்ல’ன்னு சொல்லி மிஸஸ் ராக் அவனை லல்லியுடன் சேர்த்து வெக்கிற இடம் நெகிழ்ச்சியா இருக்கும். கோபுலுவின் ஓவியங்கள் இப்பப் பாத்தாலும் அழகுதான். ரசிச்சு கருத்திட்டு என்னையும் ரசி்க்க வெச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79807433938630077632012-05-17T20:47:06.551+05:302012-05-17T20:47:06.551+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29073547748490171012012-05-17T20:45:22.991+05:302012-05-17T20:45:22.991+05:30நல்ல சுகம் ஃப்ரெண்ட்! இங்கே சென்னையில் வெயில் தாங்...நல்ல சுகம் ஃப்ரெண்ட்! இங்கே சென்னையில் வெயில் தாங்கேல்ல... உங்கட இருப்பிடத்தை நினைச்சாலே பெருமூச்சுதான் வருது. இந்தக் கதை தமிழில் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவைப் புதினம். நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78729210722407613962012-05-17T20:43:18.103+05:302012-05-17T20:43:18.103+05:30ஆமாம் ஸார். பகுதி பகுதியாக நான் பல முறை படித்து ரச...ஆமாம் ஸார். பகுதி பகுதியாக நான் பல முறை படித்து ரசித்துச் சிரித்திருக்கிறேன். அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை உபயத்தில் இப்போதும் சிரித்தேன். உங்களுடன் பகிர்ந்தேன். அதை நல்லதொரு பதிவென்ற உங்களின் அன்புக்கு தலைவணங்கி என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com