tag:blogger.com,1999:blog-265856244416106783.post1446483607292096133..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 8பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-70314265265717209502012-04-26T09:38:19.409+05:302012-04-26T09:38:19.409+05:30// (தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள...// (தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள் என்னைப் பற்றியு // ஒதுக்கிவிடாமல் படிக்கச் செய்வதற்க்கான உத்தி என்பதியோ யாரிடமும் சொல்ல மாட்டேன். <br /><br />நிறைவை இருந்தது. உமது நட்பு சிறக்க வாழ்த்துக்கள். ஒரு பெரிய மனிதரின் வலைப் பூவை படிக்றேன் என்று நினைக்கும் பொது பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67691325560757475342012-03-23T19:05:35.339+05:302012-03-23T19:05:35.339+05:30நீங்க என் ஃப்ரெண்ட்! டேய்ன்னு வேணாலும் கூப்பிடுங்க...நீங்க என் ஃப்ரெண்ட்! டேய்ன்னு வேணாலும் கூப்பிடுங்க. சார் எல்லாம் வேண்டாம். சில பிரபலங்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த ஒரு சாமானியன் நான். அவ்வளவே... உங்களின் தொடர் ஆதரவிற்கு என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40949434896332060622012-03-23T13:11:10.442+05:302012-03-23T13:11:10.442+05:30கணேஷ்...உங்களை சார் என்று தான் கூப்பிடவேண்டும் என்...கணேஷ்...உங்களை சார் என்று தான் கூப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன்...மலைப்பாய் இருக்கிறது நீங்கள் செய்த சிறு பெரும் சாதனைகள் எல்லாம்.....வாழ்த்துக்கள் சார்... ரொம்பவும் மகிழ்ச்சி.....தொடருங்கள்...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4981460301341171582012-03-17T05:51:53.423+05:302012-03-17T05:51:53.423+05:30ம்... நல்ல நட்புகள் அமைவது வரம்தான். அதை பகிர்வதில...ம்... நல்ல நட்புகள் அமைவது வரம்தான். அதை பகிர்வதிலும் மகிழ்வுதான். கயிலைநாதனைக் கவர்ந்த காம்போதியுடன் தங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மனநிறைவுடன் தங்களுக்கு என் இதய நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1448712948224464642012-03-17T00:03:44.297+05:302012-03-17T00:03:44.297+05:30வணக்கம் நண்பரே,
நீண்ட தாமதம் ஆகிவிட்டது.
ஆஹா..
சு...வணக்கம் நண்பரே,<br />நீண்ட தாமதம் ஆகிவிட்டது.<br /><br />ஆஹா..<br />சுபாவின் அத்தியாயம் சுபமாக முடிவுற்றதா...<br />அடுத்து பி.கே.பி யா ???<br />ஆனாலும் உங்களை பார்த்தா<br />எனக்கு பொறாமையா இருக்குது நண்பரே...<br />நெஞ்சில் பெயர்களை பதித்து<br />அவர்களின் எழுத்துக்களை வரங்களாக<br />படித்தவர்களின் பக்கத்தில் நீங்கள்<br />இருந்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் பொழுது..<br /><br />ஆனால் அந்த சுவைகளை நீங்கள் சொல்லக் கேட்கவாவது<br />எங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறதே...<br /><br />அடுத்த தொடர் பயணத்தை<br />காம்போதியுடன் எதிர்கொள்கிறேன் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87894685145013594242012-03-16T19:25:34.159+05:302012-03-16T19:25:34.159+05:30மிக அருமையான வார்த்தைகளால் பாராட்டியிருக்கிறீர்கள்...மிக அருமையான வார்த்தைகளால் பாராட்டியிருக்கிறீர்கள் தமிழ் இளங்கோ! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6905236660774872332012-03-16T19:15:42.797+05:302012-03-16T19:15:42.797+05:30வணக்கம்! நடை வண்டியை நீங்கள் தள்ளிச் சென்றீர்களா அ...வணக்கம்! நடை வண்டியை நீங்கள் தள்ளிச் சென்றீர்களா அல்லது அது உங்களை இழுத்துச் சென்றதா என்று தெரியாத அளவுக்கு அருமையான நடை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7395216667407799382012-03-16T17:34:52.938+05:302012-03-16T17:34:52.938+05:30பி.கே.பி.க்குப் பிறகு இன்னும் இருவரைப் பற்றிச் சொல...பி.கே.பி.க்குப் பிறகு இன்னும் இருவரைப் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது அன்பு. சுவாரசியம் எனப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49851660723805292212012-03-16T17:33:46.681+05:302012-03-16T17:33:46.681+05:30நல்ல நட்புகள் என்றும் மகிழ்வினைத் தரவல்லவை. நாமனைவ...நல்ல நட்புகள் என்றும் மகிழ்வினைத் தரவல்லவை. நாமனைவரும் நட்புச் சங்கலியால் இணைக்கப்பட்டிருப்பது பல கவலைகளுக்கிடையிலும் மகிழ்வு தரும் விஷயம். நல்ல கருத்திட்ட நட்புக்கு மனநெகிழ்வுடன் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22091345341343371802012-03-16T17:02:43.563+05:302012-03-16T17:02:43.563+05:30சுபா அவர்களுடனான அனுபவங்கள் சுவராசியம் நிறைந்திருந...சுபா அவர்களுடனான அனுபவங்கள் சுவராசியம் நிறைந்திருந்தது... பி.கே.பி.யுடனான அனுபவங்களுக்காக... காத்திருக்கிறோம்... (இன்னும் யாரெல்லாம் இருக்காங்க...)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68885184427729393392012-03-16T16:59:30.257+05:302012-03-16T16:59:30.257+05:30சிறந்த உண்மையான,மேன்மையான,அறிவான,அன்பான நட்புக் கி...சிறந்த உண்மையான,மேன்மையான,அறிவான,அன்பான நட்புக் கிடைப்பதும் ஒரு அதிஷ்டம்தான் ஃப்ரெண்ட்.எங்களுக்கு நீங்கள் கிடைத்ததுபோல.உங்கள் மென்மையான,நேர்மையான,உறுதியான வாழ்வுக்கு,சேர்ந்த நட்புக்களும் ஒரு காரணம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4753263271856163962012-03-16T16:30:18.576+05:302012-03-16T16:30:18.576+05:30எனனை வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.எனனை வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30056915108012116522012-03-16T16:29:53.628+05:302012-03-16T16:29:53.628+05:30நன்று. நீங்கள் எப்போது வரினும் மகிழ்வே. வாழ்த்துக்...நன்று. நீங்கள் எப்போது வரினும் மகிழ்வே. வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6436477573319999182012-03-16T14:22:11.230+05:302012-03-16T14:22:11.230+05:30பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த ...பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த நட்பின் இலக்கணம். <br /><br />வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10092925776661337642012-03-16T11:04:17.522+05:302012-03-16T11:04:17.522+05:30சகோதரா வந்தேன். தாங்கள் எனக்கு வாழ்த்தியதற்கு நன்ற...சகோதரா வந்தேன். தாங்கள் எனக்கு வாழ்த்தியதற்கு நன்றி. இனி புதன் கிழமை வருவேன் இனிய நாட்கள் அமையட்டும்<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81372963212909589602012-03-16T08:59:00.469+05:302012-03-16T08:59:00.469+05:30இந்த அனுபவத் தொடரை நீங்கள் முழுமையாகப் படித்து மக...இந்த அனுபவத் தொடரை நீங்கள் முழுமையாகப் படித்து மகிழ்ந்து பாராட்டியதில் மிக்க மகிழ்கிறேன். பி.கே.பி.யுடனான அனுபவங்களும் சிறப்பானவையாக இருக்கும். தங்களின் ஆவலான காத்திருப்புக்கு மனமகிழ்வுடன் கூடிய என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38205776822859074612012-03-16T07:53:34.663+05:302012-03-16T07:53:34.663+05:30'சுபாவும் நானும்' எல்லா பதிவுகளையும் படித்...'சுபாவும் நானும்' எல்லா பதிவுகளையும் படித்தேன். நான் விரும்பி படிக்கும் எழுதாளர்களில் இவர்களும் அடக்கம். இவர்கள் இருவரும் சேர்ந்து எப்படி ஒரு கதையை எழுத முடியும் என்று இவர்கள் கதைகளை படிக்கும்போதெல்லாம் வியந்து கொண்டே படிப்பேன். பல வருடங்கள் கடந்த பிறகு இப்போது உங்கள் பதிவின் மூலம் அது எப்படி என்று தெரிந்து கொண்டேன். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். எழுத்தாளர்கள் பலருடன் உங்களுக்கு நிறைய அருமையான, அழகான அனுபவங்கள். எனக்கு கொஞ்சம் ( கொஞ்சம்தான்) பொறாமையாக இருக்கிறது. :) <br /><br />அடுத்து பட்டுக்கோட்டை பிரபாகரா! இவர் பெயரை சொன்னாலே பரத், சுசீலாதான் சட்டென்று நினைவுக்கு வருவார்கள். இவர் கதைகளையும் நிறைய படித்திருக்கிறேன். அடுத்து இவரை பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51999150996693353652012-03-16T06:21:24.799+05:302012-03-16T06:21:24.799+05:30தொடர்ந்து ரசித்துக் கருத்திடும் உங்களின் அன்புக்க...தொடர்ந்து ரசித்துக் கருத்திடும் உங்களின் அன்புக்கு மனமகிழ்வுடன் என் இதய நன்றி! (நீங்கள் கேட்டபடி Foillow by email எப்படி வெக்கறதன்னு நண்பர்கிட்ட விசாரிச்சு, இப்ப சேத்துட்டேன்)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44817338269865138922012-03-16T06:20:06.282+05:302012-03-16T06:20:06.282+05:30உங்களின் வாழ்த்துக்களினால் மிக மகிழ்ந்தேன். உங்களு...உங்களின் வாழ்த்துக்களினால் மிக மகிழ்ந்தேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26402500697995291852012-03-15T22:37:12.619+05:302012-03-15T22:37:12.619+05:30சட்டென நின்று விட்டதே என வருத்தம்...பிகேபி அனுபவங...சட்டென நின்று விட்டதே என வருத்தம்...பிகேபி அனுபவங்கள் தொடர்கிறேதே என சந்தோஷம்...<br /><br />இப்படியே இரண்டையும் மாற்றி மாற்றி கொடுத்து கொல்கிறீர்களே கணேஷ் சார்..-:)<br /><br />இந்த பதிவும் டாஸ்போர்டில் வரவில்லை...Follow by email Gadget வையுங்களேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10080332672007140922012-03-15T19:56:50.967+05:302012-03-15T19:56:50.967+05:30ஒரு நல்ல நட்பின் உன்னதத்தை எடுத்துச்சொல்லும் அருமை...ஒரு நல்ல நட்பின் உன்னதத்தை எடுத்துச்சொல்லும் அருமையான பதிவு.இந்நட்பு என்றென்றும் தொடரும் என்பது நிச்சயம்,வாழ்த்துகள் கணேஷ்!<br />பிரபாகருடனான அனுபவப் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90778656806853417432012-03-15T19:14:34.277+05:302012-03-15T19:14:34.277+05:30மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி. நான் ப...மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி. நான் பழகிய எழுத்தாளர்கள் என்னை செப்பனிட்ட விதத்தையும், அவர்களின் சிறப்பு குணங்களையும் தெரிவிக்கத்தான் எழுதுகிறேன். புரிதலுடன் கூடிய தங்களின் தொடர்தலுக்கு மனமகிழ்வுடன் என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37413667312464262752012-03-15T19:13:32.960+05:302012-03-15T19:13:32.960+05:30தன்னடக்கமல்ல... முற்றிலும் உண்மைதான் அது. இந்த நீண...தன்னடக்கமல்ல... முற்றிலும் உண்மைதான் அது. இந்த நீண்ட கால நட்பு என் பாக்கியம் என்றே கருதுகிறேன். தங்களின் தொடர் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34071864521629971492012-03-15T19:12:33.520+05:302012-03-15T19:12:33.520+05:30காத்திருக்கிறோம் என்ற சொல்லின் மூலம் எனக்கு உற்சா...காத்திருக்கிறோம் என்ற சொல்லின் மூலம் எனக்கு உற்சாகத்தை ஊட்டிய தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60589802369525721912012-03-15T15:45:30.854+05:302012-03-15T15:45:30.854+05:30சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது. சட்டென நின்று வி...சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது. சட்டென நின்று விட்டதே....<br />அடுத்த பகுதியில் பி.கே.பி அவர்களுடனான விஷயங்கள் வருகிறது என்பதில் சந்தோஷம் சார்.<br />புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரும் அவரின் எழுத்து நடையும் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் தங்களை போன்றவர்களால் தான் நாங்கள் அந்த நல்ல மனிதர்களின் குணாதிசியங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com