tag:blogger.com,1999:blog-265856244416106783.post2063483240808600909..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: பொருள்வழிப் பிரிவு : தலைவியின் புலம்பல்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-266936472597337862012-10-23T06:05:10.446+05:302012-10-23T06:05:10.446+05:30அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லுங்கள்.அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லுங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44615064887804994112012-10-22T12:43:41.594+05:302012-10-22T12:43:41.594+05:30புலவர் பெயர் அகநானூற்றிலேயே இப்படித்தான் குறிப்பிட...புலவர் பெயர் அகநானூற்றிலேயே இப்படித்தான் குறிப்பிடிப்பட்டிருக்கிறது அப்பா ஸார். சாத்தனார்னு நிறையப் பேர் பேரு வெச்சிக்கறதுக்கான உஙக காரணம் சூப்பர். ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75423693840935122782012-10-22T12:38:12.312+05:302012-10-22T12:38:12.312+05:30படம் வரைந்தவர் என் நண்பர் செந்தமிழ்ச் செல்வன். தமி...படம் வரைந்தவர் என் நண்பர் செந்தமிழ்ச் செல்வன். தமிழ் எனற் பெயரில் பல பத்திரிகைகளில் வரைந்து வருகிறார் இப்போது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70268936089089316892012-10-21T23:41:11.744+05:302012-10-21T23:41:11.744+05:30சாத்தனார்னு பேரு வைக்கிறாங்களே.. அவங்க வாத்தியாரு ...சாத்தனார்னு பேரு வைக்கிறாங்களே.. அவங்க வாத்தியாரு ரெண்டு சாத்து சாத்துனதாலயா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22039198677862475262012-10-21T23:39:48.400+05:302012-10-21T23:39:48.400+05:30படம் யார் வரைந்தது? பாடலைவிட கிக்.
புலவர் பெயர் நீ...படம் யார் வரைந்தது? பாடலைவிட கிக்.<br />புலவர் பெயர் நீண்ட சிந்தனைக்குப் பின் உருவாகியிருக்க வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84409605034075705982012-10-21T23:37:32.545+05:302012-10-21T23:37:32.545+05:30இது பாடல், செய்யுள் அல்ல சமீரா :-)இது பாடல், செய்யுள் அல்ல சமீரா :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77690020854578342212012-10-20T17:10:00.225+05:302012-10-20T17:10:00.225+05:30இலக்கியச் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை ...இலக்கியச் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43775055842980183722012-10-20T16:52:28.702+05:302012-10-20T16:52:28.702+05:30அகநானூற்றுப் பாடலுக்கு படமும் தங்கள் விளக்கமும் இல...அகநானூற்றுப் பாடலுக்கு படமும் தங்கள் விளக்கமும் இலக்கியச் சுவையோடு உள்ளன. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16327346615478954582012-10-20T14:18:16.177+05:302012-10-20T14:18:16.177+05:30என் முயற்சியை ரசித்துப் பாராட்டி தொடரச் சொல்லி உற்...என் முயற்சியை ரசித்துப் பாராட்டி தொடரச் சொல்லி உற்சாகம் தந்ததோடு சமீராவின் கருத்தையும் ஆமோதித்து அந்த ரசிகைக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70664266980026666322012-10-20T14:16:44.972+05:302012-10-20T14:16:44.972+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33206500281797847342012-10-20T14:16:03.356+05:302012-10-20T14:16:03.356+05:30நீங்கள் ரசிக்கும் போது தொடராமல் எப்படி? நிச்சயம் த...நீங்கள் ரசிக்கும் போது தொடராமல் எப்படி? நிச்சயம் தொடர்கிறேன் ஸார். ரசித்துப் படித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24083966282978784622012-10-20T14:15:02.081+05:302012-10-20T14:15:02.081+05:30ஏதோ தோணிச்சு. எழுதினேன். புதிய பரிணாமம்... அப்ப தொ...ஏதோ தோணிச்சு. எழுதினேன். புதிய பரிணாமம்... அப்ப தொடர்ந்து எழுதலாம்னு சொல்றீஙக, ரசித்துப் படித்து உற்சாகம் தந்த நண்பருக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6733209968813984362012-10-20T14:13:37.759+05:302012-10-20T14:13:37.759+05:30பாடலையும் விளக்கத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம...பாடலையும் விளக்கத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18109717300183403262012-10-20T14:11:49.562+05:302012-10-20T14:11:49.562+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69949544169603334382012-10-20T14:11:04.422+05:302012-10-20T14:11:04.422+05:30உற்சாகமூட்டிய பாராட்டுக்கு என் உஒம் கனிந்த நன்றி.உற்சாகமூட்டிய பாராட்டுக்கு என் உஒம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16063271899527550512012-10-20T14:10:07.925+05:302012-10-20T14:10:07.925+05:30பாடல். விளக்கம். படம் என அனைத்தையும் ரசித்துப் பார...பாடல். விளக்கம். படம் என அனைத்தையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31326247388832978412012-10-20T14:05:33.851+05:302012-10-20T14:05:33.851+05:30பாடலுடன் படததையும் ரசித்து தமிழமுதத்தை தொடர்ந்து எ...பாடலுடன் படததையும் ரசித்து தமிழமுதத்தை தொடர்ந்து எழுதச் சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77099184278171007262012-10-20T14:04:37.568+05:302012-10-20T14:04:37.568+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம்...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40012079484880135062012-10-20T14:04:01.716+05:302012-10-20T14:04:01.716+05:30என்னாது... மலையாளப் புலவரா? வியக்க வைக்கிறது சீனு ...என்னாது... மலையாளப் புலவரா? வியக்க வைக்கிறது சீனு உங்கள் ஆராய்ச்சி. பாடலை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13504976033978435182012-10-20T14:02:56.706+05:302012-10-20T14:02:56.706+05:30அகநானூறு புததகத்தை உங்களிடம் கடன் வாங்கியே அடுத்த ...அகநானூறு புததகத்தை உங்களிடம் கடன் வாங்கியே அடுத்த பாடல் எடுத்து பதிவிடலாம்னு தோணுது. மிக்க நன்றிண்ணா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60332996200226098152012-10-20T14:02:02.817+05:302012-10-20T14:02:02.817+05:30ரசனை மிக்கது என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் இத...ரசனை மிக்கது என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52292086969216605922012-10-20T14:01:31.129+05:302012-10-20T14:01:31.129+05:30என்றும் இளமை மாறாத் தமிழை ரசித்த உங்களுக்கு என் இத...என்றும் இளமை மாறாத் தமிழை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8434829611432127642012-10-20T13:59:43.304+05:302012-10-20T13:59:43.304+05:30பாடசாலையில் வேறு வழியின்றி மனப்பாடம் செய்து மனதில்...பாடசாலையில் வேறு வழியின்றி மனப்பாடம் செய்து மனதில் இருத்தியிருப்போம். இப்போது தமிழின் சுவையறிந்து ரசிப்பது தனி சுகமாக இருக்கிறது சிட்டு. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49192296013529519592012-10-20T13:58:24.434+05:302012-10-20T13:58:24.434+05:30படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30571508838076661232012-10-20T13:57:35.548+05:302012-10-20T13:57:35.548+05:30ராஜா... முதலில் ரசித்துப் படித்து அருமையான கருத்தை...ராஜா... முதலில் ரசித்துப் படித்து அருமையான கருத்தைத் தந்தமைக்கு என் மனம் நிறை நன்றி.<br /><br />கல்லுரி நாட்களில் அழகப்பா கல்லுரி லைப்ரரியில் படித்து எனக்குப் பிடித்த சில பாடல்களை டைரியில் குறித்து வைத்திருநதேன். அதிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டேன் இங்கு. அகநானூறு என்பது சரி. பாடலின் நம்பர் தெரியலை. டமில் ராஜா டுமீல் ராஜாவாக மாறி என்னை சுடுவதற்குள்... எஸ்கேப்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com