tag:blogger.com,1999:blog-265856244416106783.post430078384715120525..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறு மொறு மிக்ஸர் - 27பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-42043479786412771542015-06-19T08:06:04.123+05:302015-06-19T08:06:04.123+05:30அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!<br />அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br /> இணைப்பு: http://gopu1949.blogspot.in/<br /><br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com <br />FRANCEyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76994619258506673902015-01-22T06:22:44.872+05:302015-01-22T06:22:44.872+05:30ஒரே நாளில் இவ்ளோவா கொடுப்பீங்க. பாருங்க சிந்தாம சா...ஒரே நாளில் இவ்ளோவா கொடுப்பீங்க. பாருங்க சிந்தாம சாப்பிடவேண்டாமா:((( எதை mention பண்ணி, இதைவிட. நான் இரும்புக்கை மாயாவி படித்தத்தே இல்லை அண்ணா:( இன்னும் சொல்லபோன சின்ன வயத்தில் காமிக்ஸ் சே படிச்சத்தில்லை. மகி, நிறையோடு சேர்ந்து இப்போ தான் கொஞ்சம் படிக்கிறேன். இடையில் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என நினைத்து மறந்தே விட்டேன்.ஏக்நாத் அவர்களின் கிடைகாடு புத்தகம் படிக்கக் கிடைத்ததது. அட்டைப்படம் அழகாக இருந்த அந்த புத்தகத்தில் நூல் அழகு என்று உங்கள் பெயர் தாங்கி இருந்த்தது. ரொம்ப மகிழ்ச்சி அண்ணா! இனி அடிகடி எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். வாக்கு மாறகூடாது சொல்லிபுட்டேன். ஸ்பை சகோ வின் ஜூனியர் ஸ்பை இப்போ ரொம்ப பிரபலம் ஆகிவிட்டார் போலவே! சீனுவின் படங்களை பார்க்கையில் ஒரு நாயகன் உதயமாகிறான் என BGM கேட்குது:) நம் நண்பர்களின் படம் வெற்றியடைய வாழ்த்துகள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57816109047879627852015-01-21T22:33:39.176+05:302015-01-21T22:33:39.176+05:30We will definitely meet some time. Most authors of...We will definitely meet some time. Most authors of the books you have bought are my favourites too - though I was reluctant to buy translations as generally they don't have the 'jiivan' of the original when translated. Endamuri's book translation by Suseela kanagadhurga is an exceptionally nice translation. I also bought Sivasankari's kuru-novels and Kannadasan's Vanavasam. - R. J.<br />R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19517415357949646652015-01-21T13:08:36.845+05:302015-01-21T13:08:36.845+05:30saukiyama? :-)saukiyama? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12269631292954544942015-01-21T11:28:13.602+05:302015-01-21T11:28:13.602+05:30Look at the followers. Look at their comments.
It...Look at the followers. Look at their comments.<br />It conveys their happiness on your return.<br />Thank God, you are back with a bang and you have come out of the shell.<br />Keep it up with your usual way of writing like this.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31674852751981423672015-01-21T10:50:12.969+05:302015-01-21T10:50:12.969+05:30உங்கள் இருவரையும் குறிப்பிடாமல் அந்த ப்ராஜக்ட் முழ...உங்கள் இருவரையும் குறிப்பிடாமல் அந்த ப்ராஜக்ட் முழுமை பெறுமா துள்ஸி அண்ட் கீத்ஸ்... நிச்சயம் நீங்களும் எழுதுங்க. ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8288471027029345192015-01-21T09:00:00.926+05:302015-01-21T09:00:00.926+05:30வாத்தியாரே! வாங்க வாங்க! ரொம்பநாள் கழித்து வலையு...வாத்தியாரே! வாங்க வாங்க! ரொம்பநாள் கழித்து வலையுலகில்....மகிழ்ச்சி...<br /><br />எங்களையும் பாராட்டிக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. அது சரி கெட்டப்பு அப்படியா இருந்துச்சு?!!ஹ்ஹஹஹ .....துளசி<br /><br />ஹீரோயின் கிடைத்த அந்த தருணங்கள்......ஆவியும், நானும் ..ம்ம் டைரக்டர் ஆவி எழுதட்டும்...அது இன்னும் நன்றாக இருக்கும். நாங்களும் எங்கள் வலையில் எழுதறோம். அது படம் வந்த பிறகு..எழுதலாம் என்று எண்ணி உள்ளோம்.....ஏனென்றால் ஏற்கனவே நாங்க நீ................ளமா எழுதுவோம்...இது கண்டிப்பா ரொம்ம்ம்ம்ம்ம்பவே நீளமாகிடும்...ஸொ ரெண்டு பதிவாவது எழுதணும்....அதான்....--கீதா<br />மிக்க நன்றி அண்ணா எங்களையும் சொல்லியதற்கு....இவை எல்லாவற்றிற்கும் காரணம் துளசி, குடந்தையார், இப்போ ஆவி....அப்புறம் நீங்க எல்லாரும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85065648921765574482015-01-21T07:01:39.102+05:302015-01-21T07:01:39.102+05:30ஒரு பேச்சுக்குச் சொன்னதே தவிற சி. நொ. சி கத்தை விம...ஒரு பேச்சுக்குச் சொன்னதே தவிற சி. நொ. சி கத்தை விமர்சிக்க வேண்டும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை அப்படிச் செய்ய வேண்டுமாகவிருந்தால் அது வெளியிடப்பட்ட காலப் பகுதியிலேயே சொல்லியிருப்பேன்<br />முதல் முயற்சி என்பதால்தான் மௌனியானேன்..<br />வாழ்க்கையில முதன் முறை என்கிறது ஒரு முறை மட்டும்தான் :) தல சொல்லித்தான் அதுவும் தெரியு எனக்கு... இதுவும் ஒரு பேச்சுக்குத்தான்...<br />சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள் <br />ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35201729794752460072015-01-21T06:57:13.084+05:302015-01-21T06:57:13.084+05:30ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே... (...ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே... (அதான் யூ ட்யூபில் கிடைக்குதுன்னு சொன்னேனே... பாக்கலாமேய்யா....)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59112380074505209872015-01-21T06:56:15.185+05:302015-01-21T06:56:15.185+05:30அடாடா.... அடுத்த முறை அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு ...அடாடா.... அடுத்த முறை அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டட்டும் நண்பா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32075602920326996562015-01-21T06:55:32.983+05:302015-01-21T06:55:32.983+05:30கதம்பத்தை ரசித்த கில்லர்ஜிக்கு என் மகிழ்வான நன்றி....கதம்பத்தை ரசித்த கில்லர்ஜிக்கு என் மகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41744294681766165412015-01-21T06:50:47.398+05:302015-01-21T06:50:47.398+05:30ஆத்மா சார், நாங்களும் அதில் பங்கெடுத்தக் காரணத்தின...ஆத்மா சார், நாங்களும் அதில் பங்கெடுத்தக் காரணத்தினால் இதைச் சொல்ல முன் வருகின்றோம். குடந்தையாரின் முதல் முயற்சி. ஒரு இயக்குனாராக அவர் மனதில் கொண்ட பல விசயங்கள் திரையில் வராமல் போனதற்கு பல காரணங்கள், தடைகள் அவர் சந்தித்தவை. கடைசி நிமிடத்தில் லொக்கேஷன் மாற்ற வேண்டியச் சூழல், எல்லோருமே காமெராவின் முன் புதிது ...அதாவது நடிக்க......கன்னி முயற்சி, பல தடைகளினால் ஏற்பட்ட டென்ஷன் என்று.....ஒரு சில குறைகள் இருந்திருக்கலாம். யெஸ் நீங்கள் குறிப்பாக என்று சொல்லுவது சரியே. ஒரு இயக்குனராய் அவரது பரிமாணங்கள் பரிமளிக்கும் அடுத்த அவரது படைப்பில். நீங்களும்/பார்வையாளர்களும் சொல்லியிருக்கும் குறைகளை மனதில் அவர்/குழுவினரும் கொண்டுள்ளார்/கொண்டுள்ளோம். உங்கள் எல்லோரது ஆதரவும், ஊக்கமும் மிகவும் தேவை சார் படக் குழுவினர் எல்லோருக்கும். மிக்க நன்றி சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69458990218682806932015-01-20T23:54:27.824+05:302015-01-20T23:54:27.824+05:30அருமை,அட்டகாசம்.........மொறு,மொறு வென்று.............அருமை,அட்டகாசம்.........மொறு,மொறு வென்று.............ச்சா.............அந்தப் படம் இங்க,பாக்க முடியாதே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12954589299090932602015-01-20T23:08:02.972+05:302015-01-20T23:08:02.972+05:30Y Sir? You didn't like Silanodi Snegam? ///
...Y Sir? You didn't like Silanodi Snegam? ///<br /><br />ஐயையோ... கோவப்படாதீங்க<br />சி. நொ. சி. கத்துல சில பல குறைகளைக் காண முடிந்தது அவைகளை இம்முறை கவனத்தில் கொண்டால் மிக நல்லது<br />குறிப்பாக எடிட்டிங். ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1734227387116247452015-01-20T22:57:17.626+05:302015-01-20T22:57:17.626+05:30வாழ்த்துக்கள்! இம்முறை மிக சில தருணங்களே புத்தகத் ...வாழ்த்துக்கள்! இம்முறை மிக சில தருணங்களே புத்தகத் திருவிழாவில் பங்கேற்க நேர்ந்தது! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69238375050181839942015-01-20T22:11:56.523+05:302015-01-20T22:11:56.523+05:30கதம்ப உணர்வுகள் sorry கதம்ப நிகழ்வுகள் அனைத்தும் அ...கதம்ப உணர்வுகள் sorry கதம்ப நிகழ்வுகள் அனைத்தும் அருமை வாத்தியாரே....<br />எனது பதிவில் ஒரு குறும்படம் // பேசு மனமே பேசு // காண்க.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24682172099507117522015-01-20T21:56:36.581+05:302015-01-20T21:56:36.581+05:30ரசிக்கறதோட நீங்களும் எழுதறதுதானே... சீனுவை வாழ்த்த...ரசிக்கறதோட நீங்களும் எழுதறதுதானே... சீனுவை வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35622069836659790932015-01-20T21:55:51.884+05:302015-01-20T21:55:51.884+05:301) செல்லாத ரூபாய் - எஸ்.வி.வி., 2) ராதையும் குந்தி...1) செல்லாத ரூபாய் - எஸ்.வி.வி., 2) ராதையும் குந்தி தேவியும், பிரளயம் - எ.மூ.வீ.நாத், 3) மாணவர் தலைவர் அப்புசாமி - பாக்கியம் ராமசாமி, 4) ஆவி ராஜ்யம் - ரா.கி.ரங்கராஜன், 5) இங்க்கி பிங்க்கி பாங்க்கி - பா.ராகவன், 6) கிருஷ்ணனின் ரகசியம் - அஷ்வின் சாங்கி, 7) கிருஷ்ண அந்தாதி - கண்ணதாசன், 8) மகரிஷி - முத்துக்கள் பத்து, 9) செந்தாழம் பூவில் - சிவ.கணேசன், 10) என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன், 11) உருமாற்றம் - ப்ரான்ஸ் காப்கா, 12) மனப்பிராந்தி - ஆன்டன் செகாவ், 13) சரஸ்வதி சபதம் - சோ, 14) பெஃலூடா கதை வரிசை நூல்கள் - சத்யஜித் ரே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34752957858417998862015-01-20T21:50:22.337+05:302015-01-20T21:50:22.337+05:30என் போன் நம்பர்தான் இங்கே இருக்கிறதே... அழைத்திருந...என் போன் நம்பர்தான் இங்கே இருக்கிறதே... அழைத்திருந்தால் வந்திருப்பேனே ஜெ. மீண்டுமொரு சந்தர்ப்பம் அமைய காத்திருக்கிறேன். மீண்டும் என்னை சுறுசுறுப்பாகக் கண்டதில் மகிழ்ந்த உங்களுக்கு என் நன்றி. என் படிக்கும் ரசனை இலக்கியம் சார்ந்ததில்லை, வாசிப்பனுபவம் சார்ந்தது என்பதால் உங்களுக்கு என் லிஸ்ட் ஏமாற்றம் தந்தாலும் தரலாம். இதோ, வருகிறது நான் வாங்கிய லிஸ்ட்....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21952035145083358772015-01-20T21:48:32.618+05:302015-01-20T21:48:32.618+05:30படித்து ரசித்து ரசித்ததைப் பகிர்ந்த உனக்கு என் மனம...படித்து ரசித்து ரசித்ததைப் பகிர்ந்த உனக்கு என் மனம் நிறைந்த நன்றி சுரேஷ்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67333239911191285502015-01-20T21:22:50.664+05:302015-01-20T21:22:50.664+05:30பு.கா அனுபவங்களை எல்லா தளங்களிலும் படித்து ரசித்து...பு.கா அனுபவங்களை எல்லா தளங்களிலும் படித்து ரசித்து வருகிறேன்.<br /><br />சீனுவுக்கு வாழ்த்துகள். கலக்கியிருப்பார் என்று நம்புகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47650820050541886472015-01-20T19:35:01.664+05:302015-01-20T19:35:01.664+05:30Nice to see the cheerful BG again! Wish you a wond...Nice to see the cheerful BG again! Wish you a wonderful 2014! Missed you when I visited the fair on the 16th with my wife. Bought Devan's Justice Jagannathan, YGM on Sivaji, Irwing Wallace novel, Bharathi Mani's book. Can you give the list of the books you bought (and didn't buy due to budget despite interest!) - this will give us an idea for the purchase in the next fair! - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57265635077164136482015-01-20T18:59:45.391+05:302015-01-20T18:59:45.391+05:30புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! சொன்ன மாதிரியே பதிவு எழுதி அசத்திட்டீங்க! நானும் மாயாவி வாங்கி இருக்கேன்! இன்னும் படிக்கலை! இன்னிக்கு மதியம் உங்க சரிதாயணம் படிச்சி சிரிச்சு மாளலை! அதே புத்தகத்தில் நான் இருக்கிறேன் அம்மா வித்தியாசமான கதை! அருமையான கதைத்தொகுப்பு விறுவிறுவென ஒன்றரை மணியில் 128 பக்கங்கள் படித்து இடையில் பத்து நிமிடம் ரெஸ்ட் எடுத்தும் படித்து முடித்தேன்! வாழ்த்துக்கள் சார்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25413502646138812992015-01-20T12:36:46.911+05:302015-01-20T12:36:46.911+05:30ரசித்து ருசித்த சிஸ்டருக்கு என் இதயம் நிறை நன்றி.ரசித்து ருசித்த சிஸ்டருக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18060428545570590042015-01-20T12:36:07.226+05:302015-01-20T12:36:07.226+05:30சுவைத்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி தென்றல் மேம்.சுவைத்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி தென்றல் மேம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com