tag:blogger.com,1999:blog-265856244416106783.post3136955033042670906..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சுவை மிக்க சுட்ட பழங்கள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-91962391417577753292012-11-26T15:00:24.456+05:302012-11-26T15:00:24.456+05:30Sir I am back now. Immediately I opened your bl...Sir I am back now. Immediately I opened your blog and read this article. Very nice interesting and hilarious. Keep it up.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73199209944245035402012-11-20T21:53:14.130+05:302012-11-20T21:53:14.130+05:30ஹாஹாஹா... நாய் மேட்டர்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது!...ஹாஹாஹா... நாய் மேட்டர்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது! எப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா! சுட்ட பழம் சூப்பர் சார்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63261732086914847102012-11-16T19:19:27.685+05:302012-11-16T19:19:27.685+05:30சுட்ட பழமாக இருப்பினும் வாய்விட்டு சிரிக்க வைத்தது...சுட்ட பழமாக இருப்பினும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. குறிப்பாக நாய் பற்றியதுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12903355650789699852012-11-13T15:24:47.903+05:302012-11-13T15:24:47.903+05:30சுட்ட பழம்.....
எங்கள் மனதினை தொட்ட பழம்..... :)சுட்ட பழம்.....<br /><br />எங்கள் மனதினை தொட்ட பழம்..... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75200120290771151782012-11-12T15:31:18.648+05:302012-11-12T15:31:18.648+05:30Sutta Palam very super sirSutta Palam very super sirGuruhttps://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-555731808343791772012-11-12T11:48:01.389+05:302012-11-12T11:48:01.389+05:30மிக இனிப்பான சுட்ட பழங்கள்.ஜமாய்த்து விட்டீர்கள்.
...மிக இனிப்பான சுட்ட பழங்கள்.ஜமாய்த்து விட்டீர்கள்.<br /><br />சுகி சிவம் நல்ல மேடை பேச்சாளர் என்பதால் அவருடையது ஒரு வியாசம் எழுதும் பாணி.நகைச்சுவை துணுக்குகளில் ஒரு வார்த்தை அதிகமானாலும் அதன் வீரியம் குறைந்து விடும்.<br /><br />உதாரணத்திற்கு வாரியார் சுவாமிகள் உரையை நானும் கேட்டிருக்கிறேன்.நடு நடுவே கேள்வி கேட்டு சரியான பதில் அளிக்கும் சிறார்களுக்கு உடனடியாக பரிசு வழங்குவது அவர் பழக்கம்.இதற்கென்றே அவர் உபன்யாச நிகழ்ச்சியில் சிறுவர் கூட்டம் அதிகமாக காணப்படும்.உண்மையில் இந்த நிகழ்வு எப்படி இருக்குமென்றால்,<br />“இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?” என்று கேட்பார், பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமியர் கை தூக்கிவார்கள். வாரியார் வாயைப் பொத்திக் கொண்டு குறும்பாக சிரித்துவிட்டு. “அதை எப்படி நீங்களே முடிவு செய்யலாம்? ” என்பார், கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி சிரிப்பார்கள்.<br /><br />இன்னொரு உதாரணம் தருகிறேன்:<br /><br />இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் இருந்தபோது,அவர் தன் கரியதரிசியுடன் ஒரு முக்கிய விவாதத்தில் ஆழ்ந்திருந்தார்.அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து யாரோ மிக உரத்த குரலில் உரையாடுவது கேட்டு அவர் முகம் சுளித்தார்.உடனே சென்று காரணம் அறிந்து திரும்பிய அவர் உதவியாளர்,"நம் வெளிநாட்டு காரியதரிசிதான் ஸார்!வாஷிங்டனில் உள்ள தன் சக அமெரிக்க காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்!"என்று சொல்ல,சர்ச்சிலும்,"அவரை தொலைபேசியை பயன்படுத்த சொல்லுங்கள்!"என்று பதிலளித்தாராம்.<br /><br />இதையே சுகி சிவம் பாணியில் சொல்வதென்றால்,<br />"அவர் ஏன் இப்படி கூச்சலிடவேண்டும்? தொலைபேசியை பயன்படுத்தி பேசட்டுமே!மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்குமில்லையா?"என்று பதிலளித்தாராம்.<br />என சொல்லவேண்டும்.<br /><br />சமீபத்தில் நான் படித்த சிறந்த உதாரணத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:<br />நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-<br />" நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"<br />காதல் வசனம் !! <br />மேற்கண்ட துணுக்கில் காதல் வசனம் என்ற இரு வார்த்தைகளுக்கு மேல் ஒரு சொல் எழுதினாலும் இதன் வீரியம் குறைந்துவிடும்.அதை அறிந்து அத்துடன் நிறுத்தியுள்ளார் இதை எழுதிய மேதை திரு.R.P.ராஜநாயஹம்.Brilliant sense of humour!<br /><br />பால கணேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.<br />Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15116938890536976302012-11-12T11:27:14.983+05:302012-11-12T11:27:14.983+05:30ம்ம்ம்... நீண்ட நாள் வராட்டாலும இப்ப என் பழய பதிவு...ம்ம்ம்... நீண்ட நாள் வராட்டாலும இப்ப என் பழய பதிவுகளை படிக்கறேன்னு சொல்றது... அதான் ஃப்ரெண்ட்ங்கறது, உங்களுக்கும் மனசு நிறைய சந்தோஷததோட என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7315585516655158812012-11-12T11:25:55.335+05:302012-11-12T11:25:55.335+05:30ரசித்துப் படித்து மகிழ்ந்த உங்களுக்கு நன்றி மற்றும...ரசித்துப் படித்து மகிழ்ந்த உங்களுக்கு நன்றி மற்றும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91337397989109185642012-11-12T11:23:42.080+05:302012-11-12T11:23:42.080+05:30நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றிம...நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55637747615387384222012-11-12T11:22:48.760+05:302012-11-12T11:22:48.760+05:30சுட்ட பழங்களை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கும்...சுட்ட பழங்களை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34777792990882369602012-11-12T11:21:55.373+05:302012-11-12T11:21:55.373+05:30வாரியாரை சிறப்பாக ரசித்து மற்றவற்றையும் ரசித்த உங...வாரியாரை சிறப்பாக ரசித்து மற்றவற்றையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37260523514998530792012-11-12T11:21:09.330+05:302012-11-12T11:21:09.330+05:30ரசனையாய் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை ந...ரசனையாய் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87725673672960259702012-11-12T11:20:17.130+05:302012-11-12T11:20:17.130+05:30அடாடா... கடைசில ஒரு பன்ச் கொடுத்தீங்களே... திட்டின...அடாடா... கடைசில ஒரு பன்ச் கொடுத்தீங்களே... திட்டினது நாயைத்தான்னு, சூப்பர். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30082211251934199582012-11-12T11:19:13.160+05:302012-11-12T11:19:13.160+05:30தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6131883318318522152012-11-12T11:17:52.497+05:302012-11-12T11:17:52.497+05:30வாரியார் எல்லாருக்கும பிடித்தமானவராக இருக்கிறார். ...வாரியார் எல்லாருக்கும பிடித்தமானவராக இருக்கிறார். அனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46982526543744029012012-11-12T11:17:02.427+05:302012-11-12T11:17:02.427+05:30ரசித்துப் படித்து இன்னும கேட்ட உங்களுக்கு என் இதயம...ரசித்துப் படித்து இன்னும கேட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67748359908242740812012-11-12T11:06:20.627+05:302012-11-12T11:06:20.627+05:30ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28217514604906419222012-11-12T11:03:34.296+05:302012-11-12T11:03:34.296+05:30நானும் மிக ரசித்த துணுக்கு அது. படித்து ரசித்துக் ...நானும் மிக ரசித்த துணுக்கு அது. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80028247998857402202012-11-12T10:51:07.304+05:302012-11-12T10:51:07.304+05:30நச்சென்று இருந்தவற்றைப் படித்து ரசித்த உங்களுக்கு ...நச்சென்று இருந்தவற்றைப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி மகேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10964610498983970202012-11-12T10:49:54.508+05:302012-11-12T10:49:54.508+05:30கடைக்குட்டியை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு உவப்புடன...கடைக்குட்டியை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு உவப்புடன் என் நன்றி பிரதர்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62171548663212305782012-11-12T10:49:09.865+05:302012-11-12T10:49:09.865+05:30பழத்தின் இனிப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த...பழத்தின் இனிப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28499118578829512082012-11-12T10:47:57.529+05:302012-11-12T10:47:57.529+05:30சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33239603259415349112012-11-12T10:43:24.021+05:302012-11-12T10:43:24.021+05:30அட. இந்தக் கோணத்துல சொன்னாலும் நல்லாத்தாங்க இருக்க...அட. இந்தக் கோணத்துல சொன்னாலும் நல்லாத்தாங்க இருக்கு. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41812263610853465882012-11-12T10:41:12.267+05:302012-11-12T10:41:12.267+05:30தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ந...தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41210600406209647342012-11-12T10:38:34.543+05:302012-11-12T10:38:34.543+05:30அட. இது ஒரு வியப்புத் தகவல்தான் எனக்கு, அந்த புத்த...அட. இது ஒரு வியப்புத் தகவல்தான் எனக்கு, அந்த புத்தகம் பூராவுமே தொகுப்புதான் போலருக்கு. ஆனாலும் நல்லா இருந்துச்சு அப்பா ஸார். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com