tag:blogger.com,1999:blog-265856244416106783.post2518966259271844049..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: குழந்தை!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-11623841872047448052013-06-01T12:07:15.801+05:302013-06-01T12:07:15.801+05:30நல்ல மாமியாரை அறிமுகப்படுத்தியதற்கு உங்களை பாராட்ட...நல்ல மாமியாரை அறிமுகப்படுத்தியதற்கு உங்களை பாராட்ட வேண்டும். அதேபோல அவரைப் புரிந்து கொண்ட நல்ல மருமகளுக்காகவும் உங்களுக்கு பாராட்டுக்கள்.<br />ராகிரா வின் கருவை நல்ல விதமாக கையாண்டதற்கு பிடியுங்கள் இன்னொரு பாராட்டு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49519079006055350212013-05-27T07:42:27.403+05:302013-05-27T07:42:27.403+05:30மாமியார் நாத்தனார் என்றாலே கொடுமைக்காரர்களாக நினைக...மாமியார் நாத்தனார் என்றாலே கொடுமைக்காரர்களாக நினைக்கும் மனப்பாங்கு திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வரும் பெண்களிடம் மாறவேண்டும். அதேபோல் மருமகள் என்றாலே குடும்பத்திலிருந்து மகனைப் பிரிக்கவந்தவள் என்ற எண்ணம் புகுந்தவீட்டினரிடமிருந்து ஒழியவேண்டும். இந்நிலை மாறினாலே எல்லா குடும்பமும் சச்சரவுகள் இன்றி சந்தோஷமாய் வாழ இயலும். விமலா தன் மாமியாரை சரிவரப் புரிந்துகொள்ளாத நிலையிலும் மருமகளிடம் துவேஷம் கொள்ளாமல் நயமாய் சிநேகம் பாராட்டிய லக்ஷ்மியம்மாவைப் பாராட்டவேண்டும். இப்போதாவது தன் தவறை உணர்ந்து விமலா உறவின் வலிமையை உணர்ந்துகொண்டாளே... அது கதைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் நல்ல கருத்து. பாராட்டுகள் கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52122735597453071282013-05-27T07:20:35.546+05:302013-05-27T07:20:35.546+05:30பல நேரங்களில் சரியான புரிதல் இல்லாமையே இடைவெளிகளுக...பல நேரங்களில் சரியான புரிதல் இல்லாமையே இடைவெளிகளுக்கான காரணம்.. சரியாக சொன்னிர்கள்.. அருமையான கதை Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48464832142109637782013-05-26T23:25:24.916+05:302013-05-26T23:25:24.916+05:30அழகான கதை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !அழகான கதை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40762788531626291322013-05-26T17:52:20.188+05:302013-05-26T17:52:20.188+05:30உண்மையில் க்ஷ்மி அம்மா குணத்தில் லக்ஷ்மி தான்.கதை ...உண்மையில் க்ஷ்மி அம்மா குணத்தில் லக்ஷ்மி தான்.கதை நன்றாக இருக்கின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56163614288587495722013-05-26T11:31:27.506+05:302013-05-26T11:31:27.506+05:30‘குழந்தை’யை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய...‘குழந்தை’யை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62136785273391848302013-05-26T11:30:48.306+05:302013-05-26T11:30:48.306+05:30கதைகளில் மட்டுமல்ல.. அபூர்வமாக வாழ்விலும் தென்படத்...கதைகளில் மட்டுமல்ல.. அபூர்வமாக வாழ்விலும் தென்படத்தான் செய்கிறார்கள். பாஸிட்டிவாகவே கதைகளில் பார்க்கும் ஆசையில்தான் இப்படி எழுதியது. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90216916496336962582013-05-26T11:29:52.230+05:302013-05-26T11:29:52.230+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88959587390858074842013-05-26T11:28:09.663+05:302013-05-26T11:28:09.663+05:30தொடர்கிறேன் முரளி... மிக்க நன்றி!தொடர்கிறேன் முரளி... மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55866111247761931732013-05-26T11:27:23.391+05:302013-05-26T11:27:23.391+05:30ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்ற...ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18401511865475861452013-05-26T11:26:46.872+05:302013-05-26T11:26:46.872+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி...ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4606508063006043022013-05-26T11:26:09.362+05:302013-05-26T11:26:09.362+05:30எனக்கும் இதே மாதிரி தாம்மா எல்லாரும் கண் போட்டுட்ட...எனக்கும் இதே மாதிரி தாம்மா எல்லாரும் கண் போட்டுட்டாங்கன்னு தோணிச்சு... கதையை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86038203806206127592013-05-26T11:19:25.579+05:302013-05-26T11:19:25.579+05:30சிறந்த எழுத்தாளரான உங்களின் பாராட்டு தெம்பூட்டுகிற...சிறந்த எழுத்தாளரான உங்களின் பாராட்டு தெம்பூட்டுகிறது எனக்கு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64476014183237478132013-05-26T11:16:07.006+05:302013-05-26T11:16:07.006+05:30ரசித்துப் படித்து பாராட்டிய உங்களுக்கு என் உளம் கன...ரசித்துப் படித்து பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58066762650357631812013-05-26T11:14:20.114+05:302013-05-26T11:14:20.114+05:30ஆம். என் அனுபவத்தில் நிறைய முரட்டு மாமியார்களைத் த...ஆம். என் அனுபவத்தில் நிறைய முரட்டு மாமியார்களைத் தான் கண்டிருக்கிறேன் என்றாலும் விதிவிலக்குகள் உண்டு உஷா. உங்கள் விஷயத்தில் கூட விட்டுக் கொடுத்துப் போனதால் அவங்க அன்பானவங்களா ஆன மாதிரி இங்க மாமியார் விட்டுக் கொடுத்ததால மருமகள் மாறிடறா! அவ்ளவ்தானே வித்தியாசம். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19853672259626320662013-05-26T11:12:37.835+05:302013-05-26T11:12:37.835+05:30கதையை ரசித்து என்னைப் பாராட்டிய சீனுக்கு என் அன்பு...கதையை ரசித்து என்னைப் பாராட்டிய சீனுக்கு என் அன்பும் நன்றியும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56816763931030209002013-05-26T11:12:00.807+05:302013-05-26T11:12:00.807+05:30ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் ...ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79689271064262766112013-05-26T11:11:21.057+05:302013-05-26T11:11:21.057+05:30ஆமாம் ஸார்.. ஒற்றைச் சொல்கூட மனதில் கசப்பையும் வெ...ஆமாம் ஸார்.. ஒற்றைச் சொல்கூட மனதில் கசப்பையும் வெறுப்பையும் விதைக்க வல்லது. இதை அனுபவத்திலும் உணர்ந்ததுண்டு நான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61863841223165365382013-05-26T11:10:28.969+05:302013-05-26T11:10:28.969+05:30இந்த கதைக் குழந்தையை ரசித்த உங்களுக்கு என் இதயம் ந...இந்த கதைக் குழந்தையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10971960476619678722013-05-26T11:09:41.355+05:302013-05-26T11:09:41.355+05:30ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் ...ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78351033765380777342013-05-26T11:08:42.577+05:302013-05-26T11:08:42.577+05:30ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்குத் தெரிந்த குடும்பத்தில...ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்குத் தெரிந்த குடும்பத்தில் நேரில் கண்ட விஷயத்தைத் தான் சொல்லியிருந்தார் கதையாக்கியிருக்கேன். நல்ல மாமியார்களும், நல்ல மனைவிகளும் சிலர் எங்காவது இருக்கத்தான் செய்றாங்க தென்றல்! அவங்க மெஜாரிட்டியா ஆகணம்கறதுதான் என் விருப்பம். 24 மணி நேரத்தையும் தாண்டி கரண்ட் வரலைன்ற அர்த்தத்துல 28 மணி நேரத்தை எடுத்துக்கம்மா. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25914584857874172842013-05-26T11:05:09.295+05:302013-05-26T11:05:09.295+05:30ரசித்துப் படித்து வாழ்த்திய .உங்களுக்கு என் மனம் ந...ரசித்துப் படித்து வாழ்த்திய .உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72630146206791384862013-05-26T11:04:19.322+05:302013-05-26T11:04:19.322+05:30உண்மைதாங்க. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!உண்மைதாங்க. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8810153933502809302013-05-26T11:03:09.819+05:302013-05-26T11:03:09.819+05:30ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இ...ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19469610063703421902013-05-26T11:02:26.622+05:302013-05-26T11:02:26.622+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி...ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com