tag:blogger.com,1999:blog-265856244416106783.post1173628318132188231..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நான் ரசித்த T.M.S.!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-74613563968395126832013-06-04T09:00:18.147+05:302013-06-04T09:00:18.147+05:30நல்ல மனம். நல்ல குரல் வளம்.
அவருக்குக்கான அஞ்சலிப்...நல்ல மனம். நல்ல குரல் வளம்.<br />அவருக்குக்கான அஞ்சலிப் பதிவு <br />தகவல்கள் அருமை. <br />பகிர்விற்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21417825497611072492013-06-01T12:25:06.868+05:302013-06-01T12:25:06.868+05:30டிஎம்எஸ் அவர்களின் குரலில் 'ஆடாத மனமும் உண்டோ&...டிஎம்எஸ் அவர்களின் குரலில் 'ஆடாத மனமும் உண்டோ' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் உச்சஸ்தாயியில் பாட, திருமதி எம்எல்வி கீழ்ஸ்தாயியில் பாட காதுகளுக்கு விருந்து அந்தப் பாடல். (காணொளியும் அருமையாக இருக்கும்)<br /><br />அவரது பாடல்கள் மூலம் என்றென்றும் அவர் தமிழ் நெஞ்சங்களில் நிறைந்து இருப்பார்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4236499544902836552013-05-29T07:44:45.075+05:302013-05-29T07:44:45.075+05:30தமிழ் இனிக்கும் சிலர் பேசினால் தமிழ் மிளிரும் ச...தமிழ் இனிக்கும் சிலர் பேசினால் தமிழ் மிளிரும் சிலர் பாடினால் டி எம் எஸ் தமிழை தன் குரலால் மிளிரவைத்தவர் அவரைப்பற்றிய பதிவும் மிளிர்கிறது இனிக்கிறது கணேஷ்..ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59220795848437293432013-05-29T00:42:00.072+05:302013-05-29T00:42:00.072+05:30அவரது கம்பீரமான குரலும் தெளிவான அழுத்தந்திருதமான உ...அவரது கம்பீரமான குரலும் தெளிவான அழுத்தந்திருதமான உச்சரிப்பும் நடிகர்களிற்கேற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றலும் அவரை மற்றைய பாடகர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும்.தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடகர் ரி.எம்.எஸ் அவர்களே.அவர் தன் பாடல்களின் வடிவில் எப்போதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78843766953957199062013-05-28T20:02:59.475+05:302013-05-28T20:02:59.475+05:30நாம் ரசித்த டி .எம்.எஸ் என்றே தலைப்பு வைத்திருக்கல...நாம் ரசித்த டி .எம்.எஸ் என்றே தலைப்பு வைத்திருக்கலாம் சார் <br />பாடல்களின் ரசிகனான நான் அவரது பாடல்களில் மெய் மறந்திருக்கிறேன் <br /><br />நான் எப்போதும் விரும்பி ரசிக்கும் ஒரு பாடல் மதன மாளிகையில் ....r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69890908458081470692013-05-28T18:00:47.344+05:302013-05-28T18:00:47.344+05:30சிம்மக்குரலோனைப் பற்றிய சிறப்பான பதிவு ...!சிம்மக்குரலோனைப் பற்றிய சிறப்பான பதிவு ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58288921408455706952013-05-28T16:19:23.035+05:302013-05-28T16:19:23.035+05:30மிக அருமையான இசை மேதைக்கு நல்லதொரு அஞ்சலிப் பதிவு!...மிக அருமையான இசை மேதைக்கு நல்லதொரு அஞ்சலிப் பதிவு! உலகம் உள்ளவரை டி.எம்.எஸ்ஸும் வாழ்வார் மக்கள் உள்ளங்களில்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72647008947844807362013-05-28T12:19:30.596+05:302013-05-28T12:19:30.596+05:30எல்லோரும் ரசித்த T.M.S.! சிறப்பானதொரு அஞ்சலிப் பதி...எல்லோரும் ரசித்த T.M.S.! சிறப்பானதொரு அஞ்சலிப் பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68917800057700345472013-05-28T07:24:56.695+05:302013-05-28T07:24:56.695+05:30நினைவஞசலியில் பங்கெடு்தத தங்களுக்கு என் மனம் நிறைய...நினைவஞசலியில் பங்கெடு்தத தங்களுக்கு என் மனம் நிறைய நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48536603064497565332013-05-28T07:24:02.640+05:302013-05-28T07:24:02.640+05:30நிச்சயம் தம்பி! மிக்க நன்றி!நிச்சயம் தம்பி! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15477503877956299792013-05-28T07:19:47.399+05:302013-05-28T07:19:47.399+05:30ஆம் வேதா மேடம்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!ஆம் வேதா மேடம்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82515874805888876112013-05-28T07:18:08.139+05:302013-05-28T07:18:08.139+05:30கம்பீரக் குரலை ரசித்த முரளிக்கு என் மனம் நிறை நன்ற...கம்பீரக் குரலை ரசித்த முரளிக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68285269846147562482013-05-28T07:17:09.359+05:302013-05-28T07:17:09.359+05:30கரெக்ட் சீனு. மிக்க நன்றி!கரெக்ட் சீனு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81001477207261547222013-05-28T06:54:11.791+05:302013-05-28T06:54:11.791+05:30அவர் இசையமைத்தார் என்பது புதுத் தகவல் எனக்கு. உச்ச...அவர் இசையமைத்தார் என்பது புதுத் தகவல் எனக்கு. உச்சரிப்பு சுத்தமான பாடகர்கள் இருந்த அந்நாளிலேயே பாட முடியாது என்று சொன்னார்ளென்றால் இப்போது...? ஹும்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1104955849152570632013-05-28T06:52:28.353+05:302013-05-28T06:52:28.353+05:30ஆம்! மனதை விட்டு நீங்காதவர்தான்! மிக்க நன்றி தோழி!...ஆம்! மனதை விட்டு நீங்காதவர்தான்! மிக்க நன்றி தோழி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32645198505003052782013-05-28T06:51:32.571+05:302013-05-28T06:51:32.571+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3251996257634613262013-05-28T06:46:42.527+05:302013-05-28T06:46:42.527+05:30நினைவுப் பகிர்வை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம்நிறை...நினைவுப் பகிர்வை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83628142527527226992013-05-28T06:38:12.331+05:302013-05-28T06:38:12.331+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2664406956047013842013-05-28T06:37:12.200+05:302013-05-28T06:37:12.200+05:30ஆமாம் தென்றல்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!ஆமாம் தென்றல்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46864801974473023152013-05-28T06:35:59.434+05:302013-05-28T06:35:59.434+05:30எழுதுங்கள் சிவா. உங்கள் பாணியில் படிக்க எனக்கும் ஆ...எழுதுங்கள் சிவா. உங்கள் பாணியில் படிக்க எனக்கும் ஆவல். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45067102222748933572013-05-28T06:33:42.554+05:302013-05-28T06:33:42.554+05:30இணையற்ற அவரின் குரலை நினைவுகூர்ந்த உங்களுக்கு என் ...இணையற்ற அவரின் குரலை நினைவுகூர்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33984049241569504482013-05-28T06:31:54.970+05:302013-05-28T06:31:54.970+05:30இந்த வார இறுதியில சந்திச்சிரலாம் ரூபக்! அந்த வசந்த...இந்த வார இறுதியில சந்திச்சிரலாம் ரூபக்! அந்த வசந்த காலததில் நான் இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்வு எனக்கு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20089243162683337942013-05-28T06:30:16.553+05:302013-05-28T06:30:16.553+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28057079545634294052013-05-28T06:28:16.047+05:302013-05-28T06:28:16.047+05:30சரியாகச் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி!சரியாகச் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88985746923851644162013-05-28T06:26:21.108+05:302013-05-28T06:26:21.108+05:30உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com