tag:blogger.com,1999:blog-265856244416106783.post4190826243752366298..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சரித்திரக் கதை எழுதுவது எப்படி?பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-6459809890796358212013-11-28T14:16:04.758+05:302013-11-28T14:16:04.758+05:30Really Interesting :)Really Interesting :)JOHN CHRISTOPHERhttps://www.blogger.com/profile/08090104259425680021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88368680556040593632013-01-13T09:34:01.639+05:302013-01-13T09:34:01.639+05:30நீங்க இப்படி சொன்னதுக்கு அப்பறமா நான் ட்ரை பண்ணாம ...நீங்க இப்படி சொன்னதுக்கு அப்பறமா நான் ட்ரை பண்ணாம இருந்தா எப்டி? நான் கூட? நான் ஒரு சரித்திரக் கதை எழுதுவேன் அத நீங்க 100 முறை படிச்சுத்தான் ஆகனும்! ###லால முடிஞ்சது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91336528669928317842013-01-12T12:42:41.802+05:302013-01-12T12:42:41.802+05:30ஆஹா.... நல்ல ஐடியாவா இருக்கே கணேஷ்....
ஆனா.. ஒ...ஆஹா.... நல்ல ஐடியாவா இருக்கே கணேஷ்.... <br /><br />ஆனா.. ஒரு விஷயம் - இப்படி ஜல்லியடிக்கவும் தைரியம் வேணும். :)<br /><br />புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள். முழுப் புத்தகத்தையும் படித்து முடித்தேன்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2394988026224132932013-01-11T07:49:26.326+05:302013-01-11T07:49:26.326+05:30புது தகவலா இருக்கே!புது தகவலா இருக்கே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81878100980196838192013-01-10T20:45:07.461+05:302013-01-10T20:45:07.461+05:30தவறாக நினைக்க வேண்டாம் - திரு கவியாழி கண்ணதாசனுடைய...தவறாக நினைக்க வேண்டாம் - திரு கவியாழி கண்ணதாசனுடைய புத்தகத்தில் மேல் அட்டை ஓவியத்தைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. சில சமயம் நல்ல படங்களைப் பார்த்தாலே கதையை / புத்தகத்தைப் படிக்க ஆவல் வரும். - ஜெ .R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-450304627333341642013-01-10T20:34:54.535+05:302013-01-10T20:34:54.535+05:30என் பதிவை ரசித்து எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்க...என் பதிவை ரசித்து எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84200540927751243152013-01-10T12:35:32.774+05:302013-01-10T12:35:32.774+05:30உங்களது குறிப்புகளைப் பார்த்துவிட்டு எத்தனை பேர் ச...உங்களது குறிப்புகளைப் பார்த்துவிட்டு எத்தனை பேர் சரித்திர நாவல் எழுதப் போகிறார்களோ!<br /><br />சரிதாயணம் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.<br />திரு கவியாழி அவர்களுக்கும், திருமதி மு.சரளாவிற்கும் பாராட்டுக்கள்.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41771948348667205992013-01-10T05:30:20.716+05:302013-01-10T05:30:20.716+05:30இப்படியும் உருவாக்கலாம் என்பதுதான் நான் சொல்ல வந்...இப்படியும் உருவாக்கலாம் என்பதுதான் நான் சொல்ல வந்தது. எங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஃப்ரெண்ட்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36825938774270266152013-01-10T05:22:06.657+05:302013-01-10T05:22:06.657+05:30மகிழ்வுடன் காத்திருக்கிறேன் நான்.மகிழ்வுடன் காத்திருக்கிறேன் நான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90555293131801606562013-01-10T05:17:35.015+05:302013-01-10T05:17:35.015+05:30This comment has been removed by the author.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7549758191844230892013-01-10T05:16:27.669+05:302013-01-10T05:16:27.669+05:30கவிதையாய் வாழ்த்திய உங்களுக்கு மனமகி்ழ்வுடன் என் ந...கவிதையாய் வாழ்த்திய உங்களுக்கு மனமகி்ழ்வுடன் என் நன்றி கவிஞரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68511443643127803232013-01-10T03:49:48.703+05:302013-01-10T03:49:48.703+05:30சரித்திரக் கவிதைகள் இப்படித்தான் உருவாகிறதோ....!
...சரித்திரக் கவிதைகள் இப்படித்தான் உருவாகிறதோ....!<br /><br />உங்களுக்கும்,கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும்,கோவை மு.சரளா அவர்களுக்கும் வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41120135698828794812013-01-10T01:09:10.132+05:302013-01-10T01:09:10.132+05:30புத்தக பாலஸ் பற்றிய விலாசமும் அதன் கூடவே போனஸாக தங...புத்தக பாலஸ் பற்றிய விலாசமும் அதன் கூடவே போனஸாக தங்களின் தொலைபேசி எண்ணும் தந்ததற்கு அன்பார்ந்த நன்றி! சென்னை வரும்போது நிச்சயம் தங்களை அழைக்கிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26321130396877356682013-01-10T01:06:47.515+05:302013-01-10T01:06:47.515+05:30
வணக்கம்!
பால கணேசா் படைத்த எழுத்துகள்
கோலமாய் மி...<br />வணக்கம்!<br /><br />பால கணேசா் படைத்த எழுத்துகள்<br />கோலமாய் மின்னுமெனக் கூறு!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65655583228540116992013-01-09T21:58:31.932+05:302013-01-09T21:58:31.932+05:30எங்களை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி...எங்களை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி மிஸ்டர் அருணா. நிச்சயம் மணிமேகலை ஸ்டாலில் உங்கள் புத்தகத்தை சந்திக்கிறேன் நான். பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33188206228959704802013-01-09T21:57:21.257+05:302013-01-09T21:57:21.257+05:30டிப்ஸ்களை ரசித்து எங்களனைவரையும் வாழ்த்திய உங்களுக...டிப்ஸ்களை ரசித்து எங்களனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3566395386685292062013-01-09T21:54:07.216+05:302013-01-09T21:54:07.216+05:30இல்லை மனோம்மா. அப்படி எதுவும் விபரீத முயற்சி பண்ணி...இல்லை மனோம்மா. அப்படி எதுவும் விபரீத முயற்சி பண்ணிட மாட்டேன். பயப்படாதீங்கோ... இது ச்ச்சும்மா ஜாலிக்கு. டிஸ்கவரி புக் பேலஸ் சென்னை கே.கே.நகரில் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில் உள்ளது. அனைத்து பதிப்பகத்தினரின் புததகங்களையும் ஒருசேரப் பார்த்து ரசிக்கலாம், வாங்கலாம். சென்னை வரும்போது ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் நான் உங்களுக்கு உடன் வந்து உதவத் தயாராய் உள்ளேன். (அழைக்க: 73058 36166). உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83112525421941258482013-01-09T21:51:54.532+05:302013-01-09T21:51:54.532+05:30எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்களின் அன்பிற்கு மகி...எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்களின் அன்பிற்கு மகிழ்வுடன் எங்களின் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63783294896609552362013-01-09T21:50:48.959+05:302013-01-09T21:50:48.959+05:30சிரித்திரபுரத்தைப் பொறுத்தவரை கொஞ்சமும் சீரியஸ்ன...சிரித்திரபுரத்தைப் பொறுத்தவரை கொஞ்சமும் சீரியஸ்னஸ் இல்லாமல் முழுக்க முழுக்க கேலி, கலாய் என்று திட்டமிட்டு எழுதியது. நான் இங்கே சொல்லியிருப்பதை சீரியஸாய் ட்ரை பண்ணினால் சுமாரான சரித்திரநாவல் வரும். பொதுவில் எனக்கு சரித்திரத்தில் ஆர்வம் உண்டு என்பதால் அதை ரசித்துப் படிப்பதுடன் கேலியும் செய்கிறேன்- நமக்குப் பிடித்தவர்களை உரிமையாய் கலாய்ப்பது மாதிரி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27316077193822078582013-01-09T21:47:50.513+05:302013-01-09T21:47:50.513+05:30தங்களின் புத்தக வெளியீட்டிற்கு என் வாழ்த்துக்கள்.
...தங்களின் புத்தக வெளியீட்டிற்கு என் வாழ்த்துக்கள்.<br />கவியாழி ஐயா அவர்களுக்கும் மு. சரளா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.<br />அனைத்து புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது.<br />மணிமேகலைக்கு எழுதிப் போட வேண்டும்.<br />என் ஆறு புத்தகங்களையும் மணிமேகலை பிரசுரத்தில் தான் பதிப்பித்தேன்.<br />கிடைத்தால் வாங்கிப் படித்தப் பாருங்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83015849998599552862013-01-09T21:44:21.194+05:302013-01-09T21:44:21.194+05:30
உங்களுக்கும், கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும், கோ...<br />உங்களுக்கும், கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும், கோவை மு. சரளா அவர்களுக்கும் வாழ்த்துகள்.<br /><br />சரித்திரக் கதை எழுத நீங்கள் கொடுத்திருக்கும் டிப்ஸ் அபாரம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83127998791784831672013-01-09T19:26:59.682+05:302013-01-09T19:26:59.682+05:30விரைவில் சரித்திர நாவல் ஏதேனும் எழுதப்போகிறீர்களா?...விரைவில் சரித்திர நாவல் ஏதேனும் எழுதப்போகிறீர்களா? அதற்கான ஆயத்தங்கள் தானா இவை? <br /><br />தங்களுடைய புத்தக வெளியீட்டிற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த டிஸ்கவரி புக் பாலஸ் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியுமா? அங்கே அனைத்துப் புத்தகங்களும் விற்கிறதா? சென்னை வரும்போது போய்ப்பார்க்க வேண்டும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3285257293059857042013-01-09T19:22:10.986+05:302013-01-09T19:22:10.986+05:30கண்ணதாசன் அவர்களுக்கும் சரளா அவர்களுக்கும் என் வாழ...கண்ணதாசன் அவர்களுக்கும் சரளா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்! சரித்திராயணம் வெற்றி பெறவும் வாழ்த்துகள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1096434078712327492013-01-09T19:04:00.224+05:302013-01-09T19:04:00.224+05:30சரித்திரக்கதை சிரித்திரபுரம் உருவானதும் இப்படித்தா...சரித்திரக்கதை சிரித்திரபுரம் உருவானதும் இப்படித்தானா கணேஷ்? நல்ல பதிவு. வாழ்த்துக்கள்shamimanvarhttps://www.blogger.com/profile/16286047592763655063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69350728294800138672013-01-09T19:01:19.549+05:302013-01-09T19:01:19.549+05:30சரித்திரக்கதை சிரித்திரபுரம் உருவானதும் இப்படித்தா...சரித்திரக்கதை சிரித்திரபுரம் உருவானதும் இப்படித்தானா கணேஷ்? நல்ல பதிவு. வாழ்த்துக்கள்shamimanvarhttps://www.blogger.com/profile/16286047592763655063noreply@blogger.com