tag:blogger.com,1999:blog-265856244416106783.post5845011314950812622..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நான் + ஒரு கொலைகாரன்-2பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-13643151790288260682012-05-03T17:02:11.287+05:302012-05-03T17:02:11.287+05:30விருவ்ருவென செல்லும் கதை. அருமையாக செல்கிறது. உங்க...விருவ்ருவென செல்லும் கதை. அருமையாக செல்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70744144688153517192012-01-09T15:53:28.928+05:302012-01-09T15:53:28.928+05:30@ Shakthiprabha said...
நீங்கள் தொடர்வது எனக்குத்...@ Shakthiprabha said...<br /><br />நீங்கள் தொடர்வது எனக்குத் தருகிறது மகிழ்வு. என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51283616603124694432012-01-09T13:10:48.577+05:302012-01-09T13:10:48.577+05:30தொடர்கிறேன்.......தொடர்கிறேன்.......Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90200691996654911872012-01-08T12:45:58.029+05:302012-01-08T12:45:58.029+05:30@ மகேந்திரன் said...
விரிவான கருத்திற்கு என் மனமா...@ மகேந்திரன் said...<br /><br />விரிவான கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி மகேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84390220913995048662012-01-08T12:45:04.859+05:302012-01-08T12:45:04.859+05:30@ வே.நடனசபாபதி said...
ஆவலோடு காத்திருக்கும் உங்க...@ வே.நடனசபாபதி said...<br /><br />ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10271229922388473492012-01-08T12:15:48.002+05:302012-01-08T12:15:48.002+05:30கொலையை சூயிங்கம் மெல்வது போல இல்ல பாற்றி காரன் செய...கொலையை சூயிங்கம் மெல்வது போல இல்ல பாற்றி காரன் செய்திருக்கான்..<br />இன்னுமொரு கொலையா??????<br />முடியல...<br />சரி .. பொறுத்திருந்து பார்க்கிறேன் அடுத்த பாகத்தில்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29191964981532870612012-01-08T12:14:03.193+05:302012-01-08T12:14:03.193+05:30///‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்...///‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்களா? இதைவிடப் பெரிய இடி என்ன இருக்கு?’’///<br /><br />இது ஒரு பெரிய கொடுமை நண்பரே.<br />என்னுடைய நண்பர் ஒருவர் அப்படித்தான்<br />பேருந்து பயணம் ஒன்றில் குடும்பத்தில் அனைவரையும் பறிகொடுத்து<br />அவர் மட்டும் உயிர் தப்பினார்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47727226015643967322012-01-08T11:57:56.396+05:302012-01-08T11:57:56.396+05:30கதை எதிர்பாராத முடிவோடு முடியும் என எண்ணுகிறேன். ந...கதை எதிர்பாராத முடிவோடு முடியும் என எண்ணுகிறேன். நீங்கள் அடுத்த பதிவோடு முடிப்பதாக முடித்திருந்தாலும் அது முடியுமா என்ற 'ஸஸ்பென்ஸ்'எனக்குள் இருக்கிறது.அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34928283522798252342012-01-07T12:40:29.637+05:302012-01-07T12:40:29.637+05:30@ பாலா said...
பிடிச்சிருந்ததா? மிக்க மகிழ்ச்சி. ...@ பாலா said...<br /><br />பிடிச்சிருந்ததா? மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி பாலா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29545590659974804122012-01-07T12:39:37.164+05:302012-01-07T12:39:37.164+05:30மாதேவி said...
தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கு...மாதேவி said...<br /><br />தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1051787427357577202012-01-07T11:19:11.610+05:302012-01-07T11:19:11.610+05:30செம த்ரில்லிங்.. அடுத்த பதிவை சீக்கிரம் எழுதுங்கள்...செம த்ரில்லிங்.. அடுத்த பதிவை சீக்கிரம் எழுதுங்கள்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19848455731570642932012-01-07T10:31:11.424+05:302012-01-07T10:31:11.424+05:30தொடர் கொலைகள் திக்..திக் என்கிறதே....தொடர் கொலைகள் திக்..திக் என்கிறதே....மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51749739591885320582012-01-07T10:29:52.486+05:302012-01-07T10:29:52.486+05:30@ Lakshmi said...
மது, மாது, சூது இது மூணுலயும் (...@ Lakshmi said...<br /><br />மது, மாது, சூது இது மூணுலயும் (அளவு மீறி) மோகம் கொள்றதுதான் குற்றங்களுக்கு அடிப்படைன்னு சொல்வாங்க. க்ரைம் கதைகளுக்கும் இதான் பேஸ். விறுவிறுப்பா போகுதுன்னு சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76321086108522465512012-01-07T10:19:14.238+05:302012-01-07T10:19:14.238+05:30@ மதுமதி said...
இதை மூணு பகுதியா முடிச்சு வெச்சு...@ மதுமதி said...<br /><br />இதை மூணு பகுதியா முடிச்சு வெச்சுட்டேன் கவிஞரே... (நீங்கல்லாம் பொறுமையா பல அத்தியாயங்கள் படிப்பீங்களோன்னு டவுட்ல) அடுத்து விறுவிறுப்பு குறையாதபடி ஒரு நெடுங்கதை தயார் பண்ணிட்டு சீக்கிரமே தருகிறேன். எனக்கு உற்சாக இன்ஜெக்ஷன் போட்ட நண்பா... என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70696854241062768762012-01-07T10:17:14.501+05:302012-01-07T10:17:14.501+05:30@ சி.பி.செந்தில்குமார் said...
நீங்கள் வழங்கிய பட...@ சி.பி.செந்தில்குமார் said...<br /><br />நீங்கள் வழங்கிய பட்டத்தினால் (தகுதிக் குறைவு இருப்பினும்) அகமகிழ்ந்தேன் செந்தில். என் இதயம் நிறைந்த நன்றிகள் நண்பா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32855094983436110772012-01-07T10:07:51.943+05:302012-01-07T10:07:51.943+05:30பண வெறி ஒரு ஆளை கொலை செய்யும் அளவுக்கு ஆக்குதே. நல...பண வெறி ஒரு ஆளை கொலை செய்யும் அளவுக்கு ஆக்குதே. நல்லா விறு விறுப்பாதான் போகுது தொடர்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89422184690513086722012-01-07T07:13:10.359+05:302012-01-07T07:13:10.359+05:30இன்னொரு கொலையா அப்படி போடுங்க..ஏன் அடுத்த பகுதியில...இன்னொரு கொலையா அப்படி போடுங்க..ஏன் அடுத்த பகுதியில முடிக்கனும்..கொண்டுபோங்க இன்னும் ரெண்டு மூணு அத்தியாயம்..ஆர்வத்தோடு........Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89801902186558040122012-01-07T06:19:49.817+05:302012-01-07T06:19:49.817+05:30கணேஷ் said...
ராஜி said...
ஹய்யோ... வீடு...கணேஷ் said...<br /><br /> ராஜி said...<br /><br /> ஹய்யோ... வீடுல்லாம் மாறிடாதம்மா. அட்ரஸ் கண்டுபிடிக்க அண்ணன் கஷ்டப்படணும். அவனை நானே சமாளிச்சுக்கறேன். ராஜேஷ்குமாரை நிறைய படிச்சுட்டு, அவரோட பழகிட்டு அவர் பாதிப்பு என்ட்ட வராம போய்டுமா என்ன? (ஷைலஜாக்கா சொன்ன மாதிரி நாவல் எழுதறப்போ ஏழெட்டு கொலை பண்ணுவேனாக்கும்?!!)<br /><br /><br />>>><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64901459750703535722012-01-07T05:27:11.282+05:302012-01-07T05:27:11.282+05:30@ ஹேமா said...
ரெட் வைன்? அகதா கிறிஸ்டி கதையிலகூட...@ ஹேமா said...<br /><br />ரெட் வைன்? அகதா கிறிஸ்டி கதையிலகூட இதைப் பத்தி எழுதிருப்பாங்க. அதைப் படிச்ச நாள்லருந்தே எப்படி இருக்கும்னு ஒருநாள் டேஸ்ட் பண்ணிப் பாத்துரணும்னு ஆசை. இப்ப நீங்க வேற தூண்டி விட்டுட்டிங்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13917380961747397072012-01-07T05:25:07.583+05:302012-01-07T05:25:07.583+05:30ராஜி said...
ஹய்யோ... வீடுல்லாம் மாறிடாதம்மா. அட்...ராஜி said...<br /><br />ஹய்யோ... வீடுல்லாம் மாறிடாதம்மா. அட்ரஸ் கண்டுபிடிக்க அண்ணன் கஷ்டப்படணும். அவனை நானே சமாளிச்சுக்கறேன். ராஜேஷ்குமாரை நிறைய படிச்சுட்டு, அவரோட பழகிட்டு அவர் பாதிப்பு என்ட்ட வராம போய்டுமா என்ன? (ஷைலஜாக்கா சொன்ன மாதிரி நாவல் எழுதறப்போ ஏழெட்டு கொலை பண்ணுவேனாக்கும்?!!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18206095436049379752012-01-07T05:22:49.950+05:302012-01-07T05:22:49.950+05:30@ துரைடேனியல் said...
துரை! விறுவிறுப்பாக இருக்கி...@ துரைடேனியல் said...<br /><br />துரை! விறுவிறுப்பாக இருக்கிறது என்ற உங்கள் பாராட்டு எனக்கு பலம். மிக்க நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63723027240489672182012-01-07T05:21:56.320+05:302012-01-07T05:21:56.320+05:30@ ஸ்ரீராம். said...
‘கொலையுதிர் பதிவு’ -சுஜாதா த...@ ஸ்ரீராம். said...<br /><br />‘கொலையுதிர் பதிவு’ -சுஜாதா தடவிய இந்த வார்த்தை அருமையாக இருக்கிறது ஸ்ரீராம் ஸார். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!(என்னது கொல்றிங்களே..யா? கொல்றது அவன், பாவமா கேக்கறதுல்ல நானு. ஹி... ஹி...)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85459267216487033302012-01-07T01:36:16.303+05:302012-01-07T01:36:16.303+05:30கொஞ்சம் இருங்க வரேன்...ஒரு பியர் இல்லன்னா ஒரு கிளா...கொஞ்சம் இருங்க வரேன்...ஒரு பியர் இல்லன்னா ஒரு கிளாஸ் சிவப்பு வைன் என் கவிதைல சொன்னமாதிரி வேணும் இப்போ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14972755854164055692012-01-06T23:40:30.468+05:302012-01-06T23:40:30.468+05:30அடுத்த திகில் கதை மன்னன்!!???அடுத்த திகில் கதை மன்னன்!!???சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15843232653616532942012-01-06T23:26:27.588+05:302012-01-06T23:26:27.588+05:30என்ன கொலை மேல் கொலையா போய்கிட்டு இருக்கு. மனசுக்கு...என்ன கொலை மேல் கொலையா போய்கிட்டு இருக்கு. மனசுக்குள் ராஜேஷ்குமார்ன்னு நினைப்பா அண்ணாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com