tag:blogger.com,1999:blog-265856244416106783.post472834527566472046..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: இவனும் ‘இசை’யும்..!!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-57083749122619016492015-02-14T09:52:55.613+05:302015-02-14T09:52:55.613+05:30வலைப்பக்கம் மின்னல்போல் வந்து செல்லாமல் நின்று செ...வலைப்பக்கம் மின்னல்போல் வந்து செல்லாமல் நின்று செல்லவும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39941952004769462712015-02-14T09:43:02.378+05:302015-02-14T09:43:02.378+05:30அந்த கிராமபோன் கருவியை காஞ்சிபுரம் அண்ணாதுரை நினைவ...அந்த கிராமபோன் கருவியை காஞ்சிபுரம் அண்ணாதுரை நினைவு இல்லத்தில் காட்சிப்பொருளாக வைத்திருந்ததை பார்த்தேன் <br />நோக்கியா 1108 மாடல் இன்னும் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46665527231328030162015-02-09T19:52:12.211+05:302015-02-09T19:52:12.211+05:30இசைப்பயணம் - படித்து ரசித்தேன் வாத்யாரே.....
Pana...இசைப்பயணம் - படித்து ரசித்தேன் வாத்யாரே.....<br /><br />Panasonic Tape Recorder-ல் இருந்து ஆரம்பித்து நானும் ரசித்திருக்கிறேன். அதற்கு முன்னால் வால்வு ரேடியோ..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39264189265956784882015-02-07T01:29:27.479+05:302015-02-07T01:29:27.479+05:30உங்கள் சுயபுராணம் (லேபிளில் உள்ளதுதான்) என்னை பழைய...உங்கள் சுயபுராணம் (லேபிளில் உள்ளதுதான்) என்னை பழைய நினைவுகளுக்கு அப்படியே இழுத்துச் சென்றது. நீங்கள் சொல்லும் விக்கிரவாண்டி மோட்டல்கள் என்றால், பஸ்ஸில் தூக்கத்தில் இருப்பவர்களை அலறி அடித்துக் கொண்டு எழச் செய்யும் காதை அடைக்கும் பாட்டுக்கள்தான் எனக்கு ஞாபகம் வரும்.<br />த.ம.8 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31756863732206242832015-02-07T00:11:14.285+05:302015-02-07T00:11:14.285+05:30பாடல்கேட்கும் வழிமுறைகள் இன்று மாறிவிட்டாளும் இன்ன...பாடல்கேட்கும் வழிமுறைகள் இன்று மாறிவிட்டாளும் இன்னும் ரெக்கோட்பிளேயர் வரம் இரு தனிச்சுகம்.மீண்டும் பழைய நினைவை ஆசைபோட வைக்கின்ற பகிர்வு அண்ணாச்சி.தனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73304955359008015932015-02-06T21:30:28.251+05:302015-02-06T21:30:28.251+05:30எங்க வீட்டுலேயும் ரெகார்ட் ப்ளேயர் இருந்தது! இப்போ...எங்க வீட்டுலேயும் ரெகார்ட் ப்ளேயர் இருந்தது! இப்போ சில ரெகார்ட்கள் மட்டும் இருக்குது! ஒரு காலத்தில் கேசட்களாக வாங்கி குவித்தவன் நான் இப்போது பாடல்களே சரியாக கேட்பதில்லை என்பது வேறு விஷயம்! பழைய நினைவலைகளை கிளப்பிய பதிவு! விக்கிரவாண்டி இரைச்சல் இசை தூங்குபவர்களை எழுப்பத்தான் என்பது என் கணிப்பு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70270774135892399822015-02-06T20:32:38.925+05:302015-02-06T20:32:38.925+05:30கையில் சுழற்றும் எல் பி ரெகார்ட் ப்ளேயரில் பாடல்கள...கையில் சுழற்றும் எல் பி ரெகார்ட் ப்ளேயரில் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா? பொறாமையாக இருக்கிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-270385532788870892015-02-06T20:07:43.697+05:302015-02-06T20:07:43.697+05:30How can we ever show our gratitude to the inventor...How can we ever show our gratitude to the inventors of these gadgets and improve the experience of enjoying the soulful music of - MSV, KVM, TMS, PS, SPB, Janki, PBS, AMRaja, Jikki, Chithra, Yesudas, LR Eswari and occasionally Sirkazhi, Jeyaraman, Chandrababu, Ghantasala! And of course, Hindi greats SDBurman, RD Burman, Lakshmikanth Pyarelal, Sankar Jaikishan, Kalyanji Anandji, Mohd. Rafi, Lata, Asha, Suman Kalyanpur, Kishore and others! What a wonderful time we had! Thanks for taking me down the memory lane!R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91089602601662146022015-02-06T19:10:04.919+05:302015-02-06T19:10:04.919+05:30அருமையான நினைவுப் பெட்டகம்! நீங்கள் சொல்லியிருக்க...அருமையான நினைவுப் பெட்டகம்! நீங்கள் சொல்லியிருக்கும் இசைத் தட்டு ரெக்கார்டர்கள் ம்ம்ம் எல்லாம் பார்த்து...பெருமூச்சு விட்டதோடு சரி...அது எல்லாமே பெரியவர்கள் மட்டுமே கை வைக்க முடியும்...சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இசை மட்டும் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டது. நீங்களும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53718395977388204042015-02-06T16:14:42.290+05:302015-02-06T16:14:42.290+05:30பால கணேஷ். உங்கள் ஆதங்கங்களை நானும் பகிர்கிறேன் என...பால கணேஷ். உங்கள் ஆதங்கங்களை நானும் பகிர்கிறேன் எனக்கு ஒரு குணம். இசையாக வழங்கப் படுவதை ரசித்ததுபோல் நண்பர்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று ஏறத்தாழப் பலருடைய குரல்களையும் பதிவு செய்து பிறிதொரு நாளில் கேட்டு ரசிப்பது வழக்கம் ஆனால்விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நான் பதி வு செய்திருந்த குரல்களைப் போட்டுக் கேட்க முடிவதில்லை. டேப் ரெகார்ட் ப்ளாயெர் பழுது பட்டு விட்டது. சரி பார்க்க முடியவில்லை. அவுட் டேட்டெட் ஆகிவிட்டது என்கிறார்கள், என் ஒரு பதிவிலும் பகிர்ந்திருக்கிறேன். நீங்கள் வாசித்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் என் வலைப் பக்கமே வருவதில்லை. எனக்குக் கொடுத்திருந்த உறுதி மொழியும் மறந்து விட்டீர்கள். நினைவுக்கு வருகிறதா.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61644809087606836172015-02-06T12:53:21.306+05:302015-02-06T12:53:21.306+05:30இசையோடு உள்ள பந்தத்தை சொல்லிச் சென்ற விதம் அழகாக இ...இசையோடு உள்ள பந்தத்தை சொல்லிச் சென்ற விதம் அழகாக இருந்தது. ரிக்கார்ட் ப்ளேயரை சிறுவயதில் உறவினரில் வீட்டில் பார்த்திருக்கிறேன்....:)<br /><br />நானும் இரண்டு நாட்களாகவே இதைப் பற்றி எழுத நினைத்திருந்தேன்....:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11992222486073854222015-02-06T11:49:22.343+05:302015-02-06T11:49:22.343+05:30அருமை.
//சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே இவனும் வாழ வ...அருமை. <br />//சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே இவனும் வாழ வேண்டி இருக்கிறது.//<br /><br />சில விஷயங்களை தவிர்க்க முடியாது. <br />(necessary evil என்று என் அப்பா சொல்லுவர்)RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60465195066295124612015-02-06T11:19:49.105+05:302015-02-06T11:19:49.105+05:30Very nice post. Even today I preserve the tape re...Very nice post. Even today I preserve the tape recorder which I purchased after joining the Bank. The same one which is in the picture - Panasonic mono sound tape recorder.<br />Yeah I also enjoyed the Vikravandi Bus stand while going to Thanjavour at midnight. Athu oru Sugamana Anubavam. Varthaikalil Sollida (adakida)<br />Mudiyathu.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81634086562502808902015-02-06T11:03:48.978+05:302015-02-06T11:03:48.978+05:30ஹா ஹா ஹா அந்த விக்கிரவாண்டி அனுபவத்தை எல்லாரும் ...ஹா ஹா ஹா அந்த விக்கிரவாண்டி அனுபவத்தை எல்லாரும் பெறனும்... அது ஒரு தெய்வீக அனுபவம்... :-)<br /><br />இசைத்தட்டு ரெகார்ட் ப்ளேயர கைகளாதான் சுற்றிவிடனுமா... அந்தோ பரிதாபம் நான் அதை பார்த்தது கூட கிடையாது.. சில சினிமா தவிரசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34485110962806264942015-02-06T10:41:32.136+05:302015-02-06T10:41:32.136+05:30வார்த்தைக்கு, வார்த்தை இவண், இவண் அப்டினு எழுதினது...வார்த்தைக்கு, வார்த்தை இவண், இவண் அப்டினு எழுதினது நம்ம ..... வா த் தி யா ரை....... த்தானே... ஹி ஹி ஹி..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90536113479461474662015-02-06T08:52:57.679+05:302015-02-06T08:52:57.679+05:30விக்கிரவாண்டியில நெல்வயல் இருந்துச்சா ? இருந்துச்ச...விக்கிரவாண்டியில நெல்வயல் இருந்துச்சா ? இருந்துச்சுனு ஒரு போர்டு எழுதிவச்சாக்கூட யாரும் நம்பமாட்டாங்கனு நினைக்கிறேன் ப்ரோ . இப்போ எல்லாம் ப்ளாட் போட்டுட்டானுங்க . விவசாயமே வேண்டாம்னு நிறையபேரு வித்துட்டு போய்ட்டதா கேள்விபட்டேன் . இந்தமாதிரி அனுபவத்த ரசிக்கறதுக்காகவாது அந்தக்காலத்துல பிறந்துருக்கனும்னு தோனுது . கிராம்போன் , எம்ஜிஆர் , நெல்வயலில் கதிரைத்திருடும் சிட்டுக்குருவி , புகை,ஒலிமாசுபாடற்ற சூழ்நிலை , காலில் 100 கி.மி வேகத்தில் சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடாத மக்கள் , ம்க்கும் இதெல்லாம் நினச்சிகிட்டே கற்பனை பண்ணிக்கவேண்டியதுதான் போல .<br /><br />நன்றி அண்ணா மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55407386731210596402015-02-06T07:54:40.357+05:302015-02-06T07:54:40.357+05:30வணக்கம்
ஐயா.
.இசையை எப்படியான கருவிகள் மூலம் கேட்ட...வணக்கம்<br />ஐயா.<br />.இசையை எப்படியான கருவிகள் மூலம் கேட்டார்கள் என்பதை அழகாக படங்கள் வாயிலாக விளக்கியுள்ளீர்கள் அத்தோடு சொல்லிச்சென்ற விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி.த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76474485819946649682015-02-06T07:51:00.980+05:302015-02-06T07:51:00.980+05:30விக்கிரவாண்டி மோட்டல் "நறநற" தான்...
எத...விக்கிரவாண்டி மோட்டல் "நறநற" தான்...<br /><br />எத்தனை மாற்றங்கள்... ஆனால் பாடல் ரசனை என்றும் மாறவில்லை... மனசுக்குள்ளேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டீர்கள் வாத்தியாரே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com