tag:blogger.com,1999:blog-265856244416106783.post5114851704984470483..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கணேச பாகவதரின் கச்சேரி - 1பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-44312085198454479352013-12-14T08:56:52.867+05:302013-12-14T08:56:52.867+05:30அவா ஆத்துப் பாசை ரெம்ப நல்லா பேசுது மேன் நீ...!
த...அவா ஆத்துப் பாசை ரெம்ப நல்லா பேசுது மேன் நீ...!<br /><br />தொடர் இஸ்டோரி போட்டுகினியாபா... கண்டுக்கினேம்பா...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7787621277371184312013-12-03T21:43:47.701+05:302013-12-03T21:43:47.701+05:30குமுதத்துல முன்னொரு காலத்துல சுந்தர பாகவதர் அடிக்க...குமுதத்துல முன்னொரு காலத்துல சுந்தர பாகவதர் அடிக்கடி எழுதிவந்த 'அதோ கீர்த்தனாரம்பத்துல...' என்று ஆரம்பமாகும் <br />சில(சிறு)கதைகளைப் படிக்கறாப்பலேயேயிருக்கு இந்த <br />'(பால)கணேஷ பாகவதரின் கச்சேரி- யைப் படிக்கையில.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36175127124289730752013-12-03T06:42:24.149+05:302013-12-03T06:42:24.149+05:30இதோ போட்டுடறேன்... கச்சேரியை ரசித்துப் பாராட்டி ஊக...இதோ போட்டுடறேன்... கச்சேரியை ரசித்துப் பாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58127787358789646022013-12-03T06:41:03.341+05:302013-12-03T06:41:03.341+05:30காமெடியை ரசிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!காமெடியை ரசிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7343547451906409882013-12-03T06:29:32.235+05:302013-12-03T06:29:32.235+05:30ஹய்யோ... அப்படியே என் மனசுக்குள் ஒரு கதாகாலட்சேபம்...ஹய்யோ... அப்படியே என் மனசுக்குள் ஒரு கதாகாலட்சேபம் அட்சரம் பிசகாமல் ஓடியது. வாசிக்கும்போதே அதை நேரில் கேட்பதைப் போன்று அற்புதமான எழுத்து. பாராட்டுகள் கணேஷ். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41339956144932399752013-12-03T00:12:29.444+05:302013-12-03T00:12:29.444+05:30ரொம்பக் காமேடியா இர்ந்திச்சு!உங்கலுக்கு நன்றி!ரொம்பக் காமேடியா இர்ந்திச்சு!உங்கலுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88612589839637637102013-12-02T21:16:39.260+05:302013-12-02T21:16:39.260+05:30சுந்தர பாகவதர் யார்ன்னு தெரியாதா முரளி? குமுதம் இண...சுந்தர பாகவதர் யார்ன்னு தெரியாதா முரளி? குமுதம் இணையாசிரியர்களில் ஒருவரான ஜ.ரா.சுந்தரேசனின் (அதாவது, பாக்கியம் ராமசாமியின்) மற்றொரு அவதாரம்தான் அது! எனக்கு ரொம்பப் பிடிக்கும் அந்த ஸ்டைல்! அதை இந்தக் கதைக்கு அடாப்ட் பண்ணிப் பாத்தப்போ கச்சிதமாப் பொருந்துச்சு. ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5578826907036759242013-12-02T21:15:25.074+05:302013-12-02T21:15:25.074+05:30ஆசயப் பாரேன் இந்தப் பயலுக்கு...! வாரம் ஃபுல்லா நான...ஆசயப் பாரேன் இந்தப் பயலுக்கு...! வாரம் ஃபுல்லா நான் அடி வாங்கணுமாம். இல்ல தம்பீ... அடி வாங்கற ஆளு நாளைக்கே மாறிடும் பாத்துக்கோ...! ரெண்டு பக்கமும் ரசிச்சு வாழ்த்தின உனக்கு மகிழ்வோட என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62812031804995631082013-12-02T21:09:38.780+05:302013-12-02T21:09:38.780+05:30சுந்தர பாகவதர்னு ஒருத்தர் குமுதத்துல எழுதறதை படிச்...சுந்தர பாகவதர்னு ஒருத்தர் குமுதத்துல எழுதறதை படிச்சிருக்கேன். <br />அதை விட நகைச்சுவை கதைக்கு இந்தப் பாணி பொருத்தமோ பொருத்தம்<br />கலங்குங்க! சாரி , கலக்குங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6974469726191542282013-12-02T18:17:05.410+05:302013-12-02T18:17:05.410+05:30வரவிருக்கும் இந்த ஒரு வாரமும் நீங்கள் அடிவாங்க இரு...வரவிருக்கும் இந்த ஒரு வாரமும் நீங்கள் அடிவாங்க இருப்பதால் எங்கள் பாடு கொண்டாட்டம் தான் வாத்யாரே சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19760699807862895392013-12-02T18:15:02.787+05:302013-12-02T18:15:02.787+05:30மன்னிச்சு வாத்தியாரே.. ரெண்டையும் ஒரே நேரத்துல ஓபன...மன்னிச்சு வாத்தியாரே.. ரெண்டையும் ஒரே நேரத்துல ஓபன் பண்ணி வச்சு படிச்சாதால பின்னூட்ட இடம் மாறிடுத்து "-))))) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23795924605951334502013-12-02T18:13:13.397+05:302013-12-02T18:13:13.397+05:30 நீங்கள் இப்படி எழுதப் போகிறீர்கள் என்று தெரியும்,... நீங்கள் இப்படி எழுதப் போகிறீர்கள் என்று தெரியும், ஆனால் இப்படித்தான் எழுதப் போகிறீர்கள் போயிற்று.. வித்தியாசமான முயற்சிக்குப் பின்னால் இருக்கும் படக் கலவைகள் பிரமாதம்... அத்தனை பொருத்தம்...<br /><br />எங்கேயும் எப்போதும் வாத்தியார் கலக்கு கலக்கு என கலக்க வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45157904651945741042013-12-02T17:43:27.573+05:302013-12-02T17:43:27.573+05:30நல்லவேளையா... மன்னி இணையப் பக்கம் வர்றதில்லம்மா. ந...நல்லவேளையா... மன்னி இணையப் பக்கம் வர்றதில்லம்மா. நீங்க யாரும் போட்டுக் குடுத்து மாட்டி விட்ராதேள்...! ரொம்ப டாங்க்ஸு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62119672641345284082013-12-02T17:42:23.534+05:302013-12-02T17:42:23.534+05:30ரசித்தமைக்கும், புதிய தகவல் பகிர்ந்தமைக்கும் மனம் ...ரசித்தமைக்கும், புதிய தகவல் பகிர்ந்தமைக்கும் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5593590543087882032013-12-02T17:05:01.555+05:302013-12-02T17:05:01.555+05:30அண்ணா வழக்கம் போல அசத்தல் போங்கோ ஆனா என்ன எப்போ பா...அண்ணா வழக்கம் போல அசத்தல் போங்கோ ஆனா என்ன எப்போ பாத்தாலும் மன்னிய பத்தி இப்படி தாக்கிண்டே இருக்கேலே மன்னி கம்பியுட்டர் தெறந்து இதெல்லாம் பாக்கா மாட்டாளா.... பார்த்தாள் அவ்வளோதான் நீங்கோ....:PPriyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13130210038068848182013-12-02T15:20:47.383+05:302013-12-02T15:20:47.383+05:30பேச்சு நடையில் பெருங்காவியமா? அருமை. அருமை..!
வணக...பேச்சு நடையில் பெருங்காவியமா? அருமை. அருமை..!<br /><br />வணக்கம்...<br /><br />நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?<br /><br />அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..<br /><br />சரியா...?<br /><br />உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா? <br /><br />அப்போ தொடர்ந்து படிங்க...<br /><br /><b><a href="http://goo.gl/Fh2Waw" rel="nofollow">ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!</a></b>தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9432217790444974282013-12-02T13:50:11.082+05:302013-12-02T13:50:11.082+05:30இந்த வாரம் முழுவதுமே ‘சரிதா வாரம்’ ஆகத்தான் இருக்க...இந்த வாரம் முழுவதுமே ‘சரிதா வாரம்’ ஆகத்தான் இருக்கப் போகிறது தோழி...! தொடரும் உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56585623739967002102013-12-02T13:49:39.185+05:302013-12-02T13:49:39.185+05:30பக்கா பிராமண பாஷை கதாகாலாட்சேபத்தை ரசித்த உங்களுக்...பக்கா பிராமண பாஷை கதாகாலாட்சேபத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி! (நாளைக்கு வலைச்சரத்துல சென்னை பாஷைய சந்திக்கறப்ப என்ன சொல்லப் போறேளோ...?)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19492099091981006472013-12-02T13:48:54.055+05:302013-12-02T13:48:54.055+05:30நீங்கள் ரசித்ததில நான் மகிழ்ச்சியில் மிதந்தேன். மி...நீங்கள் ரசித்ததில நான் மகிழ்ச்சியில் மிதந்தேன். மிக்க நன்றி தென்றல் மேடம்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23661595277157002172013-12-02T13:48:16.102+05:302013-12-02T13:48:16.102+05:30ஷ்ஷு....! சரிதா பாக்கற மாதிரி இடத்துலயா இதைச் சொல்...ஷ்ஷு....! சரிதா பாக்கற மாதிரி இடத்துலயா இதைச் சொல்றது? நாம தனியா சந்திச்சு எப்படிப் பொங்கறதுன்னு ப்ளான் பண்ணலாம். எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும்... பீ கேர்ஃபுல்...! நான் என்னைச் சொன்னேன்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50986532187393698712013-12-02T13:47:17.723+05:302013-12-02T13:47:17.723+05:30சிரித்தேன் என்று நீங்க சொன்னதில் மகிழ்ந்தேன் பிரதர...சிரித்தேன் என்று நீங்க சொன்னதில் மகிழ்ந்தேன் பிரதர்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20282375148623418732013-12-02T13:46:50.397+05:302013-12-02T13:46:50.397+05:30வாங்கோ டி.டி. கட்டுரைப் போட்டிக்கு என் வாழ்த்துக்க...வாங்கோ டி.டி. கட்டுரைப் போட்டிக்கு என் வாழ்த்துக்கள்! ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88158053786062837832013-12-02T13:46:10.019+05:302013-12-02T13:46:10.019+05:30உங்க அத்தை பேரனின் இசை அருமை! ப்ரவசனத்தை ரசிச்ச உங...உங்க அத்தை பேரனின் இசை அருமை! ப்ரவசனத்தை ரசிச்ச உங்களுககு மகிழ்வோட என் நன்றி! பக்கவாத்தியமா சரிதாவச் சேத்துக்க ஆசைப்படறேளே... ஐயோ, பாவம் சூரித்தாத்தா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53223758355637443312013-12-02T13:07:26.065+05:302013-12-02T13:07:26.065+05:30ரசித்தேன்... பிரமாதம்...கலக்கல்....நீண்ட நாட்களுக்...ரசித்தேன்... பிரமாதம்...கலக்கல்....நீண்ட நாட்களுக்குப் பிறகு சரிதா மேடத்தை பார்த்ததுல சந்தோஷம்...<br /><br />தொடர்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31695778711312425172013-12-02T11:28:16.280+05:302013-12-02T11:28:16.280+05:30Vango Balaganesh Sastrigale !! Very good post in ...Vango Balaganesh Sastrigale !! Very good post in a typical Brahmin language with your branded humour. Keep it up. The very first thing I did it my house before some years was, stop watching the filthy yeah filthy serials in TV channels.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.com