tag:blogger.com,1999:blog-265856244416106783.post1056060345752345690..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நிலவொளிர் கடற்கரை!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-52595399268439367882016-01-28T16:52:00.053+05:302016-01-28T16:52:00.053+05:30மிகவும் அருமை மிகவும் அருமை Informationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34104188964981992092016-01-28T16:50:50.570+05:302016-01-28T16:50:50.570+05:30மிகவும் அருமை மிகவும் அருமை Informationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45523375168578330862013-03-19T18:08:14.063+05:302013-03-19T18:08:14.063+05:30அழகிய வர்ணனை. அழகிய வர்ணனை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92207067891900837462013-03-15T11:08:23.878+05:302013-03-15T11:08:23.878+05:30தமிழின் சுவையை உணர வைப்பதில் பெரும்பங்கு சங்க காலப...தமிழின் சுவையை உணர வைப்பதில் பெரும்பங்கு சங்க காலப் பாடல்களில் தான் இருக்கிறது. அழகான, இரசனையான பாடலைத்தெரிந்தெடுத்திருக்கிறீர்கள்.ரசித்தேன்.. களித்தேன். அருமையான பகிர்வுக்கு நன்றிjgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36928574014208921892013-03-15T06:48:21.702+05:302013-03-15T06:48:21.702+05:30நானும் அப்படித்தான் இருந்தேன் சமீரா. அப்ப டீச்சர்...நானும் அப்படித்தான் இருந்தேன் சமீரா. அப்ப டீச்சர்கள் தமிழ் புகட்டினப்ப கசக்கத்தான் செஞ்சது. பின்னாள்ல மனம் கொஞ்சம் வளர்ந்ததும் இனிச்சது. இப்போ இதைப் படிச்சு ரசிச்ச உனக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49727694378676565642013-03-15T06:44:39.440+05:302013-03-15T06:44:39.440+05:30தெரியலீங்களே சுபத்ரா! நான் படிச்ச வரை, எனக்குத் தெ...தெரியலீங்களே சுபத்ரா! நான் படிச்ச வரை, எனக்குத் தெரிஞ்சவரை பசலைங்கறதப் பத்தி சொன்னேன். நீங்க சொல்றதக் கேட்டா நான் சொன்னது தப்போன்னு எனக்கே டவுட்டாயிடுச்சு. தமிழறிஞர் யாரையாவது கேட்டுட்டு சரியா பதில் போடறேங்க. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75656407008649521372013-03-14T09:31:27.176+05:302013-03-14T09:31:27.176+05:30அழகான பாடல்.. எல்லாமே சங்ககாலம் தொட்டே நடைபெறுகிறத...அழகான பாடல்.. எல்லாமே சங்ககாலம் தொட்டே நடைபெறுகிறது. என்ன விஞ்ஞானம் மட்டும் வளர்ந்து இருக்கிறது.<br />பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற சங்கபாடல்களுக்கு இஷ்டம் போல கதை அடிப்போம். அப்போது கருத்து ஆழம் தெரியாது...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92019009989426866632013-03-14T08:55:03.247+05:302013-03-14T08:55:03.247+05:30தோழிக்கு நெற்றியில் பசலை நோய் படர்ந்தது...அப்படினு...தோழிக்கு நெற்றியில் பசலை நோய் படர்ந்தது...அப்படினு நான் படிச்சிருக்கேனே :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47226455992049353862013-03-14T06:46:45.225+05:302013-03-14T06:46:45.225+05:30அதே தான் வாத்தியாரே... சங்கத் தமிழை குறை கூற வில்ல...அதே தான் வாத்தியாரே... சங்கத் தமிழை குறை கூற வில்லை... அதன் அர்த்தத்தை சுவையை என்னால் மற்றொருவர் துணை இல்லாமல் விளக்கம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியவில்லையே என்னும் ஆதங்கம் தான்....<br /><br />என் மொழிக்கே எனக்கு மற்றொருவர் உதவி தேவைப் படுகிறது... ஒரு சில வார்த்தைகளுக்கு அல்ல... ஓராயிரம் வார்த்தைகளுக்கு என்பது மிகவும் வருத்தமான கேவலமான விஷயம் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39788945626339261702013-03-14T05:37:15.414+05:302013-03-14T05:37:15.414+05:30நிச்சயம் வலி இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் ஆறுதல...நிச்சயம் வலி இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் ஆறுதல் படுத்திக் கொள்ள என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன். பாடலையும், பகிர்வையும் ரசித்த குமாருக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73780948816560178962013-03-14T05:34:46.444+05:302013-03-14T05:34:46.444+05:30படத்தையும் நிறையப் பேர் ரசித்ததைச் சொன்னால் தமிழ்...படத்தையும் நிறையப் பேர் ரசித்ததைச் சொன்னால் தமிழ் சந்தோஷப்படுவார். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி ஸ்ரீராம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13849095586532965822013-03-13T23:07:45.552+05:302013-03-13T23:07:45.552+05:30அருமை...
பாடலுக்கான விளக்கமும்...
அழகான படமும்...
...அருமை...<br />பாடலுக்கான விளக்கமும்...<br />அழகான படமும்...<br /><br />வெளிநாட்டு வாழ்க்கையில் குடும்பத்தாருடன் பேச எத்தனை வசதிகள் இருந்தாலும் மனதுக்குள் வலி இருக்கிறது அண்ணா...<br /><br />நல்லதொரு பகிர்வு....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37986709978254149092013-03-13T21:59:46.417+05:302013-03-13T21:59:46.417+05:30பதிவளவு படமும் அழகு...பதிவளவு படமும் அழகு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82444191004499700442013-03-13T21:47:38.618+05:302013-03-13T21:47:38.618+05:30தமிழமுதை ரசித்து, என்னை வாழ்த்திய வேதாம்மாவுக்கு எ...தமிழமுதை ரசித்து, என்னை வாழ்த்திய வேதாம்மாவுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29010056479511645002013-03-13T21:46:56.886+05:302013-03-13T21:46:56.886+05:30ரசனையை ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் உளம் கன...ரசனையை ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91260324800149611262013-03-13T21:46:24.797+05:302013-03-13T21:46:24.797+05:30மகேந்திரன் மனம் திறந்தது உங்களுக்குப் பிடித்திருந்...மகேந்திரன் மனம் திறந்தது உங்களுக்குப் பிடித்திருந்ததி்ல மகி்ழ்வு. பாடலுக்கான என் லீடை நீங்கள் ரசித்தது அதினிலும் மிக்க மகிழ்வு. இரட்டிப்பு மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80294646754128544562013-03-13T21:45:12.936+05:302013-03-13T21:45:12.936+05:30மகிழ்வுடன் ரசி்தத உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி...மகிழ்வுடன் ரசி்தத உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81076840161680644352013-03-13T21:44:17.752+05:302013-03-13T21:44:17.752+05:30அவ்வளவு ஆழமான தமிழறிவு எனக்குக் கிடையாது அருணா. அக...அவ்வளவு ஆழமான தமிழறிவு எனக்குக் கிடையாது அருணா. அகராதியின் உதவி கொண்டும், அறிந்தவரைக் கேட்டும்தான் சில வார்த்தைகளைப் புரிந்து கொள்கிறேன் இப்போதும். ஏதோ ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேன். இப்டில்லாம் கேட்டு என்னை மாட்டி விட்டீங்கன்னா, நான் அழுவேன்...! மிக்க நன்றி! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39680558752244920702013-03-13T21:42:33.622+05:302013-03-13T21:42:33.622+05:30''..இந்தத் தமிழமுதம் உங்களுக்கும் மகிழ்வு ...''..இந்தத் தமிழமுதம் உங்களுக்கும் மகிழ்வு தந்தது தானே...!''<br />ஆம் மாற்றுச் சுவையுடன் ஆக்கம் மகிழ்வு தந்தது.<br />மிக்க நன்றி. நலமா? கன நாள் கரவில்லை இப்பக்கம்.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33619546357082427052013-03-13T21:42:25.693+05:302013-03-13T21:42:25.693+05:30ஆம். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. கவிஞரின் கற்...ஆம். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. கவிஞரின் கற்பனையை ஒட்டி நமது கற்பனையும் ஒத்திசைந்து சிறகு விரிப்பதில்தானே ஆனந்தம்! அருமையாச் சொன்னீங்க சுபத்ரா! மிக ரசித்தேன் உங்கள் கருத்தை... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70113128688832204062013-03-13T21:41:07.149+05:302013-03-13T21:41:07.149+05:30புரியாத வார்த்தைகள் அல்ல சீனு! நல்ல தமிழ் வார்த்தை...புரியாத வார்த்தைகள் அல்ல சீனு! நல்ல தமிழ் வார்த்தைகள்தான். நாம்தான் தலைமுறைகள் தாண்டிவரும் போதெல்லாம் தமிழைத் தவறவிட்டு அதைக் கொன்று வந்திருக்கிறோம். அங்காடி என்ற தமிழ் வார்த்தையை மறந்து மார்க்கெட் என்பதையே தமிழ் வார்த்தையாக மாற்றிய கேவலம் நம் காலத்தில்தான்! அண்மை மொழியான மலையாளமும், இலங்கைத் தமிழும் அங்காடியென்றே சொல்லி மகிழும்! இப்படி நாம் தொலைத்த தமிழ் வார்த்தைகள் எவ்வளவோ...! குற்றம் சங்கத் தமிழிடம் இல்லை, தமிழர்களிடம்தான் சீனு! உனக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51222277769251202392013-03-13T21:38:08.160+05:302013-03-13T21:38:08.160+05:30இலக்கியத்தை ரசித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி...இலக்கியத்தை ரசித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16831852024791542482013-03-13T21:37:16.537+05:302013-03-13T21:37:16.537+05:30அட, ஆமாங்க... நான் குறிப்பிடத் தவறியதை நீங்க அழகா ...அட, ஆமாங்க... நான் குறிப்பிடத் தவறியதை நீங்க அழகா குறிப்பிட்டுட்டீங்க. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47285870626648878342013-03-13T21:35:28.470+05:302013-03-13T21:35:28.470+05:30பாடலை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பாடலை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32208515277355021652013-03-13T21:34:35.438+05:302013-03-13T21:34:35.438+05:30காதலனைப் பிரிந்து, அவனையே எண்ணி வாடுகிற காரணத்தால்...காதலனைப் பிரிந்து, அவனையே எண்ணி வாடுகிற காரணத்தால், தலைவியின் உடல் மெலிவதும், அலங்காரங்கள் செய்து கொள்ளாமல் சிரத்தையற்று இருப்பதுமான ஒரு நிலைக்குத்தான் ‘பசலை நோய்’ என்பார்கள். தலைவனைக் கண்டதும் இந்த நோய் பறந்து விடும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? இதை நீங்க கேட்டாலே சொல்லியிருப்பேனே... வாத்தியார்னுல்லாம் சொல்லி பயமுறுத்தணுமா நண்பா? மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com