tag:blogger.com,1999:blog-265856244416106783.post5530958339848311731..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கேப்ஸ்யூல் நாவல்-2பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-68598334753754566752011-12-05T05:40:42.165+05:302011-12-05T05:40:42.165+05:30ரசிகன் said...
இந்த நாவலின் மின் நூல் என் வசம் உள்...ரசிகன் said...<br />இந்த நாவலின் மின் நூல் என் வசம் உள்ளது. தாங்கள் விரும்பினால் அதன் இணைப்பை தங்களுக்கு தருகிறேன். முடியுமானால் பதிவில் பயன் படுத்தலாம்.<br /><br />-என்னிடமும் இதன் மின்நூல் உள்ளது நண்பரே... ஆனால் புத்தகத்தில் படிக்கும் நிறைவை ஒருபோதும் கணிப்பொறியில் படிப்பது தரவில்லை எனக்கு. ஆகவேதான் இணைக்கவில்லை. நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6269968281202153892011-12-05T05:39:27.618+05:302011-12-05T05:39:27.618+05:30ரசிகன் said...
படைக்கப் பட்ட காலத்தில் பெரும்பாலான...ரசிகன் said...<br />படைக்கப் பட்ட காலத்தில் பெரும்பாலானவர்களால் படிக்கப் பட்ட அற்புதமான படைப்பு. இந்த நாவலில் ஈர்க்கப்பட்டு தான், திரு.தமிழருவி மணியன் அவர்கள் தன் மகளுக்கு பூரணி என பெயர் சூட்டியதாக ஒரு மேடையில் சொன்னார். தாங்கள் அளித்த விதமும் அருமை.<br /><br />-அட, தமிழருவி மணியன் இப்படைப்பால் ஈர்க்கப்பட்டு தன் மகளுக்குப் பெயரிட்டாரா? இது புதிய தகவல்! நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3058531418594475742011-12-04T14:02:38.133+05:302011-12-04T14:02:38.133+05:30இந்த நாவலின் மின் நூல் என் வசம் உள்ளது. தாங்கள் வி...இந்த நாவலின் மின் நூல் என் வசம் உள்ளது. தாங்கள் விரும்பினால் அதன் இணைப்பை தங்களுக்கு தருகிறேன். முடியுமானால் பதிவில் பயன் படுத்தலாம்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51348810452462974012011-12-04T14:00:46.216+05:302011-12-04T14:00:46.216+05:30படைக்கப் பட்ட காலத்தில் பெரும்பாலானவர்களால் படிக்க...படைக்கப் பட்ட காலத்தில் பெரும்பாலானவர்களால் படிக்கப் பட்ட அற்புதமான படைப்பு. இந்த நாவலில் ஈர்க்கப்பட்டு தான், திரு.தமிழருவி மணியன் அவர்கள் தன் மகளுக்கு பூரணி என பெயர் சூட்டியதாக ஒரு மேடையில் சொன்னார். தாங்கள் அளித்த விதமும் அருமை.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79967048915580090132011-11-10T13:42:44.789+05:302011-11-10T13:42:44.789+05:30suryajeeva said...
நாவல்களை படிக்கும் பழக்கம் எனக்...suryajeeva said...<br />நாவல்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லாததால் உங்களால் இன்று ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன்.. பல திரைப்படங்களின் மூலக் கதைகளை இதில் பார்க்க முடிகிறது.. நன்றி.. தொடருங்கள்... மேலும் உண்மைகளை தெரிந்து கொள்கிறேன்<br /><br />-நன்றி சூர்யஜீவா சார். நிச்சய்ம் நல்ல இலக்கியங்களுடன் தொடர்கிறேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1331236806004627352011-11-10T13:16:02.505+05:302011-11-10T13:16:02.505+05:30நாவல்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லாததால் உங்கள...நாவல்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லாததால் உங்களால் இன்று ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன்.. பல திரைப்படங்களின் மூலக் கதைகளை இதில் பார்க்க முடிகிறது.. நன்றி.. தொடருங்கள்... மேலும் உண்மைகளை தெரிந்து கொள்கிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36053831588623313962011-11-10T10:15:26.573+05:302011-11-10T10:15:26.573+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உங்களின் இந்த ம...!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br />உங்களின் இந்த முயற்சி வெற்றி அடையட்டும்.<br /><br />-வாழ்த்துக்கு நன்றி கருன் சார்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57582347624364005402011-11-10T06:59:46.490+05:302011-11-10T06:59:46.490+05:30சென்னை பித்தன் said...
எனக்குப் பிடித்த நாவல்.என்ன...சென்னை பித்தன் said...<br />எனக்குப் பிடித்த நாவல்.என்னால் மறக்க முடியாத கவிதை வரிகள்--<br />“நிலவைப்பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்<br />------<br />-----<br />(பூரணி பற்றி)<br /><br />-உங்கள் ரசிப்புத் திறமைக்கு ஒரு சல்யூட். இது மாதிரி நா.பா.வின் உவமைகளை யாரும் தவறவிடக் கூடாதுன்னுதான் பின்குறிப்புல சொல்லியிருக்கேன். நன்றி சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57088618077719922172011-11-09T21:22:53.404+05:302011-11-09T21:22:53.404+05:30எனக்குப் பிடித்த நாவல்.என்னால் மறக்க முடியாத கவிதை...எனக்குப் பிடித்த நாவல்.என்னால் மறக்க முடியாத கவிதை வரிகள்--<br />“நிலவைப்பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்<br />------<br />-----<br />(பூரணி பற்றி)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55591784973533585902011-11-09T17:41:14.752+05:302011-11-09T17:41:14.752+05:30உங்களின் இந்த முயற்சி வெற்றி அடையட்டும்.உங்களின் இந்த முயற்சி வெற்றி அடையட்டும்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11581035359793857132011-11-09T15:25:44.612+05:302011-11-09T15:25:44.612+05:30K.s.s.Rajh said...
சரியாகச்சொன்னீர்கள் நாலவல்களை ம...K.s.s.Rajh said...<br />சரியாகச்சொன்னீர்கள் நாலவல்களை முழுமையாகப்படிக்கும் போதுதான் சிறப்பாக இருக்கும் ஆனாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்<br /><br />-ஆம் ராஜ் சார். நாவலை முழுமையாகப் படிப்பதுதான் நல்லது. அதற்கு இது ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன். நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75538593880739080282011-11-09T15:06:51.163+05:302011-11-09T15:06:51.163+05:30////நாவலில் ஆங்காங்கே திரு.நா.பார்த்தசாரதி அள்ளித்...////நாவலில் ஆங்காங்கே திரு.நா.பார்த்தசாரதி அள்ளித் தெளித்திருக்கும் தத்துவ முத்துக்களையும், அநாயாசமாக வந்து விழும் அவருடைய உவமைகளையும், அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களை அவர் வார்த்திருக்கும் அழகையும் இந்தக் ‘கேப்ஸ்யூல் நாவல்’ உங்களுக்குத் தந்துவிட இயலாது. புத்தகத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே இந்தக் ‘குறிஞ்சி மல’ரின் மணத்தை நன்கு நு்கர முடியும். குறிஞ்சி மலர் 800 பக்கத்திற்கும் மேற்பட்ட கடல். இந்த கேப்ஸ்யூல் நாவல் அந்தக் கடலிலிருந்து அள்ளிக் கொட்டிய ஒரே ஒரு ஸ்பூன்தான்!////<br /><br />சரியாகச்சொன்னீர்கள் நாலவல்களை முழுமையாகப்படிக்கும் போதுதான் சிறப்பாக இருக்கும் ஆனாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-392690151372284802011-11-09T14:44:10.595+05:302011-11-09T14:44:10.595+05:30ஸாதிகா said...
பல பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை பதினைந...ஸாதிகா said...<br />பல பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை பதினைந்தே பத்தியில் அழகுற விவரித்திருப்பது மிக சுவாரஸ்யம்.நீங்கள் தொகுத்த சி.சபதம் கேப்ஸ்யூல் நாவலாக பதிவிட்டதை இன்னும் படிக்க வில்லை.இதோ இப்பொழுதே படித்து விடுகின்றேன்.புகழ்பெற்ற நாவல்களை இப்படி கேப்ஸ்யூல்ஸ் வடிவில் தொடருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.தொடர்ந்து சுலப்மாக வாசிப்பதற்காக...:-)<br /><br />-புகழ் பெற்ற நாவல்களைச் சுருக்கி ஜூஸாகத் தரும் போது அதன் சுவை கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செய்கிறேன். அப்படிப் பலவற்றை இன்னும் தர இருக்கிறேன். படித்து ஊக்கம்தர நீங்களெல்லாம் இருக்கும்போது செய்வதற்கு என்ன குறை சிஸ்டர்?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91818685110448098242011-11-09T14:21:15.240+05:302011-11-09T14:21:15.240+05:30பல பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை பதினைந்தே பத்தியில் அ...பல பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை பதினைந்தே பத்தியில் அழகுற விவரித்திருப்பது மிக சுவாரஸ்யம்.நீங்கள் தொகுத்த சி.சபதம் கேப்ஸ்யூல் நாவலாக பதிவிட்டதை இன்னும் படிக்க வில்லை.இதோ இப்பொழுதே படித்து விடுகின்றேன்.புகழ்பெற்ற நாவல்களை இப்படி கேப்ஸ்யூல்ஸ் வடிவில் தொடருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.தொடர்ந்து சுலப்மாக வாசிப்பதற்காக...:-)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79880475797058752482011-11-09T13:54:06.145+05:302011-11-09T13:54:06.145+05:30சங்கவி said...
நல்ல நாவலை அறிமுகப்படுத்திய உங்களுக...சங்கவி said...<br />நல்ல நாவலை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி...<br /><br />-முதல் முறையா என் தளத்துக்கு விசிட் அடிச்சிருக்கற சங்கவி சாருக்கு வரவேற்பையும், என்னோட நன்றியையும் சொல்லிக் கொள்வதில் மகிழ்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24286673944000716182011-11-09T13:01:20.867+05:302011-11-09T13:01:20.867+05:30நல்ல நாவலை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி...நல்ல நாவலை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23223287013741742362011-11-09T11:41:11.725+05:302011-11-09T11:41:11.725+05:30"என் ராஜபாட்டை"- ராஜா said...
சுருக்கமாக..."என் ராஜபாட்டை"- ராஜா said...<br />சுருக்கமாக இருந்தாலும் அழகாக இருந்தது நன்றி.<br /><br />-மிக்க நன்றி ராஜா சார்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30312075790872658242011-11-09T11:40:22.828+05:302011-11-09T11:40:22.828+05:30கவிதை வீதி... // சௌந்தர் // said...
வித்தியாசமான ...கவிதை வீதி... // சௌந்தர் // said...<br /><br />வித்தியாசமான முயற்சி.... நாவல்கள் பக்கங்களின் அளவை கருத்தில் கொண்டு அதை படிக்க கூடிய ஆர்வம் குறைந்து விடுகிறது...<br />இது போன்று ரத்தின சுருக்கமாக தரும் போது படிப்பதற்க்காக ஆர்வத்தையும் புரிந்துக்கொள்ள கூடயதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்..<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர் சார்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15863175732594677832011-11-09T11:25:09.685+05:302011-11-09T11:25:09.685+05:30சுருக்கமாக இருந்தாலும் அழகாக இருந்தது நன்றிசுருக்கமாக இருந்தாலும் அழகாக இருந்தது நன்றிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29621145584722491042011-11-09T11:15:38.599+05:302011-11-09T11:15:38.599+05:30வித்தியாசமான முயற்சி....
நாவல்கள் பக்கங்களின் அள...வித்தியாசமான முயற்சி....<br /><br />நாவல்கள் பக்கங்களின் அளவை கருத்தில் கொண்டு அதை படிக்க கூடிய ஆர்வம் குறைந்து விடுகிறது...<br /><br />இது போன்று ரத்தின சுருக்கமாக தரும் போது படிப்பதற்க்காக ஆர்வத்தையும் புரிந்துக்கொள்ள கூடயதாகவும் இருக்கிறது.<br /><br /><br />வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22279527288647831482011-11-09T11:11:51.375+05:302011-11-09T11:11:51.375+05:30r.v.saravanan said...
நாவல்கள் என்றால் எனக்கு மிகவ...r.v.saravanan said...<br />நாவல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் அவற்றை பற்றி எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன் எப்போதும்.<br /><br />-முதல் விருந்தினராக வந்து என்னை உற்சாகப்படுத்திய சரவணன் அவர்களுக்கு மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73942640770685738032011-11-09T10:43:39.653+05:302011-11-09T10:43:39.653+05:30நாவல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள்...நாவல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் அவற்றை பற்றி எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன் எப்போதும்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com