tag:blogger.com,1999:blog-265856244416106783.post6203181165669840046..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சிரித்திரபுரம் - 2பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-14813429381096734932012-10-27T20:21:31.662+05:302012-10-27T20:21:31.662+05:30எப்பப்பார்த்தாலும் மணி பொக்கிஷத்தில் இருப்பதை எல்ல...எப்பப்பார்த்தாலும் மணி பொக்கிஷத்தில் இருப்பதை எல்லாம் இப்படி கோட்டை விட்டுட்டு அடுத்த கோட்டை பிடிக்க பணத்துக்கு அலைவது ரொம்ப காமடியா இருக்குப்பா....<br /><br />மணியோட பெயரே அவருக்கு பெரும் சோதனை தான்... எங்களையும் சிரிக்க வைக்கிறது...<br /><br />ஓஹோ அறிவுரை சாரி அறிவுடை நம்பியின் எண்ட்ரி இங்க தானா? :)<br /><br />மன்னர் பயந்து பின் வாங்குவதைப்பற்றி எழுதியதை படித்ததுமே கவுண்டமணி நினைவு வந்துவிட்டதுப்பா... நம்பி கிட்ட நம்பி ஐடியா கேட்கலாம் தானே?<br /><br />காது கேட்காத மகள்....<br /><br />சொல்லழகனின் வார்த்தை மாறாட்டம்...<br /><br />மா மன்னரை மாமனார் ஆக்கிக்கொள்ள நம்பி எடுக்கும் திட்டம் அருமை....<br /><br />செம்ம சூப்பரா இதுவரை அசத்தலா எழுதி இருக்கீங்க கணேஷா....<br /><br />நான் உல்டாவா ஆறாவது பாகத்தில் இருந்து படிச்சுக்கிட்டே வந்துட்டேன்பா....<br /><br />அசத்தலா இருந்தது கதை.... வெற்றி அடைய என் அன்புவாழ்த்துகள்...<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19263963851268533142012-10-11T18:15:22.918+05:302012-10-11T18:15:22.918+05:30இரண்டு பாகங்களையும் ஒருசேரப் படித்து ரசித்துப் பார...இரண்டு பாகங்களையும் ஒருசேரப் படித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18072644790072443002012-10-11T18:14:41.623+05:302012-10-11T18:14:41.623+05:30என் நகைச்சுவையை ரசித்துப் படித்து உற்சாகம் தரும் க...என் நகைச்சுவையை ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25850411388070968332012-10-11T18:10:14.563+05:302012-10-11T18:10:14.563+05:30ஆம். ஆசைகள் தொடர்கதையாகிட்டிருக்கு இல்ல.... ரசித்த...ஆம். ஆசைகள் தொடர்கதையாகிட்டிருக்கு இல்ல.... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நனறி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31743637193238407662012-10-11T18:09:31.519+05:302012-10-11T18:09:31.519+05:30‘ஆபரண’ச் சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த ...‘ஆபரண’ச் சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2593158431436570602012-10-11T18:08:58.114+05:302012-10-11T18:08:58.114+05:30வரிக்கு வரி நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம்...வரிக்கு வரி நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22883402861832625952012-10-11T07:26:17.512+05:302012-10-11T07:26:17.512+05:30ஹா ஹா ... இப்பொழுது தான் இரண்டு பாகங்களையும் படித்...ஹா ஹா ... இப்பொழுது தான் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டு வருகிறேன். அருமையான நகைச்சுவை :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20572162658101333082012-10-11T00:43:26.195+05:302012-10-11T00:43:26.195+05:30மிகவும் அருமை. சின்னக் கடுகாருக்கு நகைச்சுவைத் தில...மிகவும் அருமை. சின்னக் கடுகாருக்கு நகைச்சுவைத் திலகம் என்ற பட்டமும் கொடுக்கலாம் போலிருக்கிறதே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20863900433247790992012-10-05T21:46:22.185+05:302012-10-05T21:46:22.185+05:30கலக்கல் கணேஷ். மன்னருக்கு கட்டிடம் மேல் ஆசை... ம...கலக்கல் கணேஷ். மன்னருக்கு கட்டிடம் மேல் ஆசை... மன்னர் மகனுக்கு ஆசை கன்னிகள் மீது. மன்னரின் மகளுக்கு ஆசை அ.நம்பி மீது... ம்ம்ம்... நடக்கட்டும்...<br /><br />பெயர்கள் எல்லாம் அசத்தலா இருக்கு கணேஷ். தொடரட்டும் உங்கள் பகிர்வு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66405470108194555632012-10-05T18:54:22.227+05:302012-10-05T18:54:22.227+05:30த.ம.8த.ம.8குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58218708759824753522012-10-05T18:53:54.146+05:302012-10-05T18:53:54.146+05:30புதுசு புதுசா நிறையத் தெரிந்து கொண்டேன்!சூப்பர் ஆப...புதுசு புதுசா நிறையத் தெரிந்து கொண்டேன்!சூப்பர் ஆபரணச்சுவை!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41281725983580253382012-10-05T17:45:00.788+05:302012-10-05T17:45:00.788+05:30எதுக்குங்க சாரியெல்லாம்..
அந்த வார்த்தை விரசமா இல்...எதுக்குங்க சாரியெல்லாம்..<br />அந்த வார்த்தை விரசமா இல்லையானு எனக்குத் தெரியாதுங்க.. தோணிச்சு அதான்.. அப்படியே விரசமா இருந்தா என்ன இப்போ? அரசரோட செய்கைக்கு ஏத்த சொல் தானே? <br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72266361412025824902012-10-05T13:52:04.390+05:302012-10-05T13:52:04.390+05:30வரிக்கு வரி நகைச்சுவை துள்ளி விளையாடுது. அசத்தல் க...வரிக்கு வரி நகைச்சுவை துள்ளி விளையாடுது. அசத்தல் கதை :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17188728329228380252012-10-05T12:49:47.094+05:302012-10-05T12:49:47.094+05:30தென்றல்... ‘பொடி மட்டை துமமாது, பொடி போடறவங்கதான் ...தென்றல்... ‘பொடி மட்டை துமமாது, பொடி போடறவங்கதான் தும்முவாங்க‘ன்னு தென்கச்சியார் ஒரு முறை சொன்னார். படிக்கற நீங்க சிரிச்சாலே என் மனசு நிறைஞ்சு பூரிச்சுடறேனா... அதான் உடம்பு குண்டாயிட்டுது. ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89743208201567626482012-10-05T12:48:03.176+05:302012-10-05T12:48:03.176+05:30ஹா... ஹா... கருத்துக்கள் மூலமும் அசத்தறீங்க அப்பா ...ஹா... ஹா... கருத்துக்கள் மூலமும் அசத்தறீங்க அப்பா ஸார். சூப்பர்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62486279126791491292012-10-05T12:47:07.069+05:302012-10-05T12:47:07.069+05:30சேட்டை கமெண்டுக்கும் என்று சொல்லி உம்மைத் தொகை மூல...சேட்டை கமெண்டுக்கும் என்று சொல்லி உம்மைத் தொகை மூலம் எம்மைப் பாராட்டிய ஸ்ரீராமுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79549604601876791242012-10-05T12:44:32.471+05:302012-10-05T12:44:32.471+05:30ஆஹா... ஆஸ்தான விகடகவி பதவியென்பது என் பாக்யம். மிக...ஆஹா... ஆஸ்தான விகடகவி பதவியென்பது என் பாக்யம். மிக்க நன்றி (நகைச்சுவை) மன்னர் மன்னா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8128498076202617342012-10-05T12:43:16.788+05:302012-10-05T12:43:16.788+05:30ஹப்பா... இத்தனை தூரம் ரசித்துப் படித்து நீங்கள் கர...ஹப்பா... இத்தனை தூரம் ரசித்துப் படித்து நீங்கள் கருத்திடும் போது இன்னும் நிறைய எழுத உத்வேகம் பிறக்குது சீனு. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87522765558694909772012-10-05T12:41:37.175+05:302012-10-05T12:41:37.175+05:30கலாட்டாவை (இரணடு பகுதிகளையும் ஒருசேரப் படித்து) ரச...கலாட்டாவை (இரணடு பகுதிகளையும் ஒருசேரப் படித்து) ரசித்துக் கருத்திட்டு எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி. (மந்திரிப் பதவி கிடைத்தால்தானே அ.நம்பிக்கு சுந்தரி கிடைப்பாள்? மனைவிக்காக மாமனாரை ஐஸ் வைக்கும டெக்னிக் அப்போதே.)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79434247559139078442012-10-05T12:38:58.471+05:302012-10-05T12:38:58.471+05:30பெயர் வைக்கும் விஷயம் அதுவா வருதுங்க... ஹி... ஹி.....பெயர் வைக்கும் விஷயம் அதுவா வருதுங்க... ஹி... ஹி... முகநூல் இல்லாததால்தான் அரசர் நூல் விடுகிறார் கன்னிகளுக்கு... (இது விரசமான வார்த்தையா அப்பா ஸார்... எனக்கு அப்படித் தோணாததாலதான் வெச்சேன். ஸாரி!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44786321310048369692012-10-05T12:37:04.181+05:302012-10-05T12:37:04.181+05:30தொடர்ந்து களைகட்ட வேண்டும் என்பதுதான் என் விருப்பம...தொடர்ந்து களைகட்ட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் தனபாலன். உற்சாகம்தரும் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24229067475131796032012-10-05T12:35:52.326+05:302012-10-05T12:35:52.326+05:30உற்சாகமாய்ச் சிரித்து நகைச்சுவையை ரசித்து வரவேற்கு...உற்சாகமாய்ச் சிரித்து நகைச்சுவையை ரசித்து வரவேற்கும் அரசனுக்கு மனமகிழ்வுடன் என நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29426620192970323492012-10-05T12:34:49.920+05:302012-10-05T12:34:49.920+05:30தொடர்ந்து சிரிக்கக் காத்திருப்பதாய்ச் சொல்லும் உங்...தொடர்ந்து சிரிக்கக் காத்திருப்பதாய்ச் சொல்லும் உங்களைப் போன்றவர்கள் தான் நான் செயல்படுவதற்கு சக்தியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள் சரவணன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28349048883432075262012-10-05T12:33:21.939+05:302012-10-05T12:33:21.939+05:30இளவரசனின் பேச்சையும் நகைச்சுவையையும் ரசித்துச் சிர...இளவரசனின் பேச்சையும் நகைச்சுவையையும் ரசித்துச் சிரித்த ரசிகைக்கு என் இதயம்நிறை நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26584361545137931472012-10-05T12:32:15.891+05:302012-10-05T12:32:15.891+05:30வயித்து வலிக்கு மருந்தை இப்பவே கூரியர்ல அனுப்பிடறே...வயித்து வலிக்கு மருந்தை இப்பவே கூரியர்ல அனுப்பிடறேன்மா. ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com