tag:blogger.com,1999:blog-265856244416106783.post2695720587686978052..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கேப்ஸ்யூல் நாவல் - 9பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-58142312239749757212014-01-26T19:18:49.346+05:302014-01-26T19:18:49.346+05:30arumaiyana pkp novelarumaiyana pkp novelAnonymoushttps://www.blogger.com/profile/05312855625517121336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52108898649696082732013-11-21T11:46:13.447+05:302013-11-21T11:46:13.447+05:30சார்த்தைப் பிழிந்து அழகாகக் கொடுத்து விட்டீர்கள்.ந...சார்த்தைப் பிழிந்து அழகாகக் கொடுத்து விட்டீர்கள்.நன்றிமதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86431305722843506312013-11-19T20:45:29.146+05:302013-11-19T20:45:29.146+05:30கேப்ஸ்யூல் படிக்கும்போதே முழுக் கதையையும் படித்து ...கேப்ஸ்யூல் படிக்கும்போதே முழுக் கதையையும் படித்து விட தோன்றுகிறது. விரைவில் படிக்க முயற்சிக்கிறேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86027987372846232482013-11-17T15:49:14.625+05:302013-11-17T15:49:14.625+05:30பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் படைப...பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கு விமரிசனமோ விளம்பரமோ தேவையா.?காப்ஸ்யூல் நாவல் படித்த்த பின் முழு நாவலைப்படிக்க ஆர்வம் வருமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77377358891114212302013-11-15T12:16:37.375+05:302013-11-15T12:16:37.375+05:30நாவலை ஒரு பக்கத்துக்குள் அழகா சுருக்கமா படிக்க தர ... நாவலை ஒரு பக்கத்துக்குள் அழகா சுருக்கமா படிக்க தர உங்களால் மட்டுமே முடியும். படிக்க சுவாரஸ்யமா இருந்தது. " இப்போது " பாக்யாவில்" பி.கே.பி யின் காதல் தொடர் கதை ஒன்று வந்து கொண்டிருக்கிறது... அந்த தொடரும்' காதலின்' இதமான உணர்வுகளை மிதக்க விட்டு செல்கிறது...உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46252046356107760722013-11-15T04:48:09.689+05:302013-11-15T04:48:09.689+05:30முறுக்க ஒட்ச்சி காராசேவாக்கி, அத்தையும் கரைச்சி ஓம...முறுக்க ஒட்ச்சி காராசேவாக்கி, அத்தையும் கரைச்சி ஓமக்குச்சியாக்கி, சுருக்கா சொல்லிகினபா... மெய்யாலுமே செம சோக்கா கீதுபா...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34542954340962447942013-11-15T03:17:28.546+05:302013-11-15T03:17:28.546+05:30அருமையான கதை.
பகிர்வுக்கு நன்றி.அருமையான கதை.<br />பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90859773510235474322013-11-13T21:24:56.749+05:302013-11-13T21:24:56.749+05:30இந்தப் புதினம் ஏற்கெனவே படித்துள்ளேன்.
சுருக்-காக...இந்தப் புதினம் ஏற்கெனவே படித்துள்ளேன். <br />சுருக்-காக இதை சுவாரஸ்யம் குறையாமல்<br />தந்துள்ளீர்கள். மீண்டுமொருமுறை இ(ந்தக் க)தைப் <br />படிக்கவேண்டும். <br />அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75129685729588833672013-11-13T11:57:55.099+05:302013-11-13T11:57:55.099+05:30அருமையான காதல் கதை ... முழுமையாக படித்தால் தான் க...அருமையான காதல் கதை ... முழுமையாக படித்தால் தான் கதையை உணரமுடியும்.. உங்கள் பதிவு நாவல் படிச்ச மாதிரி இருக்கு,,,<br />எனக்கு இந்த நாவல் தாங்க சார் படிச்சிட்டு தரேன்....சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51709652237851772912013-11-12T19:24:05.899+05:302013-11-12T19:24:05.899+05:30Interesting novel. Thanks Interesting novel. Thanks dsfshttps://www.blogger.com/profile/04898303698495150506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21345983843051947922013-11-12T17:23:51.244+05:302013-11-12T17:23:51.244+05:30Wow what a story it is? Novel in capsule is als...Wow what a story it is? Novel in capsule is also quite interesting to read inducing me to go through this novel in original format. mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83267888520544693722013-11-12T14:53:21.066+05:302013-11-12T14:53:21.066+05:30வாவ்.. சுருக்கமா நச்சுன்னு எழுதி நாவலில் இருந்த பர...வாவ்.. சுருக்கமா நச்சுன்னு எழுதி நாவலில் இருந்த பரபரப்பு கொஞ்சமும் குறையாமல் அழகா சொல்லியிருக்கீங்க வாத்தியாரே!! அட்டகாசம்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52792955883242609432013-11-12T14:49:12.627+05:302013-11-12T14:49:12.627+05:30வித்யாசமான கதையா தான் இருக்கு.... சூப்பர்
வித்யாசமான கதையா தான் இருக்கு.... சூப்பர் <br />ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32279277700236906582013-11-12T13:24:27.969+05:302013-11-12T13:24:27.969+05:30எனக்கு மிகவும் பிடித்தமான நாவல் இது இதை பட்டுகோட்ட...எனக்கு மிகவும் பிடித்தமான நாவல் இது இதை பட்டுகோட்டை பிரபாகர் அவர்களை சந்தித்த போது சொல்லி சந்தோசபட்டேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22781282209800999272013-11-12T12:39:05.669+05:302013-11-12T12:39:05.669+05:30கதை சுருக்கத்தை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். பி....கதை சுருக்கத்தை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். பி.கே.பியின்பாக்கெட் நாவல்கள் சில படித்திருக்கிறேன். இந்த நாவல் நிச்சயம் படிக்கவேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63404111212662391472013-11-12T12:32:46.980+05:302013-11-12T12:32:46.980+05:30இந்நாவலை தொடர்ந்து ஆனந்த விகடனில் "கனவுகள் இல...இந்நாவலை தொடர்ந்து ஆனந்த விகடனில் "கனவுகள் இலவசம்" என்றொரு தொடர் எழுதினார். அதுவும் மிக அருமையாக இருக்கும்.A. Rathinakumarhttps://www.blogger.com/profile/01426997249285490999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16042279282893408972013-11-12T11:19:39.824+05:302013-11-12T11:19:39.824+05:30இளம் வயதில் தோழிகள் நாங்கள் எல்லோரும் போட்டி போட்ட...இளம் வயதில் தோழிகள் நாங்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு படித்த நாவல் இது. விவாதம் செய்ய வைத்த கதை. பட்டுக்கோட்டை பிரபாகர் இதற்குப்பிறகு தான் பெரும் புகழடைந்தார் வாசகியருக்கு மத்தியில்! அவரின் நாவல்களிலேயெ மிகவும் சிறப்பான ஒன்று இது!! என்னுடைய லைப்ரரியிலும் உள்ளதால் அவ்வப்போது எடுத்துப்படிப்பதுன்டு. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32807141313123239212013-11-12T10:56:35.973+05:302013-11-12T10:56:35.973+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6196971439806794542013-11-12T10:55:09.224+05:302013-11-12T10:55:09.224+05:30நாவல் வாங்கி நிச்சயம் படிக்கத் தூண்டும்
அருமையான ச...நாவல் வாங்கி நிச்சயம் படிக்கத் தூண்டும்<br />அருமையான சாம்பில் பதிவு<br />நிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88453989686700556512013-11-12T10:25:43.502+05:302013-11-12T10:25:43.502+05:30கதையை ஏற்கனவே படித்திருந்தாலும் அதன் விறுவிறுப்பு ...கதையை ஏற்கனவே படித்திருந்தாலும் அதன் விறுவிறுப்பு குறையாம குட்டியா சுறுக்கி தந்த உங்க கைவண்ணம் அருமைண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83114992398097106072013-11-12T08:49:56.453+05:302013-11-12T08:49:56.453+05:30
கேபிள் சங்கரின் தலைப்புப் பிரச்சனையில் சிக்கிய நா...<br />கேபிள் சங்கரின் தலைப்புப் பிரச்சனையில் சிக்கிய நாவல் இதுதானா.. ;-))Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73186616442107023582013-11-12T08:26:18.830+05:302013-11-12T08:26:18.830+05:30இதமான விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது...இதமான விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9872629571697590302013-11-12T07:16:19.274+05:302013-11-12T07:16:19.274+05:30Capsule is so sweetCapsule is so sweetகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com