tag:blogger.com,1999:blog-265856244416106783.post3290831232274486801..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கவிதை எழுதுவது எப்படி?பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7811000857096321152020-05-25T14:36:12.151+05:302020-05-25T14:36:12.151+05:30உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி தோழா... 👍உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி தோழா... 👍Anonymoushttps://www.blogger.com/profile/16229782559074437144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65307418064274842392019-04-14T08:30:50.887+05:302019-04-14T08:30:50.887+05:30நல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத! இப்படி க...நல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத! இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் ! யாரு கண்டா? <br />அப்டியே இந்த ஜூன் தமிழ்க் கவிதை சொல்லுங்க சார்!கேட்டு ரொம்ப நாளாச்சு!<br />Hema manihttps://www.blogger.com/profile/00020231368652762262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7331890858155412382019-04-14T08:30:48.738+05:302019-04-14T08:30:48.738+05:30நல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத! இப்படி க...நல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத! இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் ! யாரு கண்டா? <br />அப்டியே இந்த ஜூன் தமிழ்க் கவிதை சொல்லுங்க சார்!கேட்டு ரொம்ப நாளாச்சு!<br />Hema manihttps://www.blogger.com/profile/00020231368652762262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88798216417889727802018-10-14T20:02:46.618+05:302018-10-14T20:02:46.618+05:30நகையால் அளங்கரித்த
அற்புத விளக்கம்
தங்களின் கவிவிள...நகையால் அளங்கரித்த<br />அற்புத விளக்கம்<br />தங்களின் கவிவிளக்கம்<br />மகிழ்ந்தேன் ஐயா..Anonymoushttps://www.blogger.com/profile/14073664609646795089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8446585709520828982018-10-14T15:37:30.414+05:302018-10-14T15:37:30.414+05:30அற்புத விளக்கம். நன்றிஅற்புத விளக்கம். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14073664609646795089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50879558671251330232017-09-14T22:07:26.963+05:302017-09-14T22:07:26.963+05:30அங்க்கிளா...? ஹா.. ஹா.. ஹா... என் முகநூல் பெயர் கண...அங்க்கிளா...? ஹா.. ஹா.. ஹா... என் முகநூல் பெயர் கணேஷ் பாலா. https://www.facebook.com/ganesh.bala.714 என்பது.<br />அங்க ரெக்கொஸ்ட் குடுத்தா இன்பாக்ஸ்ல ப்ளாக் படிச்ச விஷயத்தை சொல்லிடூங்க. உடன் அக்செப்ட்டட்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62694560961088965362017-09-14T20:58:56.462+05:302017-09-14T20:58:56.462+05:30Uncle Super .....
பின்னிட்டிங்க உங்களின் facebook ...Uncle Super .....<br />பின்னிட்டிங்க உங்களின் facebook id ???Anonymoushttps://www.blogger.com/profile/09425185364214488899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19725949715120699052017-09-10T09:37:35.776+05:302017-09-10T09:37:35.776+05:30அப்பாதுரை சொல்லி இங்கே வந்தேன்! :) ஹிஹிஹி, அப்போ ந...அப்பாதுரை சொல்லி இங்கே வந்தேன்! :) ஹிஹிஹி, அப்போ நாம எழுதறது எல்லாமே கவிதைனு சொல்லுங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56590649610979613452017-04-30T19:51:03.494+05:302017-04-30T19:51:03.494+05:30இவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு....இவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/02196990433969996923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71983689000692731822017-04-30T19:50:04.713+05:302017-04-30T19:50:04.713+05:30இவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு....இவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/02196990433969996923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13688712037309997362017-04-30T19:50:01.723+05:302017-04-30T19:50:01.723+05:30இவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு....இவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/02196990433969996923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69021471394416665622017-02-06T21:04:33.596+05:302017-02-06T21:04:33.596+05:30தல நான் எழுதியதை தயு கூர்ந்து படியுங்கள் . கவி என்...தல நான் எழுதியதை தயு கூர்ந்து படியுங்கள் . கவி என்னால் எழுத முடியுமா?<br /><br />krishna kumarhttps://www.blogger.com/profile/18035595328132495668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40747797517005192572016-08-21T15:16:58.181+05:302016-08-21T15:16:58.181+05:30என் மனதில் தோன்றும் வரிகள் அனைத்தும் வேறு ஒருவர் ...என் மனதில் தோன்றும் வரிகள் அனைத்தும் வேறு ஒருவர் எழுதி அதை படித்து மீண்டும் அவை என் நினைவில் வந்து அவற்றையே நான் எழுதுகிறேன் என்ற சந்தோகம் எனக்குள் தோன்றுகிறது...!!!Anishhttps://www.blogger.com/profile/17821834205408895525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87040079902062113652016-04-24T21:40:03.015+05:302016-04-24T21:40:03.015+05:30யானும் கவிதை எழுதுவது உண்மைதான் ஆனால் இப்படித்தான்...யானும் கவிதை எழுதுவது உண்மைதான் ஆனால் இப்படித்தான் எழுத வேண்டுமென்ற ஒரு அடிப்படை அல்லது ஒரு அத்திவாரத்தை இட்டுத்தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கனகராஜா கனகராஜாhttps://www.blogger.com/profile/00964739489840024333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9158101282036088352016-02-04T13:03:00.553+05:302016-02-04T13:03:00.553+05:30கவித எழுதினது போதும், ஹைக்கூ வேனும், புதுக்கவி வேன...கவித எழுதினது போதும், ஹைக்கூ வேனும், புதுக்கவி வேனும் தொல்ல பண்ணுறாங்கெ!😀<br /><br />கவியை மடக்கி எழுதனும், சுறுக்கி எழுதனும் நகைச்சுவையுடன்😀 பகிர்ந்ததற்கு நன்றியைய்யா!CS Karthichttps://www.blogger.com/profile/09213772880314182107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13978330139916662702016-01-28T17:19:54.857+05:302016-01-28T17:19:54.857+05:30Super Sir .......Sirikka Sinthikka Super Sir .......Sirikka Sinthikka Anonymoushttps://www.blogger.com/profile/12772705805713044326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54156423551633368882015-08-21T13:31:49.332+05:302015-08-21T13:31:49.332+05:30really superreally superhanisfathimahttps://www.blogger.com/profile/01049051313798547583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76135286733092057652015-06-22T22:39:21.976+05:302015-06-22T22:39:21.976+05:30ஹா ஹா ஹா! ரசித்துச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை!ஹா ஹா ஹா! ரசித்துச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60087577033577615652015-01-25T11:40:35.366+05:302015-01-25T11:40:35.366+05:30\\\\ஆஹா... கலாய்த்தலாக நான் சொல்லியதையும் சீரியஸாக...\\\\ஆஹா... கலாய்த்தலாக நான் சொல்லியதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!!////<br /><br />அப்போ இவ்வளவு நேரமும் பகிடியாகத்தான் எழுதினீர்களா? நானும் நிஜம் என்று அல்லவா நினைத்தேன் ஹா ஹா ... நலம் தானே சகோ வெகு நாட்களின் பின் வருகை மன்னிக்கவும் தொடர்கிறேன்....மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72457576898221175762014-07-22T02:30:55.792+05:302014-07-22T02:30:55.792+05:30ஜூனூன் தமிழ்.. கேள்விப்பட்டதேயில்லை.
ஹிஹி.. உங்க அ...ஜூனூன் தமிழ்.. கேள்விப்பட்டதேயில்லை.<br />ஹிஹி.. உங்க அறிவுரையை பயன்படுத்தி ஒரு கவிதை எழுதிட்டு வரேன். ஹெல்மெட்டு மட்டும் உங்க தயவுல அனுப்பிருங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78476047068041034492014-03-28T14:03:40.303+05:302014-03-28T14:03:40.303+05:30ஆர்வமாக படித்த எனக்கு ஆப்பு வசிடிங்களே தலைவர ஆர்வமாக படித்த எனக்கு ஆப்பு வசிடிங்களே தலைவர Anonymoushttps://www.blogger.com/profile/00291892936388239118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20155982032873343502014-03-15T18:10:05.026+05:302014-03-15T18:10:05.026+05:30தெளிவு பிறந்திடல் வேண்டி தெளியும்
மனவள வேள்வி நிலவ...தெளிவு பிறந்திடல் வேண்டி தெளியும்<br />மனவள வேள்வி நிலவும் அருகியது <br />வானில் உலவும் திசையென தாகி<br />துளிரும் உருகொணர் வேந்தே ...<br /><br />ஹை நானும் எழுதறேன்... ஓட்டத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்து கொடுத்தீர்கள் நன்றி தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80975153169573166242014-02-15T10:50:21.250+05:302014-02-15T10:50:21.250+05:30வணக்கம் சகோதரா !
அடடா இதை எல்லாம் இவ்வளவு காலமும்...வணக்கம் சகோதரா !<br />அடடா இதை எல்லாம் இவ்வளவு காலமும் மிஸ் பண்ணிட்டேனே. <br />சொலித் தந்து விட்டீர்கள் அல்லவா நீங்கள் எழுதவேண்டாம் வேடிக்கை மட்டும் பாருங்கள் நாங்கள் மிகுதியை பார்த்துக் கொள்கிறோம் சரிதானா.<br />அதற்காக நீங்கள் கெல்மெட் போடவேண்டாம்.<br />நன்றி வாழ்த்துக்கள்...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5945915440464795012014-01-28T10:08:19.710+05:302014-01-28T10:08:19.710+05:30எனக்கு தெரிந்து கவிதை உள்ளத்தில் பொங்கும் உணர்வுகள...எனக்கு தெரிந்து கவிதை உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளின் சங்கமம் என்றுதான் நினைத்து எழுதிகொண்டிருக்கிறேன் இப்படி ஒரு புது மாதிரியான இலக்கணம் இருப்பதை இப்பொழுதான் தெரிந்துகொண்டேன் ஆனாலும் என்னளவில் இதை பின்பற்றுவது சிரமம்தான் பாலா சார் ........<br />நகைப்பூட்டும் பதிவு என்று சொல்லியிருகிறீர்கள் சிரிக்க முயற்சி செய்கிறேன் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86136548424598196112014-01-27T18:04:36.987+05:302014-01-27T18:04:36.987+05:30இனி சீரியல் வசனங்கள் எல்லாம் கவிதையாகி விடும் என்ற...இனி சீரியல் வசனங்கள் எல்லாம் கவிதையாகி விடும் என்று சொல்லுங்கள்!! சீரியல் பார்க்கும் பெண்கள், பதிவர்கள் எல்லாம் இனி நோட்டும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து விடுவார்கள்!! நல்லதொரு மாற்றம்! அழுகாச்சிக்கு பதிலாக மூளைக்கு வேலையும்!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com