<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-265856244416106783</id><updated>2012-03-17T00:03:44.296+05:30</updated><category term='அனுபவம்'/><category term='நகைச்சுவை'/><category term='தமிழமுதம்'/><category term='ஆன்மீகம்'/><category term='சினிமா'/><category term='பல்சுவை'/><category term='கேப்ஸ்யூல் நாவல்'/><category term='தொடர் கட்டுரை'/><category term='தொடர் கட்டுரை'/><category term='கவிதை'/><category term='சிறுகதைகள்'/><title type='text'>மின்னல் வரிகள்</title><subtitle type='html'>எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>75</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1446483607292096133</id><published>2012-03-14T21:27:00.000+05:30</published><updated>2012-03-14T21:27:11.877+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 8</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-size: x-large;"&gt;சுபாவும் நானும் - 5&lt;/span&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;‘‘கா&lt;/span&gt;லையில வீட்டுக்கு வந்துட்டுப் போங்க’’ என்று பாலா ஸார் அழைத்திருந்ததால் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். (அழைக்கா விட்டாலும் போவதுண்டு) அவர் சொன்னார். ‘‘நாங்க புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். முதல் புத்தகமா ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ங்கற புத்தகத்தைப் பண்ணலாம்னு இருக்கோம். லேஅவுட் நீங்க பண்ணணும். எங்களின் நண்பர் ஸ்ரீனிவாஸ் எழுதியிருக்கார். இதை தமிழ்ல டைப்படிச்சுக் கொண்டு வாங்க...’’ என்றார். ஸ்ரீனிவாஸ் அவர்கள் அதைத் தமிழில்தான் எழுதியிருந்தார். ஆனால் ஆங்கிலத் தமிழ். உதா: &lt;b&gt;Ange irunthu parthal sirpangal azhagaga therinthana&lt;/b&gt;. இப்படி தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அவர் தந்திருந்ததை தமிழிலேயே நான் டைப் செய்ய வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் டைப் செய்து முடித்த பின்னர், சுபா அதைச் சீர்திருத்தி ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தபின் வடிவமைப்பில் இறங்கினோம். ஓவியர் ஜெ.பிரபாகர் (‌ஜெ.பி. என்று விகடனில் பல ஓவியங்கள் பார்த்திருப்பீர்கள்) வரைந்து கொடுத்திருந்த படங்களைப் பார்த்ததும் கற்சிலைகளுக்கு பேப்பரில் இவ்வளவு உயிர்தர முடியுமா என்று பிரமித்துப் போனேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;ஒரு கைடின் பார்வையில் மகாபலிபுரத்துக்கு உங்கள் கையைப் பிடித்து கூட்டிச் சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் விளக்குவது போல வர்ணனைகளும், படங்களும், மேப்புமாக நன்றாக அமைந்திருந்தது புத்தகம். ‌மிக நிதானமாக நேரம் எடுத்து வடிமைக்கப்பட்டாலும்கூட புத்தகம் நன்றாக வந்திருக்கிறதென்ற திருப்தி எனக்கும் சுபாவுக்கும் இருந்தது. ‘தங்கத்தாமரை பதிப்பகம்’ என்பது சுபாவின் பதிப்பகத்தின் பெயர். மகாபலிபுரம் புத்தகம் இதுவரை மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. அது மட்டுமின்றி, ஆங்கிலம், ஹிந்தி, ப்ரென்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகி அவையும் டூரிஸ்டுகளால் விரும்பி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ நூலுக்கு மிகச் சிறப்பான விமர்சனத்தை ‘திண்ணை’ இணைய இதழில் வழங்கியிருந்தார் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்/கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். &lt;a href="http://puthu.thinnai.com/?p=8607" target="_blank"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இங்கு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt; ‘க்ளிக்’ செய்து படிக்கலாம். (தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள் என்னைப் பற்றியும் எழுதியிருப்பார். அவற்றை ஒதுக்கிவிட்டுப் படிக்கவும்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-KtlEAr-ThDw/T2AOf8YYgCI/AAAAAAAAAkE/1yt0o6YpiGQ/s1600/ttp_wrappers+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="310" src="http://1.bp.blogspot.com/-KtlEAr-ThDw/T2AOf8YYgCI/AAAAAAAAAkE/1yt0o6YpiGQ/s400/ttp_wrappers+copy.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன்பின் சுபாவின் ‘செல்வா கதைகள்’ தொகுப்பு வெளியானது. கடுகு ஸார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் புத்தகத்தை இரண்டு பெரும் தொகுதிகளாக தன் ‘நந்தினி பதிப்பகம்’ மூலம் வெளியிட்டிருந்தார். அதை தங்கத்தாமரை பதிப்பகத்தின் நான்காவது புத்தகமாக அழகிய அச்சமைப்பில் சுபா வெளியிட்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியில் அதை வாங்கிப் படித்த மெகா ரைட்டர் சுஜாதா ‘புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ரத்தினம் இது’ என்று தன் கேள்வி பதில் பகுதியில் எழுதியிருந்தார். விளைவாக... நிறைய விசாரணைகள் நேரிலும் போனிலும் சுபாவிற்கு வந்தன. வாத்தியார் வாத்தியார்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் ‘என் நாடு என் மக்கள் உன் ரத்தம்’ என்று காஷ்மீர் பற்றிய புத்தகம், அனுராதா ரமணன் எழுதிய ‘அன்புடன் அந்தரங்கம்’, ‘சிரிக்கப் பழகு’, ‘பெண்ணால் முடியும்’, காஷ்யபன் எழுதிய ‘திருமணப் பேறு அருளும் திருப்பாவை’ -இப்படிப் பல புத்தகங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. ஒரு வடிவமைப்பாளனாக எனக்கு மிகத் திருப்தி தந்த பணி அது. சுபாவுடன் ‌வேலை செய்வது இன்னும் சுலபம். நான் ஒரு ஐடியாவுடன் துவங்கினால் அவர்கள் இருவரிடமிருந்தும் பல ஐடியாக்கள் துணைக்கு வரும். ஆக, நான் வடிவமைத்தேன் என்று சொல்வதைவிட நாங்கள் வடிவமைத்தோம் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும். ‘கோ’ படத்தின் பின்னால் சுபா திரைப்படத் துறையில் மிகமிக பிஸியாக இருப்பதால் தற்சமயம் ‘தங்கத்தாமரை’ அமைதியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதன்முதலாக இருசக்கர வாகனம் வாங்கிய போது, வாகனத்தை எப்படி விபத்தின்றி கையாள்வது என்று பல அறிவுரைகளை ஒரு மூத்த சகோதரன் போல் எனக்குச் சொன்னார் பாலா. இரவு மிக தாமதமாக சுபாவின் வீட்டிலிருந்து நான் புறப்பட, பைக்கில் சுரேஷ் என்னை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்ய, நகரத் தொடங்கிய பஸ்ஸில் நான் ஓடிச் சென்று தாவி ஏறிய போது அதைக் கண்டு பதறி, போன் செய்து உரிமையுடன் கோபமாய்த் திட்டி என்னைக் கண்டித்தவர் சுரேஷ். இப்படி சுபா எனக்கு நண்பர்களாக மட்டுமின்றி வழிகாட்டிகளாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;திருமதி. ஜெயந்தி சுரேஷ் என்னை தன் தம்பியைப் போல நடத்துவார்கள். பேசுவதிலும், பழகுவதிலும் அந்த வாஞ்சையை நான் உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். திருமதி யசோதா பாலகிருஷ்ணன், நான் வீட்டிற்குள் நுழைந்தால் எதுவும் கேட்காமலேயே&amp;nbsp; (அருமையான, அவர்களின் கைவண்ணத்தில் ஸ்பெஷலான) காபி தயாரித்து எடுத்து வந்து விடுவார்கள். அப்படி ஒரு அன்பை நான் உணர்ந்திருக்கிறேன். (பல சமயங்களில் சுபா இல்லாவிட்டாலும் போய் காபி மட்டும் குடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்றால் பாருங்கள்...) முதலில் மகள், பிறகு மகன் என்று சுரேஷ், பாலா இருவருக்கும் இரண்டிரண்டு வாரிசுகள். தத்தம் புதல்விகளுக்கு சுபா நிறைவாய் திருமணம் செய்துவிட, மகன்கள் படிப்பை முடிக்கும் நி‌லையில் இருககிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் துறையில் பிஸியாகி விட்டதால் சுபாவின் பத்திரிகைப் பணி குறைந்து விட்டதாக எண்ணியிருப்பீர்கள். அதுதான் இல்லை... ‘காஷ்யபன்’ என்ற பெயரில் ஆன்மீகம் எழுதி வரும் சுபா, இன்னும் பல பெயர்களில் பல பத்திரிகைகளில் எழுதியபடிதான் இருக்கிறார்கள். அந்தப் பெயர்களை வெளியிட எனக்கு அனுமதியில்லை! நமது நண்பர்களில் முப்பது வயது கடந்தவர்கள் கல்கியில் ‘ஜெயமன்மதன்’ என்ற பெயரில் விதவிதமான சினிமா விமர்சனங்களை பல ஆண்டுகள் முன்பு படித்திருக்கக் கூடும். அந்தப் பெயரில் எழுதியதும் சுபாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த நட்பின் இலக்கணம். எனக்கு சுபாவுடனான நட்பு அன்று முதல் இன்று வரை அப்படித்தான் இருந்து வருகிறது. மிக அகமகிழ்வுடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் இந்த நட்பு என்றென்றும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடன் ‘சுபாவும் நானும்’ என்ற பகுதியை நிறைவு செய்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;நடைவண்டி இனி ‘P.K.P.யும் நானும்’ என்ற&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;புதிய பகுதியில் பயணத்தைத் தொடரும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-1446483607292096133?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/1446483607292096133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/8_14.html#comment-form' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1446483607292096133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1446483607292096133'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/8_14.html' title='நடை வண்டிகள் - 8'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-KtlEAr-ThDw/T2AOf8YYgCI/AAAAAAAAAkE/1yt0o6YpiGQ/s72-c/ttp_wrappers+copy.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7105394947207363526</id><published>2012-03-12T16:41:00.000+05:30</published><updated>2012-03-12T16:41:58.719+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேப்ஸ்யூல் நாவல்'/><title type='text'>கேப்ஸ்யூல் நாவல்  5</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் உறவும், குறிப்பாக.... உத்தமன், விச்வநாதன் காதல்களில்பொங்கிவரும் வர்ணனைகளும், உரையாடல்களும் காதல் ரசத்தில் மூழ்கடித்து விடும். அப்படி காதல் ரசத்தில் மூழ்கித் திளைக்க உடனே முழுக் கதையையும் தேடிப் பிடித்து படித்து மகிழுங்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-myIHqEuEByE/T1lKPINUdTI/AAAAAAAAAj0/OVMHA7eZR-0/s1600/mohavalli_thoothu2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="393" src="http://4.bp.blogspot.com/-myIHqEuEByE/T1lKPINUdTI/AAAAAAAAAj0/OVMHA7eZR-0/s640/mohavalli_thoothu2.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;கி.&lt;/span&gt;பி. பதினாறாம் நூற்றாண்டு. விஜயநகரத்திற்குள் உத்தமன் என்ற இளைஞன் மூன்று சகாக்களுடன் வருகிறான். பாண்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி உடன்கட்டை ஏற முற்பட, சகாக்களுடன் போய் அவளைக் காப்பாற்றி, குதிரையில் பறக்கிறான். ஏழு வீட்டார் என்ற கூட்டத்தின் தலைவர் சிங்கார பூபனின் ஆட்கள் அவர்களைத் துரத்துகின்றனர். ஒரு சத்திரத்தில் தங்கி, தான் மாலடிப் பெருமாள் என்ற சிற்றரசரின் மகன் எனவும், பாண்டிய ராஜவம்சத்தின் கடைசி வாரிசான அவள் தீக்குளிக்கக் கூடாதென்றும் சொல்கிறான் உத்தமன். அவள் சினத்துடன் மறுக்க, அப்போது சிங்காரபூபனின் ஆட்கள் அங்கு வர, சண்டை நடக்கிறது. உத்தமனையும் அவன் சகாக்களையும் கைது செய்து கொண்டு செல்கிறான் சிங்காரபூபன். வழியில் நண்பர்களின் சாதுர்யத்தால் தப்பும் உத்தமன், நண்பர்களைப் பிரிந்து செல்லும்படி நேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மயக்கமுற்று குதிரையில் சாய்ந்திருந்த அவன் கண் விழிக்கும் போது, ஒரு இளைஞனை புலி துரத்தி வருவதைக் கண்டு, புலியுடன் போரிட்டுக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறான். அந்த இளைஞன் தன் பெயர் விச்வநாதன் என்றும் தான் விஜயநகரத்தின் ராஜப் பிரதானி என்றும் அறிமுகம் செய்து கொண்டு உத்தமனின் நண்பனாகிறான். உத்தமன் தன் சகாக்களை தேடிப் பிடித்து அவர்களுடன் சென்று பாண்டிய இளவரசியை மறைத்து வைத்திருக்கும் இடத்திலிருந்து மீண்டும் கடத்தி வந்து விஜயநகரத்தில் விச்வநாதனின் பாதுகாப்பில் அவளை விடுகிறான். அவள், உத்தாரணர் என்ற முள்ளிநாட்டுக் குறுநில மன்னரிடம் ஒரு ஓலை தரும்படியும், அதற்கு பதில் வரும்வரை உடன்கட்டை ஏறாமலிருப்பதாகவும் உத்தமனிடம் சொல்ல, உத்தாரணர் போலிப் பாண்டியரின் ஆதரவாளர் என்பதால் அவன் தயங்குகிறான். பின் சம்மதித்து, ஓலையுடன் புறப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தமன் செல்லும் வழியில் துரத்திவரும் விச்வநாதன், பாண்டிய நாட்டில் அவன் தங்கியிருந்த சமயம் அவனுககு ஏற்பட்ட காதல் அனுபவங்களை உத்தமனிடம் சொல்கிறான். தான் இளமையில் காதலித்த அந்தப் பெண்ணை பாண்டிய நாட்டில் உத்தமன் தேடித் தரும்படி வேண்டுகிறான். அவன் சொல்லும் அடையாளங்கள் பாண்டிய இளவரசி சந்திரமாலாவை ஒத்திருக்க, ஏற்கனவே அவளிடம் மனதைப் பறி கொடுத்திருந்த உத்தமன் திடுக்கிடுகிறான். ஆனாலும் நண்பனுக்காக சம்மதிக்கிறான். பின் விச்வநாதனிடம் அவன் தந்தை நாகம நாயக்கர் பாண்டிய நாட்டைத் தானே அபகரித்து மன்னனாகப் பார்க்கிறார் என்று உத்தமன் கூற, அவன் நம்ப மறுக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;விச்வநாதன் விஜயநகரம் திரும்பிச் செல்ல, உத்தமனைத் தொடர்ந்து வந்த சிங்காரபூபன், சாதுர்யமாக உத்தமனுக்கும் சகாக்களுக்கும் உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, ஓலையைத் திருடி விடுகிறான். தாமதமாக இதை அறியும் உத்தமன், எங்கும் நில்லாமல் உத்தாரணரை அடைந்து நடந்ததைக் கூறுகிறான். அவர், தான் பாண்டிய வம்சத்தின் எதிரி இல்லையென்பதையும், போலிப் பாண்டியரிடம் உளவறியவே அவர் ஆதரவாளராக நடித்ததையும் கூறி, இப்போது ஓலை தவறியதால் உண்மைப் பாண்டியருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்கிறார். உத்தமனை உடனழைத்துக் கொண்டு கடினமான மலையான குரங்கணி துர்க்கத்தில் மலை ஏறி வர, மேலே ஒரு மாளிகை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு உண்மைப் பாண்டியரும் அரசியும் எரிந்து விட்டதாகப் புலம்பிக் கீழே வீழ்கிறார் உத்தாரணர். அக்கணமே அவர் உயிரும் பிரிகிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8txu2hMA3Vk/T1lKwSGcbWI/AAAAAAAAAj8/zhCfJmw0m0I/s1600/mohavalli_thoothu1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-8txu2hMA3Vk/T1lKwSGcbWI/AAAAAAAAAj8/zhCfJmw0m0I/s320/mohavalli_thoothu1.jpg" width="210" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உத்தமன் விரைந்து விஜயநகரம் வந்து இளவரசியிடம் நடந்ததைக் கூற, அவள் அவனைக் கோபிக்கிறாள். விச்வநாதனிடம் அனுமதி பெற்று முள்ளிநாடு விரைகிறாள். வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அவளைக் காப்பாற்றுகிறான் உத்தமன். விளைவாக, அவன் கடும் காய்ச்சலால் அவதியுற, அவனுக்கு வைத்தியம் செய்வித்து தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் சந்திரமாலா. மயக்கம் தெளிந்த உத்தமன், தான் அரண்மனையில் இருப்பதை உணர்ந்து எழுந்து நடக்க, உத்தாரணரின் விதவை ராணி, சந்திரமாலாவைத் திட்டுவதைப் பார்க்கிறான். அவள் உண்மையில் உத்தாரணரின் மகள் மோகவல்லி என்பதும், பாண்டிய வம்சத்துக்காக உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டிருப்பதும் அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது. உண்மையான சந்திரமாலாவைக் காப்பாற்றிவிட்டு பின்னர் தான் உயிர்த்தியாகம் செய்வதாக தன் தாயிடம் உறுதி கூறுகிறாள் மோகவல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் பூபன், போலிப் பாண்டியரின் தூண்டுதலின் பேரில் முள்ளிநாட்டு அரண்மனையைச் சுற்றி வளைக்க, சுரங்க வழியாக மோகவல்லியும் உத்தமனும் தப்பிச் செல்கின்றனர். குரங்கணி துர்க்கம் சென்று சந்திரமாலாவைத் தேடுவதாக சொல்லி, அவனைப் பிரிந்து செல்கிறாள் மோகவல்லி. அதே சமயம் பாண்டியநாட்டு மக்கள் உண்மைப் பாண்டியர் இறந்ததை அறிந்து புரட்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் மோகவல்லி எதிர்ப்பட, அவள்தான் பாண்டிய இளவரசி என்று புரட்சிப் படையில் சேர்ந்திருந்த பூபனின் ஆட்கள் சிலர் சொல்ல, புரட்சிப் படை அவளைப் பாண்டிய ராணியாக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகம நாயக்கரோ அவளது அதிகாரத்தைப் பறித்து பொம்மை ராணியாக வைத்திருக்கிறார். மோகவல்லியைத் தேடி வரும் உத்தமனுக்கு அவள் இதைக் குறிப்பால் சொல்ல, அவன் விஜயநகரம் சென்று விச்வநாதனிடம் சொல்கிறான். இதே சமயம் கிருஷ்ணதேவ ராயருக்கும் நாகமரின் எண்ணம் தெரிந்துவிட, அவரை படையுடன் திரும்பிவரச் சொல்லி கடிதம் எழுதுகிறார். நாகமர் மறுத்துவிட, ராயர் கோபத்துடன் படையெடுத்துச் செல்லும்படி தளபதிகளிடம் சீற, நாகமரின் வீரத்தை எண்ணி தளபதிகள் தயங்க, விச்வநாதன் தான் சென்று, தந்தையென்றும் பாராமல் நாகமரை அடக்குவதாக உறுதிகூறி புறப்படுகிறான். உத்தமனின் துணையுடன் நாகமரை போரில் வெல்லும் விச்வநாதன், கைது செய்து ராயரிடம் அவரை அழைத்து வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராயர், விச்வநாதனுக்காக நாகமரை மன்னிப்பதுடன், போலிப் பாண்டியரை அடக்கி, அவர் சம்மதத்துடன் விச்வநாதனை மதுரையின் மன்னனாக்கி அனுப்புகிறார். விச்வநாதனும், உத்தமனும் முள்ளி நாட்டுக்கு வர, மோகவல்லியின் அரண்மனை ஏழு வீட்டாரால் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அவளைத் தேடி குரங்கணி துர்க்கம் விரைகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஏழு வீட்டார் படைகளை மொத்தமாக அழித்து, பூபனையும் ‌கொல்கிறான் உத்தமன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறக்கும் தருவாயிலிருந்த உத்தமனின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி அங்குள்ள துர்க்கை கோயிலுக்கு விரைய, கோயில் தீப்பற்றி எரிவதையும், அதனுள் மோகவல்லியும், சந்திரமாலாவும் இருப்பதையும் அறிந்து, தீயினுள் பாய்ந்து சென்று முதலில் சந்திரமாலாவைக் காப்பாற்றுகிறான் உத்தமன். சந்திரமாலாவை தீ அண்டாமல் போர்வையாய் இருந்து பாதுகாத்த மோகவல்லியை உத்தமன் மீண்டும் தீயினுள் சென்று தூக்கிவர, தீயில் கருகிய அவள் உடலிலிருந்து உயிர் உத்தமனின் மடியில் பிரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விச்வநாத நாயக்கன், சந்திரமாலாவை மணந்து மதுரையில் நாயக்கர் வம்ச ஆட்சியைத் தொடங்கி வைக்கிறான். சந்திரமாலாவுக்கும் அவனுக்கும் குழந்தை பிறக்காததால் வேறொரு ராணியின் மூலம் பிறந்த நாயக்கர் வம்ச வாரிசுகளே பின்னாளில் பாண்டிய நாட்டை ஆண்டனர். (பின்னர் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றோர் நாயக்கர் பரம்பரையில் புகழ்பெற்றவர்கள்) விச்வநாதனின் ஒவ்வொரு வெற்றியிலும் உத்தமன் துணையாயிருக்க, அவனுக்கு உந்துசக்தியாக அவன் மனதில் நின்று தூது பாடிக் கொண்டிருக்கிறாள் மோகவல்லி.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-7105394947207363526?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/7105394947207363526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/5.html#comment-form' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7105394947207363526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7105394947207363526'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/5.html' title='கேப்ஸ்யூல் நாவல்  5'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-myIHqEuEByE/T1lKPINUdTI/AAAAAAAAAj0/OVMHA7eZR-0/s72-c/mohavalli_thoothu2.jpg' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5025867958817520094</id><published>2012-03-10T16:37:00.000+05:30</published><updated>2012-03-10T16:37:41.139+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>‘பல்’லவனோடு ஒரு யுத்தம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ச&lt;/span&gt;னிக்கிழமை மாலையில் தான் அந்த அவஸ்தையின் ஆரம்பம். இரவு உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், தொலைதூரத்தில் மினுக்கி மறையும் நட்சத்திரம் போல இடது மேற்தாடையில் பளிச்சென்று ஒரு வலி தோன்றி மறைந்தது. சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில் மீண்டும் ஒரு வலி நட்சத்திரம். எக்ஸ்ட்ராவாக அதிக பேஸ்ட் எடுத்து நன்றாக பிரஷ் செய்து விட்டுப் படுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ஞா&lt;/span&gt;யிற்றுக்கிழமை காலையிலிருந்தே அதே ஏரியாவில் விட்டு விட்டு வலி தோன்றிய வண்ணம் இருந்தது. உடனே கண்ணில் பட்ட பல் மருத்துவ மனைக்குள் நுழைந்தேன். டாக்டரைப் பார்த்தால் ஏதோ கல்லூரி மாணவன் போல அவ்வளவு இளமையாக இருந்தார். ‘‘வாயை நல்லாத் திறங்க...’’ என்றார். ‘ஆ’வென்று வாயைப் பிளந்தேன். ‘‘இவ்வளவு திறக்க வேணாம் ஸார். நான் என்ன வாய்க்கு உள்ளயா போய்ப் பாக்கப் போறேன். கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க...’’ என்றார் மனோபாலா பேசும் ஸ்லாங்கில்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யசோதையிடம் வாயைக் காட்டிய கிருஷ்ணன் போல வாய் பிளந்திருந்த நான் சற்றே வாயை மூடினேன். அவர் என் வாய்க்குள் டார்ச் எல்லாம் அடித்து ஏதோ ஆராய்ச்சி செய்துவிட்டு, ஒரு போர்ஸிப்ஸால் குத்தி என்னை அலற விட்டு,‘‘கம்ஸ்ல கிருமிகள் இருக்கு. அதை உறிஞ்சி எடுத்துட்டு, வேற ஆர்டிபிஷியலா இன்ஜக்ட் பண்ணிரலாம். இந்த மாத்திரைகளை சாப்டுட்டு நாளைக்கு ஈவ்னிங் வாங்க...’’ என்று எழுதிக் கொடுத்தார். சிகிச்சைக்கான செலவை அவர் சொன்னபோது பேசாமல் பல்லைப் பிடுங்கியே போட்டு விடலாமா என்று தோன்றியது. அதுவும் கூடாதென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவி மனுஷன்...&amp;nbsp; என்னை வைத்து தொழில் கத்துக்கறார் என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்! ஞாயிற்றுக் கிழமை இரவு பதினொன்றரை மணி துவங்கி வலி இடைவிடாமல் ஆரம்பித்தது. இடதுமேல் கடைவாய்ப் பல்லில் துவங்கி, உச்சி மண்டை வரைக்கும் மின்னல்கள் பாய்ந்தன. (&lt;span style="color: blue;"&gt;மின்னல் வலிகள்!&lt;/span&gt;) உப்புத் தண்ணீர் விட்டுக் கொப்பளித்தால் சற்றே வலி அடங்கும். அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் மின்னல்! மீண்டும் கொப்பளித்தல்! இப்படியே சிவன் ராத்திரியாகக் கழிந்தது அன்றைய இவன் ராத்திரி.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-R8nWDwIS3QM/T1gvIk8uUwI/AAAAAAAAAjk/tkGCPfE8JtU/s1600/CheckTeeth.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="276" src="http://1.bp.blogspot.com/-R8nWDwIS3QM/T1gvIk8uUwI/AAAAAAAAAjk/tkGCPfE8JtU/s320/CheckTeeth.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுநாள் (திங்கள்) காலை என் தங்கை அவளுக்குத் தெரிந்த வேறொரு பல் டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவர்கள் பல்லை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, கடைவாய்ப் பல் முழுக்க சொத்தையாகி விட்டதால் பல்லை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்கள். (எனக்கு் தரப்பட்ட முந்தைய மருத்துவ ஆலோசனை தவறானதென்று திட்டினார்கள்) அதுவும் உடனே எடுக்க முடியாது. பிளட் டெஸ்ட் எடுத்து ஷுகர் இல்லாமல் இருந்தால்தான் தொடர முடியும் என்பதால் புதன் மாலை எடுக்கலாம் என்று அதுவரை சமாளிக்க மாத்திரைகள் எழுதித் தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் (செவ்வாய்) ஈஸிஜி லேப்பில் ப்ளட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றதும் முழங்கைக்கு மேல் அழுத்தமாக ஒரு பட்டையைக் கட்டிவிட்டு ஊசி ஒன்றை எடுத்தாள் அங்கிருந்த பெண். ‘‘சின்னதா ரத்தத் துளிதானே எடுப்பாங்க. ஊசி எதுக்கு..?’’ என்றேன். அவள் ‘‘இந்த டெஸ்ட்டுக்கு ஒரு துளி எடுத்தாப் பத்தாது. ஊசின்னா ஒண்ணும் வலி்க்காது. அழமாட்டிங்கதானே...’’ என்றாள். ‘‘சின்ன வயசுலருந்தே ஊசியைப் பாத்தாலே அழுகை வந்துடும் எனக்கு. அவ்வ்வ்வ்!’’ என்றேன். சுருக்கென்று கையில் குத்தி அவள் ரத்தம் எடுக்க, சிரிஞ்சில் ஏறிய என் ரத்தத்தின் ரத்தத்தை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ரிசல்ட் என்னவோ ஆறுதலாயிருந்துச்சுப்பா... பாஸிடிவ்! நோ ஷுகர்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ அவர்கள் கொடுத்த மாத்திரைகள் வலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது சற்றே ஆறுதல். ஆனால் பேசினால் வாய் வலித்ததது. இப்படி ‘பல்’லவனால் அவதிப்பட்ட நேரத்தில், என் இன்னொரு தங்கை போனில் என்னை அழைத்தபோது கூட நான் பேச முடியாமல் அம்மாதான் பதில் சொன்னார்கள். என்ன கொடுமைடா சாமி!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த தினம் (புதன்) மாலை மருத்துவமனைக்குள் போனதும் வாயைத் திறந்து காட்டச் சொன்னாள் உதவி டாக்டர். வாயைத் திறந்ததும் ஊசி ஒன்றை எடு்த்து வாய்க்குள் போட வர, நான் ‘‌ஙே’ என கண்களை அகல விழித்தேன். ‘‘பேடிக்கண்டா. வாய் மரத்துப் போனால்தான் டாக்டர் ஈஸியா பல்லைப் பிடுங்கும்’’ என்று அஃறிணையிலேயே அனைவரையும் பேசி, ஊசியைப் போட்டாள் அவள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சற்று நேரத்தில் வாய் மரத்ததும் டாக்டர் வர, இவரின் தோற்றமே நம்பிக்கை தந்தது. ஏதோ பல்லைப் பிடித்து இழுப்பார், வந்துவிடும் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக, சுவரில் ஆணியை இப்படியும் அப்படியும் அசைத்து இழுத்துப் பிடுங்குவோம் பாருங்கள்... அப்படி கொறடால் பல்லை இப்படியும் அப்படியுமாக அசைத்து வெளியில் இழுத்துப் போட்டார் அவர். மூன்று தினங்களாய் என்னை பாடாய்ப் படுத்திய அந்தப் ‘பல்’லவன் ரத்தக் காயத்துடன் உயிரை விட்டு, ட்ரேயில் வந்து விழுந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VL1sTv9z0iU/T1gva-ylQbI/AAAAAAAAAjs/44Wr3s-pCYs/s1600/mouthie.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-VL1sTv9z0iU/T1gva-ylQbI/AAAAAAAAAjs/44Wr3s-pCYs/s1600/mouthie.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிரி இறந்து விட்டாலும் யுத்தகளத்தில் இருந்து ரத்தம் வரும் என்பதால் சமாதானத் தூதுவர்களாய் பஞ்சுத் துண்டுகளை அடைத்து சற்று நேரம் வாயை மூடிக் கொண்டிருக்கச் சொன்னார் டாக்டர். (நமக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயமாச்சுதே அது). அரை மணி நேரம் அப்படியே இருக்க, பின் டாக்டர் வந்து பார்த்து விட்டு யுத்தகளத்தில் ரத்தம் அடங்கி விட்டது என்று சொல்லிவிட்டு இன்னொன்று சொன்னார். ‘செருப்பாலடித்து விட்டு வெல்லம் கொடுப்பது போல’ என்று ஒரு பழமொழி எங்க ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அதுபோல, பல்லைப் பிடுங்கி உச்சபட்ச வலியைத் தந்து விட்டு, ‘‘வீட்டுக்குப் போனதும் கப் ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் உடனே’’ என்றார் டாக்டர். ஆஹா... துன்பத்திலும் ஒரு இன்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சொல்லிவிட்டு உ.டா.வை அழைத்து ‘பல்’லவன் பிடுங்கப்பட்ட இடத்தில் ஒரு தையல் போடச் சொல்லிவிட்டுப் போனார். அவள், ‘‘வாயைத் திறக்கறது... அசையக் கூடாது...’’ என்று என்னையும் அஃறிணையாக்கி, உள்ளே தையல் போட்டாள். ‘‘ஆய்டுச்சு... பாத்தீங்களா?’’ என அவள் சொல்ல, ‘‘வெளில போட்டிருந்தாலாவது எம்ப்ராய்டரி டிசைன் பண்ணி தையல் போடச் சொல்லிருப்பேன். வாய்க்குள்ளல்ல போட்ருக்கீங்க. எங்க பாக்கறது?’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குபீரென்று அவள் சிரித்து விட, அடுத்த கேபினிலிருந்து டாக்டர் கோபமாக வந்து முறைத்தார். ‘‘பேஷண்ட் ஜோக் கடிக்கறது...’’ என்றாள் அவள். ‘‘வாய்ல பஞ்சைத்தான் கடிச்சுட்டிருக்கேன். ஜோக்ல்லாம் கடிக்கலை’’ என்று நான் மேலும் ‘கடி’க்க, வாயைப் பொத்திக் கொண்டு அப்பால் போய்விட்டாள் அவள். (அந்த ரணகளத்திலயும் இவன் கொழுப்பு அடங்கல பாருங்க....)&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் சரிதாவோடு சண்டை வரும்போதெல்லாம் நான் கத்துவேன் இப்படி: ‘‘பல்லை உடைச்சிடுவேன், வாயை மூடுடி’’. பதிலுக்கு அவள், ‘‘நல்லா உடைப்பீங்க. எல்லாரையும் பட்டப்பேர் வெச்சு கிண்டல் பண்றதுக்கும், நீங்க பண்ற கேலிக்கும் யாராவது ஒருத்தர் என்னிக்காவது உங்க பல்லைத்தான் தட்டி கைல கொடுக்கப் போறாங்க...’’ என்பாள். அவளின் வார்த்தை இப்படியா நிறைவேற வேண்டும்..? ஹும்...!&lt;br /&gt;&lt;br /&gt;-இதுதாங்க ‘பல்’லவனோடு நான் யுத்தம் செஞ்சு ஜெயித்த கதை. இந்த யுத்தத்துக்கு இடையிலதான் என்னோட சென்ற இரண்டு பதிவுகளை வெளியிட்டேன். இப்போ ரொம்ப ரிலாக்ஸ்டாக இருக்க முடிகிறது. (ராஸ்கோலு... இதெல்லாமாடா பதிவு எழுதறதுக்கான மேட்டர்னு யாரோ பல்லைக் கடிக்கறது கேக்குதே...) உங்களுடனும் ஏதாவது ‘பல்’லவன் யுத்தம் செய்ய வந்தால் தயவுசெஞ்சு அலட்சியப்படுத்திடாதீங்க... இந்த நல்ல விஷயத்தை நாட்டுக்குச் சொல்லத்தான் இவ்வளவு ‘ஹிப் டாக்ஸ்’ ஆக (அதாங்க... விலா வரியாக)&amp;nbsp; என்னோட சொ(நொ)ந்த அனுபவத்தை எழுதினேனுங்கோ...&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-5025867958817520094?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/5025867958817520094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_10.html#comment-form' title='81 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5025867958817520094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5025867958817520094'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_10.html' title='‘பல்’லவனோடு ஒரு யுத்தம்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-R8nWDwIS3QM/T1gvIk8uUwI/AAAAAAAAAjk/tkGCPfE8JtU/s72-c/CheckTeeth.jpg' height='72' width='72'/><thr:total>81</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2759630717835734492</id><published>2012-03-08T17:10:00.000+05:30</published><updated>2012-03-08T17:10:06.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 7</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;span style="color: blue;"&gt;சுபாவும் நானும் - 4&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;சு&lt;/span&gt;பாவுடன் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே ஒரு வாசகனின் ஆர்வத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன் நான். ‘‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுத முடியுது?’’ என்று. ‘‘ஒரு டேபிள்ல உக்காந்துககிட்டு அவர் ரெண்டு பக்கம் எழுதிட்டு என்கிட்ட தர, நான் ரெண்டு பக்கம் எழுதிட்டு அவர்கிட்ட தர இப்படியே நா‌வலை எழுதுவோம்னு உங்க மனசுல நினைப்பிருந்தா ரப்பர் போட்டு அழிச்சிடுங்க கணேஷ். நாவலோட தீமும் சம்பவங்களையும் முடிவு பண்ணினதும் எங்கள்ல ஒருத்தர் எழுதற பொறுப்பை எடுத்துப்போம். முழுசா முடிச்சுட்டு மற்றவர்கிட்ட தர, அவர் படிச்சுட்டு திருத்தங்கள் செய்தபின் வேறொரு காப்பி எழுதி பத்திரிகை அலுவலகத்துக்குப் போகும்...’’ என்பது சுபாவின் பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் அன்றிலிருந்து இன்றுவரை வியக்கும் விஷயம் என்னவென்றால், இருவரில் யார் எழுதினாலும் வார்த்தைப் பிரயோகங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும். அது மட்டுமின்றி... உணவு விஷயத்தில், திரைப்பட ரசனையில், புத்தக வாசிப்பில் என எல்லாவற்றிலுமே இருவரின் ரசனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும். இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்! அப்படி வரம் பெற்றவர்களுடன் பழகியதில் எனக்கு மிக அகமகிழ்வு!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-FQNa4NY1el0/T1gsoi7NWFI/AAAAAAAAAjM/drlkFzV7NLg/s1600/subha_14.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-FQNa4NY1el0/T1gsoi7NWFI/AAAAAAAAAjM/drlkFzV7NLg/s200/subha_14.jpg" width="192" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுரேஷ் ஸாரை நான் போய்ப் பார்த்தபோது அவர் சொன்னார்: ‘‘கணேஷ்! இப்ப கொஞ்சநாளா எழுதற கமிட்மெண்ட்ஸ் அதிகமாயிட்டதால, நான் நாவலை டிக்டேட் செய்து, கேஸட்ல பதிவு பண்ணிடுவேன். அதை ஜெயந்தி (சுரேஷ்) கேட்டுட்டு எழுதிடுவாங்க. நாங்க அதைப் படிச்சு கரெக்ஷன் செஞ்சு காப்பி எடுத்து பிரஸ்ஸுக்கு அனுப்பிடுவோம். இந்த முறை நாவலை ஜனவரி 1ம் தேதியன்னிக்கு சூப்பர்நாவல் எஸ்.பி.ராமு (ஸார்) கிட்ட குடுக்கலாம்னு நினைக்கிறோம். ஒரு வாரம்தான் இருக்கறதால, கேஸட்டை காதுல கேட்டு, அப்படியே டைப் பண்ணிட முடியுமான்னு பாருங்களேன்...’’ என்றார். இரண்டு கேஸட்டுகளில் அவர் பேசியிருந்ததை வாங்கிக் கொண்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவான உச்சரிப்பில், நிதானமான நடையில் அவர் சொல்லியிருந்ததைக் கேட்டு டைப்பிங் செய்தது சிரமமாகவே இல்லை. அருமையான ஒரு த்ரில்லர் அது. மிகவும் ரசனையுடன் அந்த வேலையைச் செய்தேன். ஆனால், டைப் செய்ததை சுபா பார்த்து ஒன்றிரண்டு திருத்தங்கள் சொல்லி ப்ரிண்ட் அவுட்டைத் தர, மீண்டும் ஃபைலை ஓபன் செய்தால் கடைசி சில பக்கங்கள் எப்படியோ Delete ஆகியிருந்தது. டிசம்பர் 31 மாலையில் அவசர அவசரமாக அதை ரீடைப் செய்து, நானே எழுத்துப்பிழை செக் செய்து, இரவு 10 மணிக்கு சுபாவிடம் கொடுத்தேன். மறுநாள் சூப்பர்நாவல் ஆபீஸ் செல்ல என்னையும் உடன்வரும்படி பணித்தார் பாலா. ஒரு நாவலை இருவரும் எப்படி வடிவமைக்கிறார்கள், அதில் ஓட்டைகள் எதுவும் தென்பட்டால் எப்படியெல்லாம் சரி செய்கிறார்கள் என்பதையெல்லாம் ஒவ்வொரு ப்ரூஃப் திருத்தும் போதும் பார்த்து ரசித்த மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வுடன் சுபாவுக்குச் சொல்லி, நாங்கள் சூப்பர்நாவல் அலுவலகம் சென்று ‘குறி தவறாதே’ என்ற அந்த நாவலை குறி தவறாமல் ஒப்படைத்து விட்டு வந்தோம். டைப் செய்ததற்கான தொகையை செக் எழுதி எனக்குக் கொடுத்தார்கள் சுபா. அந்த ஆண்டில் எனக்கு சுபாவின் வேலைகள் மட்டுமின்றி, வெளி‌வேலைகளும் நிறைய வந்து பொருளாதார நிலைமை திருப்திகரமாக அமைந்தது. அதனால் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் காலையிலும் சுபாவை ‘விஷ்’ செய்து ஆண்டின் முதல் வருமானத்தை சுபாவின் கையால் பெறும் வழக்கமும் தோன்றியது. இன்று வரை (சுபாவின் வேலையை செய்தாலும் இல்லாவிட்டாலும்) அந்த வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைச்செருகலாய் ‌(சொல்ல விட்டுப்போன) ஒரு விஷயம்: சுபாவின் சிறுகதைகளை டைப் செய்யும் ப்ராஜக்ட் நடந்து முடியும் தருவாயில் இருந்தபோது ஒருமுறை சுரேஷ் ஸாரைச் சந்தித்தபோது, ‘‘ஏன் ஸார்... உங்க ஆரம்பகாலச் சிறுகதைகள்ல ‘விசித்திர உறவுகள்’ சிறுகதை வரவே இல்லையே... கல்கி மர்மச் சிறுகதை போட்டில பரிசு வேற வாங்கின கதையாச்சே....’’ என்றேன். ‘‘அதான் நாங்க எழுதின முதல் கதை கணேஷ். அதுக்கப்புறம் சில வருஷங்கள் எழுதாமலே இருந்து பின்னர் எழுத ஆரம்பிச்சதால ‘அலைகள் ஓய்வதில்லை’ சிறுகதை எங்க முதல் சிறுகதை ஆயிடுச்சு. அந்த ‘விசித்திர உறவுகள்’ எங்ககிட்ட காப்பியே இல்லை. கல்கி ஆபீஸ்லகூட ஒருநாள் பூராவும் போய் தேடிப் பாத்துட்டோம். அங்கயும் இல்லன்னுட்டாங்க...’’ என்றார்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WNy7yYwaOcc/T1gtNsMKUHI/AAAAAAAAAjc/MJ42mrHpVv8/s1600/suba_letter.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://2.bp.blogspot.com/-WNy7yYwaOcc/T1gtNsMKUHI/AAAAAAAAAjc/MJ42mrHpVv8/s400/suba_letter.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் நெல்லையில் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்த ஒரு தொகுப்பில் அந்தக கதையைப் பார்த்தேன் என்றும், அதன் பிரதி என்னிடம் இருக்கிறதென்றும் நான் சொல்ல, சுபா துள்ளிக் குதிக்காத குறை! நெல்லை சென்றதும் அனுப்பி வைப்பதாகக் கூறி அனுப்பி வைத்தேன். சுபா அதில் மகிழ்ந்து போய் என்ன வார்த்தைகளால் நன்றி சொல்லியிருக்கிறார்கள் பாருங்களேன்... (எங்களின் பர்ஸனல் மேட்டர்கள் நிறைய பரிமாறப்பட்டிருப்பதால் அந்தக கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் மற்றும் சில நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கான வசனங்கள் என்று சுபாவுடன் கரம்கோர்த்த பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஏராளமான கேஸட்டுகள் எங்களுக்குள் புழங்கிக் கொண்டிருந்தன. இப்படியாகச் சில காலம் கழிந்தபின் பாலா ஸார் ஒருநாள் என்னை அழைத்து சுபா துவங்கவிருக்கும் ஒரு புதிய முயற்சியைப் பற்றியும், அதற்கு நாங்கள் இணைந்து செய்யவிருக்கும் பணியைப் பற்றியும் பேசினார். எனக்கு மிகமிகப் பிடித்தமான பணி அது என்பதால் கேட்டதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் நான்.&lt;br /&gt;அந்தப் பணியைப் பற்றி...&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: right;"&gt;&lt;b&gt;-தொடர்கிறேன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-2759630717835734492?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/2759630717835734492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/7.html#comment-form' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2759630717835734492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2759630717835734492'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/7.html' title='நடை வண்டிகள் - 7'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-FQNa4NY1el0/T1gsoi7NWFI/AAAAAAAAAjM/drlkFzV7NLg/s72-c/subha_14.jpg' height='72' width='72'/><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5554637212106443394</id><published>2012-03-07T18:09:00.000+05:30</published><updated>2012-03-07T18:09:00.161+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>சர்வதேச பெண்கள் தினம் - மார்ச் 8</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;ச&lt;/span&gt;ர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ல் கொண்டாடப்பட்டு வருகிறது. மேரிக்யூரி, அன்னை தெரசாவில் துவங்கி எத்தனை எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதித்து பெண் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். என்றாலும் எனக்கு பெண்கள் தினம் என்றாலே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: justify;"&gt;“மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue; text-align: justify;"&gt;''எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-என்றெல்லாம் பாடி பெண்மையைக் கொண்டாடிய மீசைக்காரர் தான் நினைவுக்கு வருகிறார். சங்க காலம் தொட்டு இன்று வரை பெண்களின் அண்மை இல்லாமல் ஆண்கள் இல்லை. ஒரு மழலையை வளர்ப்பதில் தொடங்கி, அவனுக்கே ஒரு மழலையை பெற்றுத் தந்து அவனை சான்றோனாக்கும் வரை எல்லாவற்றுக்கும் பெண் துணையின்றி இயலாது. பெண் என்ற எண் இல்லையென்றால் ஆண் பூஜ்யம்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9RyxFCT7-Cg/T1cWlycjvzI/AAAAAAAAAi8/jJGuEU5-5DQ/s1600/beautiful-women2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-9RyxFCT7-Cg/T1cWlycjvzI/AAAAAAAAAi8/jJGuEU5-5DQ/s1600/beautiful-women2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சங்க இலக்கியத்தில் போரில் முதுகில் வேலேற்று இறந்ததாக மகனைப் பற்றி கேள்விப்பட்ட தாய், “இது உண்மையானால் அவன் பால் குடித்த இந்த முலைகளை அறுத்தெறிவேன்” என்று வீர முழக்கமிட்டு போர்க்களம் செல்கிறாள். பிறிதொரு புலியை முறத்தால் அடித்து விரட்டியிருக்கிறாள். மன்னர்களிடையே தூது சென்று போர் நிகழாமல் தடுத்து சமுதாயப் பணி ஆற்றியிருக்கிறாள் தமிழ்ப் பாட்டி. இப்படி அந்நாளில் உயர்ந்த நிலையிலேயே பெண்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அப்படி இருந்த காலத்திலும் பெண்களை கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறச் செய்யும் வழக்கமும் கூடவே இருந்திருக்கிறது. பினனாளில் பலர் பெரிதும் போராடித்தான் அந்த வழக்கத்தை நிறுத்த வேண்டியிருந்தது. அதற்கு ராஜாராம் மோகன்ராய் என்ற பெருமகன் தேவைப்பட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்வி கற்கின்ற விஷயத்தில்கூட பெண்ணுக்கான உரிமை மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. என் அம்மா சிறுமியாக இருந்த காலத்தில்கூட பெண் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்தி விடுகிற பழக்கம் இருந்திருக்கிறது. பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை என் அம்மா. இந்நிலை மாறி இன்று பெண்கள் எல்லா விஷயத்திலும் முன்னிற்க இயலுகிறது. பெரிய நிறுவனங்களில் எல்லாம் முக்கிய (முக்காத) பணிகளில் இன்றிருப்பது பெண்கள்தாமே. வேலைக்குச் செல்லாத பெண்கள் இருக்கும் வீடுகளில் கூட நான் கவனித்த வரையில் கணவனின் வருமானம் மனைவியின் கையில் தரப்பட்டு, குடும்ப நிர்வாகத்தை மனைவிதான் செய்கிறாள். &amp;nbsp;(இனிமேப்பட்டு ஆண்கள்தான் தங்கள் உரிமைக்காகத்தான் குரல் கொடுக்கணும் போலருக்கு- என்று எனக்குத் தோன்றுவதுண்டு).&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-DOh8aKHrP4k/T1cWuIAJfOI/AAAAAAAAAjE/iK9wx7KJgH4/s1600/beautiful-women1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-DOh8aKHrP4k/T1cWuIAJfOI/AAAAAAAAAjE/iK9wx7KJgH4/s1600/beautiful-women1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல் முதலில் பெண்கள் உரிமைக்காக 1909 ஆம் ஆண்டு குரல் கொடுக்கப்பட்டது. கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அப்போது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுமாறு பலநாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று 1911ல் மீண்டும் விவாதிக்கப்பட்டு, மார்ச் 19 ஆம் தேதி முதன்முறையாக பெண்கள் தினத்தை கொண்டாடினர். அதன்பின் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் 1913 ஆம் ஆண்டு ஓன்று கூடி, மார்ச் 8 ஆம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இதுதொடர்பாக, ஐ.நா. சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 ஆம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருணை, பாசம், இரக்கம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும் ஆணிடம் பெண்மை இருக்கிறது, பல சமயங்களில் பெண்களிடமும் ஆண்மை வெளிப்படத்தான் செய்கிறது, பெண்களில் நல்ல பெண்கள், கெட்ட பெண்கள் என்று உண்டு. (மெகா சீரியல்கள் எல்லாம் ஓடுவதே இதை வைத்துத் தானே...) ஆனால் பெண்மை என்றுமே உயர்வானது, ஆகவே இந்த விஷயத்தில் பெண்களுக்கான தினம் என்று கொண்டாடுவதைவிட பெண்மைக்கான தினம் என்று கொண்டாடினால் சாலப் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? பகிருங்களேன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா..!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-5554637212106443394?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/5554637212106443394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/8.html#comment-form' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5554637212106443394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5554637212106443394'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/8.html' title='சர்வதேச பெண்கள் தினம் - மார்ச் 8'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9RyxFCT7-Cg/T1cWlycjvzI/AAAAAAAAAi8/jJGuEU5-5DQ/s72-c/beautiful-women2.jpg' height='72' width='72'/><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-3822167322835393791</id><published>2012-03-06T17:35:00.000+05:30</published><updated>2012-03-06T17:35:03.557+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>போதைப் பழக்கத்துக்கு அடிமை நான்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;த&lt;/span&gt;லைப்பைப் படிச்சதும் ஆச்சரியப்பட்டிருப்பீங்க. சும்மா பரபரப்புக்காக ஏதோ போட்ருப்பேன்னுகூட தோணியிருக்கும். நானும்கூட இதை வெளியில சொல்லலாமா, மறைச்சிடலாமான்னு மனசுக்குள்ள என்னையே பல தடவை கேட்டுக்கிட்டேன். இப்ப உண்மைய சொல்ற நேரம் வந்துடுச்சு. யாரும் என்னை தடுக்காதீங்க... (ஆமா, பின்னால நாலு பேர் பிடிச்சிழுக்கற மாதிரி பில்டப்பப் பாரு இவனுக்கு...)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2010 வரை எனக்கு இந்தப் போதைப் பழக்கம் கிடையாது. கிழக்குப் பதிப்பகத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கிருந்த பலர் இந்த போதைப் பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதைப் பற்றிக் கேட்டபோது அதைப் பயன்படுத்துவதனால் நிறைய உற்சாகமும், மகிழ்வும் கிடைக்கிறது என்றனர். (இதுல இவ்வளவு இருக்கான்னு பிரமிச்சுப் போய்ட்டான் இவன்). அப்போதுகூட எனக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் வந்ததில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LTVXjXW_zJE/T1CxCHYk3II/AAAAAAAAAis/S08xXnDjbpE/s1600/bothai1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-LTVXjXW_zJE/T1CxCHYk3II/AAAAAAAAAis/S08xXnDjbpE/s1600/bothai1.jpg" /&gt;&lt;/a&gt;பின்னாளில் கிழக்குப் பதிப்பகத்தை விட்டு விலகி, ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம், எனக்கு இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள் சிலருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல், இந்த போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்த என் நண்பர் ஒருவரை அணுகி, விசாரித்தேன். அவர் என்னிடம், நீ இதைப் பயன்படுத்தினால்தான் பயன்படுத்தும் மற்றவர்களை நெருங்க முடியும் என்று கூறி, எப்படி இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பதை எனக்கு விளக்கி, அறிமுகப்படுத்தினார். (பாவி மனுஷன்... அவர் இப்ப போதைப் பழக்கத்திலருந்து விடுபட்டுட்டார்- இவனை மாட்டி விட்டுட்டு)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன் விளைவு... என்னை விடாமல் பற்றிக் கொண்டது அந்தப் பழக்கம். வீட்டில் ஏறக்குறைய தினமும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு தானிருக்கிறேன். ‘‘வளர்ந்த பிள்ளைக்கு எவ்வளவுடா அட்வைஸ் பண்ண முடியும்? ஏதோ ஆசைப்படறான்னு கண்டுக்காம விட்டது தப்பாப் போச்சு. முன்னெல்லாம் நிறைய புத்தகம் படிப்பே, டிவிடி வாங்கி நிறைய சினிமா பாப்ப, மிஞ்சின நேரத்துல இதை உபயோகிப்ப. சரி, போகட்டும் விட்டேன்... இப்பல்லாம் புத்தகம் படிக்கிறதும், படம் பாக்கறதும்கூட குறைஞ்சு போச்சு. எப்பப் பாரு இதையே உபயோகிச்சுட்டிருக்க... நிப்பாட்டுடா முதல்ல இதை’’ இப்படி டோஸ் விடுகிறார் அம்மா.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-67RcjdniNVY/T1CxayzK44I/AAAAAAAAAi0/TLA3V5w1Tkk/s1600/bothai3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-67RcjdniNVY/T1CxayzK44I/AAAAAAAAAi0/TLA3V5w1Tkk/s1600/bothai3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நல்லவேளையா... &amp;nbsp;மனைவி. ”விடுங்கம்மா... ஏதோ அவர் சந்தோஷத்துக்காக பண்ணிட்டுப் போறார்... இந்தக் காலத்துல யார்தான் பண்ணலை?”ன்னு சப்போர்ட் பண்ணறா...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமீப காலமாகத்தான் எனக்குள்கூட இப்படி ஒரு எண்ணம். பேசாமல் இந்தப் பழக்கத்துக்கு நாம் தீவிர அடிமையாகி விட்டோமோ என்று. பேசாமல் இதை விட்டுவிடலாமென்று எண்ணினாலும் அதுவும் முடிவதில்லை. குறைத்துக் ‌கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இதில சந்தோஷப்பட்டுக்கற விஷயம் ஒண்ணு என்னன்னா.. இந்த போதைப் பழக்கத்தினால எனக்கு ஆரணி, ஈரோடு, சென்னை, பெங்களூரு, டெல்லி, ஸ்விஸ், ஆஸ்திரேலியான்னு பல இடங்கள்லருந்தும் நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்கு. இதைப் படிக்கிறவர்களில் யாருக்கேனும் தெரிந்தால் இந்த போதையிலிருந்து மீளும் வழியை இந்தப் பேதைக்குச் சொல்லித் தாருங்களேன், புண்ணியமாப் போகும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த போதைப் பழக்கம் என்னன்னு சொல்லாமலே இவ்வளவு புலம்பிட்டிருக்கேன். அது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;||&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;போதைப் பொருளின் பெயர் : &lt;span style="color: red;"&gt;இன்டர்நெட்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போதைப் பழக்கத்தின் பெயர் : &lt;span style="color: red;"&gt;&lt;b&gt;Blog&lt;/b&gt; எழுதுதல்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;பின்குறிப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; ‘இதை இப்படித்தான் இவன் முடிக்கப் போறான்னு முதல்லயே நினைச்சேன்’ என்று பின்னூட்டமிட வேண்டாம். அப்படிக் கண்டு பிடித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் சராசரியைவிட புத்திசாலி. உங்கள் முதுகில் நீ்ங்களே தட்டிக் கொள்ளுங்கள். ஹி... ஹி....!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-3822167322835393791?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/3822167322835393791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_06.html#comment-form' title='75 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/3822167322835393791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/3822167322835393791'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_06.html' title='போதைப் பழக்கத்துக்கு அடிமை நான்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LTVXjXW_zJE/T1CxCHYk3II/AAAAAAAAAis/S08xXnDjbpE/s72-c/bothai1.jpg' height='72' width='72'/><thr:total>75</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2216011222806084</id><published>2012-03-03T16:25:00.000+05:30</published><updated>2012-03-03T16:25:09.561+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>வாழ்வியல் நகைச்சுவை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ரு சில சமயத்துல நாம லைஃப்ல பாக்கற நிகழ்ச்சிகள்ல இருக்கற நகைச்சுவை கற்பனையையும் மிஞ்சிடும் கேட்டேளா? நான் பாத்த சில விஷயங்களை ‘‘இது கற்பனையில்லே, அக்மார்க் நிஜம்’’ன்னு நான் சொன்னாலும்கூட ‘‘போடா அசத்து! இப்டில்லாம் நடக்குமா?’’ம்பேள் நீங்கள்ளாம்.. ஆனா நிஜமா நடந்ததுங்கறதை நம்புங்கோ... இதுல சம்பந்தப்பட்டவங்க இன்னும் உயிரோட இருக்கறதால யார் பேரையும் சொல்லாம தவிர்த்திருக்கேன். (முதுகுல டின் கட்டிடப் படாது பாருங்கோ... ஹி.. ஹி....)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;==============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பா&lt;/span&gt;ட்டில்ல தண்ணிய அடைச்சு, ‘மினரல் வாட்டர்’ங்கற பேர்ல விக்கறதுக்கு அறிமுகப்படுத்திருந்த சமயம் அது. போன ஜெனரேஷன்காரங்க நிறையப் பேருக்கு இதை ஏத்துக்க கஷ்டமா இருந்தது. ‘‘குடிக்கற ஜலத்தைக் கூட காசு குடுத்து வாங்கணுமா? என்ன கிரகச்சாரம்டா அம்பி இது?’’ன்னு கமெண்ட் அடிச்சாங்க. ‘பிஸ்லெரி’ங்கற கம்பெனி மட்டும்தான் அப்ப மினரல் வாட்டர் சப்ளை பண்ணின்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நான் வேலை பாத்துட்டிருந்த ஒரு கம்பெனியோட முதலாளி ‌ஈரோடுலேருந்து மதுரைக்குப் போக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போறார். அவர் கூடவே வழியனுப்பறதுக்கு கம்பெனி மானேஜர் ஐயங்கார் கூடவே போனார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதலாளி தன்னோட கம்பார்ட்மென்ட்ல, பெர்த்தைக் கண்டுபிடிச்சு ஏறி உக்காந்துண்டு, ‘‘டேய், அங்க ஸ்டால்ல மினரல் வாட்டர் பாட்டில் விககறான் பாரு, வாங்கிட்டு வா...’’ன்னு 20 ரூபாயை எடுத்து ஐயங்காரண்டை குடுத்தார். அவரானா, ‘‘எதுக்கு சாமி தண்ணியப் போய் வாங்கணும்? கூல்டிரிங்க் பாட்டில் வாங்கிண்டு வரட்டுமா?’’ன்னு கேட்ருக்கார். ‘‘அதெல்லாம் வாண்டாம்டா. தண்ணி போதும் நேக்கு. போய் வாங்கிட்டு வா’’ன்னு இவர் சொல்ல, அவர் வேகமாப் போயி, பாட்டிலை வாங்கிண்டு வந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OQ9BaH4xVQo/T1CwK-9vIGI/AAAAAAAAAic/iLl8exl2sFA/s1600/bisleri.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-OQ9BaH4xVQo/T1CwK-9vIGI/AAAAAAAAAic/iLl8exl2sFA/s200/bisleri.jpg" width="63" /&gt;&lt;/a&gt;முதலாளியானா மூடியைத் திறந்து ஒரு வாய் தண்ணியைக் குடிச்சுட்டு முகத்தைச் சுளிச்சிருக்கார். ‘‘என்னடா இது... மினரல் வாட்டர் மாதிரியே இல்லையே... ஸ்டால்லதானே வாங்கின?’’ என்று ஐயங்காரைக் கேட்க, அவர், ‘‘ஸ்டால்லதான் வாங்கினேன் சாமி! அது என்னைக்குப் புடிச்ச தண்ணியோ... அதான் கீழ கொட்டிட்டு ரயில்வே குழாய்ல புதுசாப் பிடிச்சுட்டு வந்திருக்கேன்’’னுட்டு அப்பாவியாய்ச் சொல்றார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்ப தான் என்ன தப்பாச் சொல்லிட்டோம்னு முதலாளி தலையில இப்படி அடிச்சுக்கறார்? ”உன்னைல்லாம் வேலைக்கு வெச்சேன் பாரு... என் புத்தியத்தான் செருப்பால அடிச்சுக்கணும், போடா”ன்னு திட்டறார்ன்னு புரியாம பேய் முழி முழிச்சுட்டு, ஆஃபீஸ் வந்து இந்த விஷயத்தை அவர் சொல்ல, ஒடனே ஆபீஸ் பூரா பரவிடுத்து அது. எங்களுக்கெல்லாம் சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடுத்து. இதப்பத்தி இப்ப நினைச்சாலும் என் மூஞ்சில சிரிப்பு வருமாக்கும்.&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size: large;"&gt;ஐ&lt;/span&gt;யங்கார் மாமாட்ட ஒரு பழக்கம் உண்டு. ஆபீஸ்ல யார் ‘நமஸ்காரம்’, ‘குட்மார்னிங்’ன்னு எது சொன்னாலும் பதிலுக்கு ’வாங்கோ’ன்னுட்டு தன் வேலையப் பாப்பார், வேலூர்லருந்து டிரான்ஸபராகி வந்திருந்த ஒரு பிரகஸ்பதிக்கு இவரோட இந்தப் பழக்கம் தெரியாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவன் ஆபீஸ் வந்ததும் எதிர்ப்பட்ட இவருக்கு ‘குட்மார்னிங் ஸார்’ன்னு சொல்ல, இவரும் வழக்கம் போல ‘வாங்கோ’ன்னுட்டு மெஷின் செக்ஷனுக்கு போயிருக்கார், இவனும் ஏசுவோட ஆடாட்டமா பின்னாடியே போயிருக்கான். அங்க பேசிட்டு மாடில எடிட்டோரியல் செக்ஷனுக்கு அவர் போக இவனும் பின்னாடியே. அப்பதான் இவர் கவனிச்சு, ”ஏண்டா அம்பி என் பின்னாடியே வர்ற? நோக்கென்ன வேணும்?”னு கேக்க, இவன் அப்பாவியா, ”நீங்கதான ஸார் வாங்கோன்னு கூப்ட்டிஙக. அதான் வர்றேன்”ன்னான். ஐயங்கார் தலையில அடிச்சுண்டு ”போய் வேலையப் பாருங்கோ”ன்னு கத்த செக்ஷனுக்கு ஓடியே வந்து நடந்ததைச் சொன்னான். ஐயங்கார் மாமாவைப் பத்தி அவன்ட்ட சொல்லிப் புரிய வெக்கறதுக்குளள போறும் போறும்னு ஆய்டுத்து எங்களுக்கு.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;==============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;வே&lt;/span&gt;லூர்ல என் ஃப்ரெண்டு ஒருத்தன், ‘‘புதுசா வீடு கட்டி கிரஹப்பிரவேசம் பண்றோம்டா. கண்டிப்பா வந்துடு’’ன்னுட்டு பத்திரிகை கொடுத்தான். ‘சரிடா’ன்னேன். ஆனா, அந்த நாள்ல கண்டிப்பா போக வேண்டிய வேற ஒரு ஃபங்ஷனும் வந்துடுத்து. அவன்கிட்ட ஸாரி சொல்லிட்டு, கிரஹப் பிரவேசம் முடிஞ்சதும் வந்து பாக்கறேன்னு சொல்லியிருந்தேன். ‌சொன்ன மாதிரியே ரெண்டு நாள் கழிச்சு அவன் புது வீட்டுக்குப் போனேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நன்னா விஸ்தாரமா, காத்‌தோட்டமா இருந்துச்சு வீடு. அவன் அப்பா, அம்மால்லாம் என்கூட ரொம்ப சகஜமா நன்னாப் பேசுவா. அவாளைப் பாத்துப் பேசிட்டிருக்கறப்ப, ஃப்ரெண்டோட அண்ணன் வந்தான். தலையில பெரிசா கட்டுப் போட்டிருந்தான். ‘‘ஐயய்யோ.... ரெண்டு நாள் முன்னாடி கிரஹப்பிரவேசம். இப்ப இவ்வளவு பெரிய கட்டோட இருக்கீங்க. எங்கயானும் கீழ விழுந்துட்டீங்களா? இல்ல ஏதானும் ஆக்ஸிடண்ட் ஆச்சா?’’ன்னு கேட்டேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-fLebbCgMP2A/T1CwZD05c6I/AAAAAAAAAik/EhToSCO_b4k/s1600/rajini9.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-fLebbCgMP2A/T1CwZD05c6I/AAAAAAAAAik/EhToSCO_b4k/s1600/rajini9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வளவுதான்... அவங்கம்மா பொரிய ஆரம்பிச்சுட்டா. ‘‘எல்லாம் இந்த பாழாப்போற ரஜினிகாந்தால வந்தது. ரஜினி ரசிகர் மன்றத்துல சேர்றேன்னு இவன் சொன்னப்ப, செல்லப் பிள்ளையாச்சே, போய்த் தொலையட்டும் விட்டேன் பாரு... என்னைச் சொல்லணும்’’ ன்னு கத்தறா. எனக்கு இந்த விஷயத்துல சூப்பர் ஸ்டார் எங்க வர்றார்ன்னு சுத்தமாப் புரியல. ‘‘என்னதான் மாமி நடந்துச்சு?’’ ன்னு கேட்டப்புறம் விஸ்தாரமா சொல்றா மாமி, இல்ல... புலம்பறா மாமி!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘‘கிரஹப்பிரவேசத்தன்னிக்கு பூஜையெல்லாம் நல்லபடியா முடிஞ்சதுடா அம்பி. அதுக்கப்புறமா திருஷ்டிப் பூசணிக்காயை இவன் கைல கொடுத்து, வாசல்ல போய் உடைக்கச் சொல்லிட்டு இங்க பேசிண்டிருக்கோம். ‘அம்மா’ன்னு வாசல்ல கத்தற சத்தம் கேட்டுப் போய்ப் பாத்தா... தலையில ரத்தம் சொட்டக் கெடக்கறான் கடங்காரன். என்னடான்னா... தலைவர் ரஜினி பூசணிக்காயை மேல போட்டு தலையால உடைப்பாராம். தானும் அதை மாதிரி பண்றேன்னு மேல காயைத் தூக்கிப் போட்டுட்டு, தலையை நீட்டியிருக்கு இந்த பிரம்மஹத்தி! பூசணிக்காய் அப்படியே இருக்கு; தலைதான் உடைஞ்சிடுத்து. இப்பப் பாரு... எவ்வளவு பெரிய கட்டு!’’ன்னு மாமியானா நான்ஸ்டாப்பாக் கத்தறா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் ஃப்ரெண்டோட அண்ணனைப் பார்க்க, எப்பவும் ரஜினி ஸ்டைல்ல லுக் விடற அவன் இப்ப... கே.பாக்யராஜ் மாதிரி ஒரு திருட்டு முழி முழிச்சான் பாருங்கோ.... சிரிப்பை அடக்க முடியாம, சிரிச்சுட்டே வயித்தைப் புடிச்சுக்கிட்டு வெளில ஓடி வந்துட்டேன். இப்ப அவனைப் பாத்தாலும் இது ஞாபகம் வந்து சிரிப்பை அடக்கப் படாதபாடு படுவேன்.&lt;br /&gt;==============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size: large;"&gt;அ&lt;/span&gt;ன்னிக்கு ஆபிஸ்லருந்து கிளம்ப நைட்டாயிடுச்சு. வண்டிய ஆன் பண்ணி ஓட்டினா, ஹெட்லைட் எரியலை. சரி, காலம்பற மெக்கானிக்கைப் பாத்துட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி, மெயின் ரோடுகள் பக்கம் போகாம ஷார்ட்கட்ல போயிண்டிருந்தேன். அப்ப ஒரு சந்துல முனை திரும்பறப்ப ஒரு காலேஜ் கேர்ள் குறுக்க வந்துட்டா... உடனே பிரேக்கைப் போட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ என்னைப் பாத்து கோபமா, “லைட் கூட இல்லாம இப்படித்தான் ராத்திரில வர்றதா?”ன்னு கேட்டா. நான் பவ்யமா. “நீங்க கூடத்தான் லைட் எதுவும் இல்லாம ராத்திரில வந்திருக்கேள். நான் ஏதாவது கேட்டனா?”ன்னேன். அவளானா, “நாட்டி அங்க்கிள்”ன்னுட்டு சிரிச்சுட்டு போயிட்டா. நான்தான் அழுதுட்டேன்... என்னது... நானா... அங்கிளா...? அவ்வ்வ்வ்வ்வ்!&lt;br /&gt;==============================================&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-2216011222806084?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/2216011222806084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post.html#comment-form' title='82 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2216011222806084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2216011222806084'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post.html' title='வாழ்வியல் நகைச்சுவை!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-OQ9BaH4xVQo/T1CwK-9vIGI/AAAAAAAAAic/iLl8exl2sFA/s72-c/bisleri.jpg' height='72' width='72'/><thr:total>82</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-6322234635310065293</id><published>2012-03-02T06:23:00.000+05:30</published><updated>2012-03-02T06:23:16.322+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 6</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;சுபாவும் நானும் - 3&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;சு&lt;/span&gt;பாவைத் தேடி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சென்றதாகச் சொல்லியிருந்தேனல்லவா... அது...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ரங்கநாதன் தெருவில் உள்ள பி.வி.டவர்ஸில் என் நண்பன் டெலிபோன் பூத் ஒன்று வைத்து டெலிபோன் சர்வீசும் செய்து கொண்டிருந்தான். அங்கேயே நானும் ஒரு டேபிள் போட்டு கம்ப்யூட்டருடன் அமர்ந்து கொண்டேன். தினம் காம்ப்ளக்ஸ்க்கு 500 பேர் வந்தால் அதில் 50 பேராவது வராமலா போய்விடுவார்கள் என்று எண்ணம் எனக்குள். ஆனால் வந்தது 5 பேர்கூட இல்லை. அங்கே தங்கியிருந்த ஆந்திரவாடுகள் வந்து தங்கள் சர்டிபிகேட்டில் மார்க்கை மாற்றித்தர வேண்டுமென்று கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் நண்பன், ‘பிழைக்க வந்துட்டு அது இதுன்னு பாத்தா எப்படிடா? கேக்கறத செஞ்சுட்டு காசு வாங்கிட்டு போ. ரெட்டி டீஸன்ட் ஃபெல்லோ!’’ என்றான். ‘‘போடாங்... போலீஸ் அரெஸ்ட் பண்ணினா டீஸன்ட் பர்சன்னுட்டு கோட், டையெல்லாம் போட்டு விருந்து தர மாட்டாங்க. அன்டர்வேரோட போட்டோ எடுத்து தந்தில போடுவாங்க. என் படம் அப்படி வர்றதை நான் விரும்பலை’’ என்றேன் நான். வாக்குவாதம், சற்றே மனக்கசப்பு... அங்கிருந்து என் பொருட்களுடன் வெளியேறும்படி நேர்ந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன் பின்னரும்கூட பல நாட்கள் நான் தங்கியிருந்த மேன்ஷனுக்கு வந்து அந்த நபர்கள் தொந்தரவு செய்தார்கள். பின்னர் மேன்ஷன் ரூம்மேட் மூலம் அவன் வேலை பார்த்த ஐ.டி. கம்பெனி ஒன்றுக்கு கலர் ப்ரவுச்சர் ஒன்று டிசைன் செய்துதர, அந்த கம்பெனியின் பிரிண்டிங் ஒர்க்கை கவனிக்கும் ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அறிமுகமானார். விரைவிலேயே நல்ல நண்பரானார். அவர் அடையார் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தன் அலுவலகத்தை வைத்திருக்கிறார். அங்கே என்னையும் வந்துவிடும்படி அழைத்தார். அவருடன் சென்று சிலகாலம் இருந்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் ஒருமுறை பிரிண்டில் வேலைக்காக திரு.ஜி.அசோகனைச் சந்தித்தபோது, அவர் பத்திரிகை லே அவுட் தெரிந்த ஆள் ‌தேவையிருப்பதாகச் சொல்ல, ஆப்ரஹாம் என்னிடம் அதைச் சொல்லி ஜி.ஏ.வைப் பார்க்கச் சொன்னார். ‘என்னுடைய வேலைகளுக்கு தேவைப்படும் போது .உங்களை அழைத்துக் கொள்கிறேன்’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தினமலரில் இருந்‌தவன் என்ற ஒரு விஷயத்திலேயே மகிழ்ந்த ஜீயே அங்கே பணிபுரியச் சொன்னார். அங்கே கொஞ்ச நாள் பிழைப்பு ஓடியது. ஜீயே மிகவும் (அடிக்கடி கோபம் வரும் சுபாவமாக இருந்தாலும்) அன்பாகப் பழகினார். புத்தகங்கள் படிப்பதில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து பிரமித்து, ‘‘சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை கொடுத்த மாதிரி ஆச்சேப்பா உனக்கு வேலை கொடுத்தது...’’ என்று கேலிகூடச் செய்வார் அவர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அச்சமய்த்தில் ஒரு மாதம் என்ன காரணத்தினாலோ சம்பளம் தரப்பட மிகவும் தாமதமாகியது. அங்கிருந்த ஊழியர்கள் அவரிடம் நினைவுபடுத்தப் பயந்திருப்பார்கள் போலும்... கையில் பணமில்லாத நிலையில், ஆப்ரஹாமுக்கு போன் செய்து பணம் கேட்டேன். அவர் எங்களுக்குத் தெரிந்த ரகசிய இடத்தில் வைத்துவிட்டுச் செல்வதாகவும் வந்து எடுத்துக் கொள்ளும்படியும் சொன்னார். (ஆபீஸ் சாவி இருவரிடமும் உண்டு.)&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் முடிந்து மாலை வந்து பார்த்தால், அங்கே பணம் எதுவும் இல்லை. மறந்து விட்டுப் போயிருக்கிறார். அப்போது என்னிடம் மொபைல் போனும் கிடையாது. வெளியில் வந்து அவரின் நம்பருக்கு டயல் செய்தால் ‘நாட் ரீச்சபிள்’ என்றே வந்தது. ‘ஙே’ என்று விழித்தபடி கொஞ்ச நேரம் செய்வதறியாது நின்றேன். அப்புறம்தான் சுபாவின் நினைவு வந்தது. அங்கிருந்து சுபாவின் வீட்டுக்கு மெல்ல நடந்து சென்றேன். அவர்கள் வீட்டில் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று மனதிற்குள் கேள்விகள் அலையடித்தபடி இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘ஆத்மா ஹவுஸ்’க்குள் நுழைந்த நேரம், பாலா ஸார் வெளியே கிளம்பத் தயாராய் பைக்கின் அருகில் வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் வியப்புடன் வரவேற்றார். அவரது நேரத்தை வீணடிக்க விருப்பமில்லாமல், சுருக்கமாக, கூச்சத்துடன் தயங்கியபடி என் நிலையை விளக்கி உதவி கேட்டேன். ‘வீட்டுக்கு வாங்க’ என்று மாடிக்கு அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பணம் எடுத்துக் கொடு்த்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘‘ஸார்... அடுத்த மாசம் நான் இதை...’’ என்று சொல்ல ஆரம்பித்த என்னை முடிக்க விடாமல் கையமர்த்தினார் பாலா ஸார். ‘‘கணேஷ்! இதை நீங்க திரும்பித் தர வேண்டாம். சுபாவோட சில வேலைகளை நீங்க செய்ய வேண்டியிருக்குது. அதுக்கு அட்வான்ஸா வெச்சுக்கங்க. தேவைப்படற சமயத்துல நாங்க உங்களை கான்டாக்ட் பண்‌ணுவோம்’’ என்றார். மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து விட்டு விடைபெற்றேன்.&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Qz2Xu8uLye4/T1AXS7hABmI/AAAAAAAAAiU/z1LqMA89RCU/s1600/suba_shooting_spot.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="259" src="http://4.bp.blogspot.com/-Qz2Xu8uLye4/T1AXS7hABmI/AAAAAAAAAiU/z1LqMA89RCU/s320/suba_shooting_spot.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;‘கோ’ ஷூட்டிங் ஸ்பாட்டில் சுபா!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆப்ரஹாமை மறுநாள் நான் போன் செய்து திட்டிய போதுதான் பணம் வைக்க மறந்து விட்டுப் போனதை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். அடுத்து வந்த மாதத்தில் ‘இரண்டாம் கை’யாக ஒரு செல்போன் வாங்கித் தந்து சமாதானம் செய்தார் என்னை. தலையில் ‌கொம்பு முளைத்த சாம்சங் போன் அது. அப்போதைய நிலையில் எனக்கு அதுவே பெரிதுதானே! சுபா வீட்டுக்குப் போனபோது சுரேஷ் ஸார் இருந்தார். அவருடன் பேசிவிட்டு, என் மொபைல் எண்ணைக் கொடுத்து விட்டு வந்தேன். சுபாவின் வேலைகள் என்று பாலா ஸார் சொன்னாரே... என்ன அது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் என்னுள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த மாதங்களில் வேலைப் பளுவில் அதை ஏறக்குறைய மறந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கு சைதாப்பேட்டையில் ஒரு சின்ன வீடு பார்த்து (small house என்று பொருள் கொள்க) மனைவியையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்தேன். அந்த சந்திப்பின் பின்னர் மூன்று மாதங்கள் கழிந்தபின் ஒருநாள் மாலை சுரேஷ் ஸார் போன் செய்தார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘‘கணேஷ்... சுபாவின் நாவல் எப்படி உருவாகிறது என்பதைக் கூட இருந்து பார்க்க விருப்பமா உங்களுக்கு?’’ என்று கேட்டார். ‘‘என்ன ஸார் இப்படிக் கேட்டுட்டீங்க? என்னைவிட அதுல ஆர்வமா யார் இருக்க முடியும்? நான் என்ன செய்யணும், சொல்லுங்க...’’ என்றேன். ‘‘நாளைக்கு காலையில ஆபீஸ் போறதுக்கு முன்னாடி என்னை வந்து பாத்துட்டுப் போங்க. விரிவாச் சொல்றேன். குட்நைட்’’ என்று போனை வைத்து விட்டார். நானும் நிறைய எதிர்பார்ப்புகளோடு அவரைச் சந்திக்க மறுநாள் சென்றேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: red;"&gt;-தொடர்வேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-6322234635310065293?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/6322234635310065293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/6.html#comment-form' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/6322234635310065293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/6322234635310065293'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/03/6.html' title='நடை வண்டிகள் - 6'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Qz2Xu8uLye4/T1AXS7hABmI/AAAAAAAAAiU/z1LqMA89RCU/s72-c/suba_shooting_spot.jpg' height='72' width='72'/><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1443873655354177845</id><published>2012-02-28T20:55:00.000+05:30</published><updated>2012-02-28T20:55:58.808+05:30</updated><title type='text'>மீண்டும் பள்ளிக்குப் போகலாம்! (தொ.ப.)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: red;"&gt;ம&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;னதிற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி பதிவாக்கிக் கொண்டிருக்கும் இவனை, ‘பள்ளிப் பருவத்தைக்‌ கொஞ்சம் திரும்பிப் பாரண்ணா’ என்று தன்னுடைய &lt;a href="http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post_24.html" target="_blank"&gt;&lt;b&gt;இந்தப்&lt;/b&gt;&lt;/a&gt; பதிவின் மூலம் பணித்தார் தங்கை ராஜி. அவ்வன்பு வேண்டுகோளினை ஏற்று, சற்றே பின்னோக்கிப் பார்ககிறான் இவன்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;வீ&lt;/b&gt;ட்டிலிருந்து இரண்டாவது தெருவில் பள்ளி என்பதால், அப்பா வாங்கித் தந்த அலுமினியப் பெட்டியில் புத்தகங்களைச் சுமந்தபடி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கைவீசி இவன் வர, வீட்டு மாடியிலிருந்து அப்பாவும் அம்மாவும் கையசைக்க, பதிலுக்கு இவன் உற்சாகமாகக் கையசைத்தபடி ஓடிவர, பெட்டி திறந்து புத்தகங்கள் கீழே கொட்டியதையும், தெருவோரச் சிறுவன் ஒருவன் அதைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதையும் கண்டு, அம்மாவும் அப்பாவும் பதறிக் கையசைக்க, மேலும் உற்சாகமாய் கையசைத்தபடி (திரும்பிப் பாராமலே) வீட்டுக்கு வந்து இவன் திட்டு வாங்கியது ஒன்றிலே.... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு ஒன்றிலே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ப&lt;/span&gt;&lt;/b&gt;ள்ளிப் பரீட்சையன்று எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மக்கள் திலகம் ‘சப்லா மாமா டோலக் தாத்தா’ என்று பாடியது மிதந்துவர, அதைக் கேட்ட சுகத்தில் கண்ணுறங்கி எதுவும் எழுதாமல் வந்து, அப்பாவியாய் வீட்டில் நடந்ததைச் சொல்ல, அவர்கள் சிரித்து மகிழ்ந்ததும், அப்பாவை இவன் இழந்ததும் இரண்டில்தான்... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு இரண்டில்தான்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;சி&lt;/b&gt;த்தப்பா கொடுத்த பத்துப் பைசாவை வாயில் அடக்கிய வண்ணம் வகுப்பைக் கவனிக்க, மங்கையர்க்கரசி டீச்சர் ஏதோ சொன்னதற்கு சிரித்து, காசு தொண்டையைத் தாண்டி உட்செல்ல, இவன் கண்கள் செருகி, மங்கை டீச்சரை அழவைத்து, சித்தப்பாவை ஹாஸ்பிடலுக்கு அலைய வைத்தது (மங்கை டீச்‌சர் உடனே வாழைப்பழங்கள் வாங்கித் தந்து சாப்பிட வைத்த புத்திசாலித்தனத்தால் மறுநாள் எக்ஸ்ரேயில் வயிற்றில் எதுவும் இல்லை, வெளியேறி விட்டது என்பது தெரிந்தது.) மூன்றுங்கோ... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு மூன்றுங்கோ!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_861GWr8FjU/T0zxEEPx9jI/AAAAAAAAAho/1SaWBq0DOZo/s1600/School1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="170" src="http://1.bp.blogspot.com/-_861GWr8FjU/T0zxEEPx9jI/AAAAAAAAAho/1SaWBq0DOZo/s200/School1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;கே&lt;/b&gt;ட்ட மாத்திரத்தில் மனதில் பதித்துக் கொள்ளும் திறனை இயற்கை தந்திருந்ததால், இரண்டு பக்க விடையை ஒரே மூச்சில் சொல்லி, ட்யூஷன் மிஸ்ஸிடம் இவன் பாராட்டுப் பெற்றதும், என்னை உதாரணம் காட்டி மிஸ் திட்டியதால் உடன் படித்த சேட்டுப் பெண்களின் வயிற்றெரிச்சலைக் ‌கொட்டிக் கொண்டதும் நான்கிலே... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு நான்கிலே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;அ&lt;/b&gt;ண்ணனுடன் கோவைக்கு குடிபெயர, இவன் கோலி குண்டும், கிட்டிப்புள்ளும் கதியென தெருத் தெருவாய் அலைந்தது ஐந்தல்லவா... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு ஐந்தல்லவா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;வி&lt;/b&gt;ழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் அடுத்த ஆண்டு படிக்க, வயல் வெளிகளின் ஊடே திரிந்து வகுப்புக்குச் சென்றதும், பாதையில் சர்வசகஜமாய் நடமாடும் பாம்புகளைக் கண்டு இவன் பயந்ததும், கால் பந்து ஆட்டத்தை வெறியுடன் ஆடியதும் ஆறிலேதான்... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு ஆறில்தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;க&lt;/b&gt;மலஹாசன் என்ற புதிய கதாநாயகனைப் பார்த்து ரசித்ததும், ஸ்ரீதேவி என்கிற நடிகையை இவன் ஜொள்ளு விட்டதும் ஏழிலேயல்லவா... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு ஏழிலே அல்லவா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;ம&lt;/b&gt;துரையில் பாரதியார் பணிபுரிந்த பள்ளி என்கிற பெருமையுடைய சேதுபதியில் இவன் படித்ததும், நிறைய சினிமாக்களை பார்த்ததும், அப்படியும் வகுப்பில் இரண்டாவதாக வந்ததும் (சிவகுமார்னு ஒரு வில்லன் இவனைத் தாண்டி ஃபர்ஸ்ட் வந்தடுவான்) எட்டுங்க... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு எட்டுங்க!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;தே&lt;/b&gt;வகோட்டைக்கு அடுத்த வருஷமே குடும்பம் பெயர, தேபிரித்தோ ஸ்கூல்ல இவன் படிச்சதும், கால்பந்து விளையாடி நண்பனோட கன்னத்துல ரத்தக்கோடு ‌போட்டதும், அதுவே அழுத்தமான நட்பானதும் (என் பதிவு: &lt;a href="http://minnalvarigal.blogspot.in/2011/12/blog-post_26.html" target="_blank"&gt;&lt;b&gt;ரத்தத்தில் பூத்த நட்பு&lt;/b&gt;&lt;/a&gt;) நிறைய நிறைய சினிமாக்கள் பார்த்ததும் ஒன்பதில்தான்... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு ஒன்பதில்தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;அ&lt;/b&gt;டுத்த ஆண்டில் காரைக்குடியில் குடும்பம் இருக்க, தினமும் பஸ்சில் தேவகோட்டை போய் வந்ததும், பஸ் அதிர நண்பர்கள் குழாத்துடன் இவன் கொண்டாடி மகிழ்ந்ததும், பெண் பிள்ளைகளுக்காக சில சாகசங்கள் செய்ததும், எல்லாம் தாண்டி நல்ல சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றதும் எல்லாமே பத்துங்கோ... &lt;span style="color: blue;"&gt;வகுப்பு பத்துங்கோ!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;இ&lt;/b&gt;வன் வார இதழ், மாத நாவல்கள் எல்லாம் படிக்கத் துவங்கியதும், டைப்பிங் கற்றுத் தேறியதும், ‘ஐங்கரன் கீதமாளிகை’ நடத்தியவரை நட்பாக்கிக் கொண்டு வகுப்பு நேரம் தவிர, அங்கேயே பழியாய்க் கிடந்து இசை‌ கேட்டு மகிழ்ந்ததும், காரைக்குடி கொப்புடையம்மன் திருவிழாவில் இரவெல்லாம் கோலாகலமாய் கழித்ததும் +1ல தாங்கோ... வகுப்பு &lt;span style="color: blue;"&gt;+1ல தாங்கோ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;கா&lt;/b&gt;ரைக்குடியில் இவனுக்குத் தனி நண்பர்கள் குழு அமைந்ததும், ஓய்வு நேரத்தில் செஸ் விளையாட்டும், சாக்பீஸ் செய்வதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், புத்தகங்கள் படிப்பதுமாய் இனிமையான பொழுதுகள் அமைந்தது +2வில் அன்றோ! வகுப்பு &lt;span style="color: blue;"&gt;+2வில் அன்றோ!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;தொ&lt;/span&gt;ல்லைகள் அற்ற, என்றும் திரும்பி வராத அந்த பிள்ளைப் பருவத்தை எண்ணி இவன் ஏக்கத்துடன் இருப்பது தொடருமன்றோ எந்நாளும்! இந்த நினைவலைகளைத் தொடர்பதிவாக்கும்படி தங்கை ராஜி கோரியதால் இவன் தனக்குப் பிடித்த ஐவரை அவர்களின் பள்ளிப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கும்படி அன்புடன் அழைக்கிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;1. நண்பர் மதுமதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;2. நண்பர் நடனசபாபதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;3. நண்பர் வெங்கட் நாகராஜ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;4. ஷைலஜா அக்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;5. தோழி ‘தென்றல்’&amp;nbsp; சசிகலா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இவர்களின் பள்ளிப் பருவ அனுபவங்களைப் படித்து மகிழ, உங்களுடன் சேர்ந்து காத்திருக்கிறான் இவன்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-1443873655354177845?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/1443873655354177845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_28.html#comment-form' title='77 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1443873655354177845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1443873655354177845'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_28.html' title='மீண்டும் பள்ளிக்குப் போகலாம்! (தொ.ப.)'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_861GWr8FjU/T0zxEEPx9jI/AAAAAAAAAho/1SaWBq0DOZo/s72-c/School1.jpg' height='72' width='72'/><thr:total>77</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7796077737816756803</id><published>2012-02-26T10:14:00.000+05:30</published><updated>2012-02-26T10:14:58.739+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>கடுகு அவர்களின் சதாபிஷேகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iZ2USQ881Dg/T0m1EI9Z-eI/AAAAAAAAAgo/mR9YF_57v0g/s1600/kadugu1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://1.bp.blogspot.com/-iZ2USQ881Dg/T0m1EI9Z-eI/AAAAAAAAAgo/mR9YF_57v0g/s320/kadugu1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;எ&lt;/span&gt;ன்னுடைய நண்பரும், நலம் விரும்பியுமான, அகஸ்தியன், கடுகு ஆகிய பெயர்களில் எழுதி வரும் திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா தம்பதியினரின் சதாபிஷேக விழா நேற்று (25.2.12) நடைபெற்றது. கடுகு அவர்கள் பிரபல பத்திரிகைகளில் எழுதிப் பெயர் பெற்ற எழுத்தாளர் மட்டுமின்றி வலைத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வரும் உற்சாக இளைஞர். இந்த விழாவில் வலையுலகின் சார்பாக நானும், ஷைலஜா அக்காவும் மகிழ்வுடன் கலந்து கொண்டோம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1jC5qMGK1Zs/T0m1XF1S6CI/AAAAAAAAAgw/ACgHopCeeKI/s1600/kadugu2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://2.bp.blogspot.com/-1jC5qMGK1Zs/T0m1XF1S6CI/AAAAAAAAAgw/ACgHopCeeKI/s320/kadugu2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UvAZLf9ntpg/T0m1mpGTIqI/AAAAAAAAAg4/XO5hbCDQHyY/s1600/kadugu3.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="208" src="http://4.bp.blogspot.com/-UvAZLf9ntpg/T0m1mpGTIqI/AAAAAAAAAg4/XO5hbCDQHyY/s320/kadugu3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நூல் வெளியீடு!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-j1RgC66skaw/T0m2Owfpt1I/AAAAAAAAAhA/8CN8qWMR6-g/s1600/kadugu4.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-j1RgC66skaw/T0m2Owfpt1I/AAAAAAAAAhA/8CN8qWMR6-g/s320/kadugu4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நானும் இருக்கேன்ல... கண்டுபிடிங்க!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-R89qIVqfOfg/T0m2rNzGe3I/AAAAAAAAAhQ/j6OVZ3A9X-I/s1600/kadugu4a.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-R89qIVqfOfg/T0m2rNzGe3I/AAAAAAAAAhQ/j6OVZ3A9X-I/s1600/kadugu4a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நானும் ‌ஷைலஜாக்காவும் ஆசிபெற்ற போது...&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நானெல்லாம் நகைச்சுவையாக எழுத வேண்டும் என்று நினைத்து முயன்றால்தான் அது வரும். கடுகு ஸாருக்கோ எழுத வேண்டும் என்று நினைத்தாலே நகைச்சுவைதான் பொங்கி வரும். எழுத்தின் மூலம் சிரிக்க வைப்பது மிகக் கடினம். அக்கடினமான செயலை அநாயசமாகச் செய்து வரும் அவர் பேசினாலே நகைச்சுவை தெறிக்கும்.&amp;nbsp; என் நண்பர் ‘க்ளிக்’ ரவி அவரைப் பேட்டி கண்டபோது...&lt;br /&gt;&lt;br /&gt;‘க்ளிக்’ ரவி : நீங்க முதல்முதலா எப்ப எழுத ஆரம்பிச்சீங்க ஸார்?&lt;br /&gt;&lt;br /&gt;கடுகு ஸார் : அது... அஞ்சு வயசுல திண்ணைப் பள்ளிக கூடத்துல சேர்த்தபோது, நெல்லுல விரலைப் பிடிச்சு ‘அ’ எழுத வெச்சாங்க. அப்போ...&lt;br /&gt;&lt;br /&gt;‘க்ளிக்’ ரவி: அவ்வ்வ்வ்வ்வ! அதைக் கேக்கலை ஸார். பத்திரிகையில எப்ப எழுத ஆரம்பிச்சீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் ‘கமலாவும் நானும்’ என்கிற புத்தகமும் (வலையில் அவர் எழுதியவற்றின் தொகுப் பும் பல சிறுகதைகளும்), ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ (பாடல்களும், உரையுமாக பதம் பிரித்து வெளியிட்டிருக்கும் இரு பெரிய தொகுப்புகள்) என்கிற புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடந்தது. விலைமதிப்பற்ற இந்த அரிய புத்தகங்களை வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பரிசாக உவப்புடன் வழங்கினார் கடுகு அவர்கள். விழாவில் திரு.ராணி மைந்தன் பேசும்போது...&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் மனைவி, கடுகு ஸாரிடம், ‘கமலாவும் நானும் புத்தகத்தைப் படிச்சேன். கீழ வைக்கவே மனசு வரலை ஸார்’ என்க, கடுகு ஸார் உடனே, ‘சில புஸ்தகத்தை கீழே வெச்சுட்டா மறுபடி எடுக்க மனசு வராது’ என்று பளிச் பஞ்ச் அடிக்க, அவர் உடன் சிரித்து விட்டார்’’ என்று சொல்லவும், விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கூடச் சிரித்தோம்.&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-gPx7Bny6pFo/T0m29KMwjaI/AAAAAAAAAhY/bVlYAw1FzJg/s1600/kadugu5.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-gPx7Bny6pFo/T0m29KMwjaI/AAAAAAAAAhY/bVlYAw1FzJg/s1600/kadugu5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நெகிழ்வுடன் கடுகு ஸார்!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விழாவில் கடுகு அவர்களின் பேத்தி அருந்ததி பகவத் கீதையின் ஒரு அத்தியாயத்தை (கடினமான வடமொழி ஸ்லோகங்களை) அட்சரம் பிசகாமல் அழுத்தம் திருத்தமாக அழகாகப் பாடினார். அமெரிக்காவில் வசிக்கும், ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தை திருத்தமாக இப்படிப் பாடியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு ஆகிய இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து கடுகு ஸாரின் நெருங்கிய நணப்ர்கள். அந்த நட்பின் உரிமையுடன், நெகிழ்வுடன் சுவாரஸ்யமாகப் பேசி அசத்தினார் திரு.சித்ராலயா கோபு அவர்கள். எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, நடிகர் திரு.காத்தாடி ராமமூர்த்தி, ‘கல்கி’ ராஜேந்திரன் அவர்கள், பத்திரிகையாளர் திரு.ராணிமைந்தன், ஹ்யூமர் கிளப் திரு.சிரிப்பானந்தா, எழுத்தாளர் ‌ஜே.‌எஸ்.ராகவன், வலையுலகிலும் பிரபலமான எழுத்தாளர் ஷைலஜா அக்கா, நான் என்று பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்கள். (சந்தடி சாக்குல என்னையும் சேர்த்துக்கிட்டதை கண்டுக்காதீங்கப்பா)&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QAoW6JJVoQg/T0m3LJsutbI/AAAAAAAAAhg/fvVmJ0BLdmg/s1600/kadugu6.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-QAoW6JJVoQg/T0m3LJsutbI/AAAAAAAAAhg/fvVmJ0BLdmg/s320/kadugu6.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;கடுகு ஸாரின் குடும்பம்!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வந்திருந்த அனைவருக்கும் கடுகு ஸாரின் புதல்வி ஆனந்தி நன்றி கூறினார். கடுகு ஸார் மேடையில் பேச மாட்டேன் என்று முன்பே சொல்லியிருந்தார். எனினும் சில வார்த்தைகள் பேசித்தானாக வேண்டும் என்ற அன்பு வற்புறுத்தலினால், மன நெகிழ்வுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்டு, கடுகு ஸார் அன்பளிப்பாக வழங்கிய பொக்கிஷ புத்தகங்களையும் பெற்றுக் கொண்டு திரும்பிகையில் மிகுந்த மன நிறைவும், மகிழ்ச்சியும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;80ம் கல்யாணம் செய்து கொண்டு, முப்பது வயது இளைஞருக்குரிய உற்சாகத்துடன் இன்றும் எழுதி வரும் கடுகு அவர்கள் இன்னும் நிறைய எழுதி நம்மை மகிழ்விக்கவும், திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா ரங்கநாதன் தம்பதிகள் பல்லாண்டு காலம் நீடூழி வாழவும் நீங்களும் என்னோடு சேர்ந்து வாழ்த்துங்கள். (விழாவில் ராணிமைந்தன் அவர்கள பேசும்போது எனக்கு ஏற்புடைய ஒரு கருத்தைச் சொன்னார்: ‘‘ஆசி பண்றதுக்குத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு வயசு தேவையில்ல... நல்ல மனசு இருநதாலே போதும். அதனால நாம எல்லாரும் அவரை வாழ்த்தலாம்’’ என்று. ஆகவே நீங்களனைவருமே வாழ்த்தலாம்) கடுகு ஸார் என் வலைத்தளத்தை தவறாது பார்ப்பார் என்பதால் (என் பாக்கியம்!) உங்கள் வாழ்த்துக்கள் அவரைச் சென்றடைந்து விடும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-7796077737816756803?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/7796077737816756803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_26.html#comment-form' title='100 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7796077737816756803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7796077737816756803'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_26.html' title='கடுகு அவர்களின் சதாபிஷேகம்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iZ2USQ881Dg/T0m1EI9Z-eI/AAAAAAAAAgo/mR9YF_57v0g/s72-c/kadugu1.jpg' height='72' width='72'/><thr:total>100</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-945876363358862122</id><published>2012-02-23T07:06:00.000+05:30</published><updated>2012-02-23T07:06:25.220+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>டி.வி.யில் சரிதா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;அ&lt;/span&gt;ன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்‌போதே ஆச்சரியம் காத்திருந்தது. அலங்கார பூஷணியாக (பூசணி இல்லங்க...) சிரித்த முகத்துடன் வரவேற்றாள் சரிதா. ‘‘என்னங்க... முகம் கழுவிட்டு வாங்க. பக்கோடாவும், கேரட் அல்வாவும் பண்ணிருக்கேன். தர்றேன்...’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘என்ன விசேஷம்? ஊர்ல மாடு கன்னு போட்டுட்டதா உங்கம்மாட்டருந்து லெட்டர் எதுவும் வந்ததா? இல்ல... உங்கண்ணன் மகன் அதிசயமா ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டானா?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எங்க பக்கத்து மனுஷங்களை வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதே உங்களுக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. நான், லோசனி, கல்பனா, பார்வதி எல்லாரும் கயா டிவியில லூஸ்ஷாட் ப்ரோக்ராம்ல வரப் போறோம். நடிகை ‘கப்பு’வை நேர்ல பாக்கப் போறோம்ல... அதுக்காகத்தான்...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஙே’ என்று விழித்தேன். ‘‘அடியேய்... ப்ரோக்ராம்ல வரணும்னு நீ முடிவு பண்ணிட்டாப் பத்தாது. அவங்க ஒத்துக்கணுமே...’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தெரியும் எல்லாம். நாங்க நாலு பேரும் செலக்ட் ஆயிட்டதாவும், வர்ற வாரம் ரெகார்டிங்குக்கு வரணும்னும் இன்னிக்குத்தான் ஈ மெயில் வந்தது. ‘கப்பு’வை நேர்ல பாத்துப் பேசப் போறேனே...’’ என்றாள் பூரிப்பாக. ‘‘கப்புன்னா ‌எனக்கு ரொம்பப் பிடிக்கும்...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ரெண்டு மூணு நாளா நீ சரியாவே சோப் போட்டுக் குளிக்காததுலயே தெரியுது! பக்கத்துல வந்தாலே ‘கப்பு’தான்’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தலையில் குட்டினாள் (நல்லவேளை... மெல்லமாகத்தான், செல்லமாகத் தான்!). ‘‘சும்மா கேலி பண்ணாதீங்க. இந்த புரோகிராமுக்கு லோசனிதான் அப்ளிகேஷன் எழுதிப் போட்டா....’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘யாரு, அந்த ‘விபரீத லோசனி’யா?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இப்படிப் பட்டப்பேரு வெச்சுக் கூப்பிடறதை விடுங்கன்னு எத்தனை தரம் ‌சொல்லிட்டேன். உங்களைல்லாம் உங்க ஃப்ரெண்ட் ஹேமாவை விட்டு நறுக்குன்னு குட்ட விட்டாத்தான் சரியா வரும்...’’ என்றாள் கோபமாக.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பின்ன என்னன்னு லோசனியைக் கூப்பிடறதாம்? நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல அவ வீட்டுக்கு நீ கூப்ட்டப்ப வந்து நான் பட்டபாடு மறக்க முடியுமா, என்ன...? அவ பாட்டுக்கு டி.வி. ‌ஷோவுக்கு ஸ்னேக்காவைக் கூட்டிட்டு வந்துடப் போறா... அப்புறம் புரோக்ராமை விட்டு ‘கப்பு’ ஓடிப் போய்டுவா...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அவ ஒண்ணும் அப்படில்லாம் பண்ண மாட்டா... நீங்களா எதுவும் கிளப்பி விடாதீங்க... அவ அதுக்கப்புறம் எத்தனை தடவை உங்ககிட்ட ஸாரி கேட்டா? நீங்கதான் மறுபடி அவ வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டிங்க...’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;‘இடைச் செருகலாய் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;லோ&lt;/b&gt;சனி வீட்டுக்கு நாங்கள் விருந்துக்குப் போனபோது, அவள் கணவர் ராஜேந்திரனும் அவளும் அன்பாக வரவேற்றார்கள். என்னவள், அவள் தோழியுடன் சமையல் கட்டுக்குப் போய்விட, நான் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி, எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த ராஜேந்திரனோடு பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் கண்கள் நிலைகுத்தி நின்றன. அது...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;‘‘பாம்... பாம்...’’&lt;/b&gt;&lt;/span&gt; என்று பெரிய எழுத்தில் நான் அலறிய அலறலில் பக்கத்து ஃப்ளாட்காரர்கள் இரண்டு மூன்று பேர் ஓடி வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எங்க சார் இருக்கு பாம்? யார் பாம் வெச்சது?’’&lt;br /&gt;&lt;br /&gt;பேச வராமல் நடுங்கியபடி கை காட்டினேன்- ராஜேந்திரனின் தோளுக்கு அருகில் படமெடுத்து நின்றிருந்த பாம்பை. ‘‘இதுக்குத்தானா சார் இப்படிக் கத்தினீங்க? தெரிஞ்சிருந்தா நாங்க வந்திருக்க மாட்டோம்ல...’’ என்றுவிட்டு அவர்கள் போய் விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘என்ன வேணும் ஸ்னேக்கா?’’ என்று அதைக் கையிலெடுத்தா ராஜேந்திரன். ‘‘பயப்படாதீங்க. இது லோசனி வளர்க்கற செல்லம். நம்மளை ஒண்ணும் பண்ணாது. ஸ்னேக்கா... ஸாருக்கு ஹலோ சொல்லு...’’ என்று அதை என் பக்கமாக நீட்ட, அலறியடித்து, உளறிக் கொட்டி, கிளறிமூடி வெளியே ஓடிவந்து விட்டேன்... அஃப்கோர்ஸ் சரிதாவையும் இழுத்துக் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ப்ளாஷ்பேக் ஓவர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நல்லவேளை... அவளுக்கு சிங்கம், புலில்லாம் வளர்க்கணும்னு தோணலை. இவளை ‘விபரீதலோ சனி’ன்னு கூப்பிடாம எப்படிக் கூப்பிடறதாம்? சரி, அவளை விடு... அந்தக் கல்பனா... அவ பேசறது கன்னடமாவும் இல்லாம, தமிழாவும் இல்லாம சங்கடமா இல்ல இருக்கும். ‘பகல்’ன்னு சொல்லச் சொன்னா ‘பகள்’ன்னு அழுத்தமா உச்சரிப்பா. வார்த்தைய முடிக்கும் போதெல்லாம் ஒரு ‘ஆமாவா’ வேற...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘லோசனிக்கு ஜெனரல் நாலேட்ஜ் ஜாஸ்தி. அதனால அவ வேணும். அவ பேசறதை ‘கப்பு’ புரிஞசுப்பாங்க. அவங்க பேசற தமிழே அந்த லட்சணம்தானே...!’’ சிரித்தாள் சரிதா.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நீங்க ரெண்டு பேரும் சரி... அந்த பார்வதியை ஏன் புடிச்சே? டிவி சீரியலும், சினிமாவும் பாக்கறதைத் தவிர வேற ஒண்ணுமே தெரியாதே அதுக்கு?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அதான் செலக்ட் பண்ணினோம். எப்படியும் சினிமா பத்தி ஏதாவது கேள்வி வரும்ல? அப்ப அவ தேவைப்படுவா... வர்ற ஸண்டே ரெக்கார்டிங். நீங்க வேற எந்த கமிட்மெண்ட்டும் வெச்சுக்காதீங்க. என்கூட ஷோவுக்கு வர்றீங்க...’’ என்றாள் உத்தரவாக சரிதா. சரியென்று தலையாட்டினேன். (வேறு வழி?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;ஞா&lt;/span&gt;யிற்று்க்கிழமை காலையில் நான்கு தோழிகளும், நான்கு கணவர்களும், ஆறு குழந்தைகளுமாக வேனில் கிளம்பினோம். (சரிதா கேப்டன் என்பதால் வேன் ஏற்பாடு என் செலவில்... அவ்வ்வ்வவ்!) &lt;br /&gt;&lt;br /&gt;டி.வி. ஸ்டேஷனில் நிகழ்ச்சி நடக்கும் ஹால் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக லெக்சர் தந்துவிட்டு நடிகை ‘கப்பு’வை அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்தப் பெண்கள் வாயெல்லாம் பல்லாக அவளிடம் பேசினார்கள். ‘‘உங்க ஹஸ்பெண்ட்ஸை அறிமுகம் பண்ணி வைங்க’’ என்றாள் அவள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய, என் பக்கம் வந்த போது, நான் இந்தியில் ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் வாயெல்லாம் பல்லாக ‘அச்சா பய்யா’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘என்னங்க... இவ்வளவு வளர்ந்துட்டிங்க... உங்களப் போயி பையன்ங்கறா?’’ என்று என் காதைக் கடித்தாள் சரிதா.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அடியே... பையன் இல்லடி பய்யான்னா இந்தில சகோதரான்னு அர்த்தம்...’’ என்று அடிக்குரலில் விளக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பு அங்கிருந்து, ‘‘என்ன கேக்கறாங்க அவங்க..?’’ என்றாள். அப்போது என் நாவில் ஸெவன் அன்ட் ஹாஃப் இருந்திருக்க வேண்டும்... ஒரு கேள்வி கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஆமா, நீங்க ஏன் ‘கப்பு’ன்னு பேரு வெச்சுக்கிட்டீங்க?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அதுவா? எங்கம்மா வெச்ச பேர் கற்பகவல்லி. ரொம்ப்ப ஓல்ட் பேஷன் நேமா இருக்கேன்னு சுருக்கி ‘கப்பு’ன்னு வெச்சுக்கிட்டேன். எங்கம்மா செல்லமா என்‌ன அப்டித்தான் கூப்டுவாங்க, யுநோ...’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நல்லவேளை... உங்கம்மா உங்களுக்கு ‘குஸுமாம்பாள்’ன்னோ ‘மண்டோதரி’ன்னோ பேர் வெக்கலை. வெச்சிருந்தா எப்படிச் சுருக்கிருப்பீங்களோ...’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்விட்டுச் சிரித்து, ‘‘நாட்டி’’ என்று அருகில் வந்து தோளில் குத்தினாள். என்ன எழவு சென்ட்டைப் போட்டிருந்தாளோ... நிஜமாகவே ‘கப்பு’தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;நி&lt;/span&gt;கழ்ச்சி ஆரம்பமானது. பலியாடுகள் (அட, கணவர்கள்தான்) பார்வையாளர் காலரியில் அமர்ந்து கொண்டோம். சரிதா பாடுவதில் இப்போது கொஞ்சம் தேறிவிட்டதால் ஒரு பாட்டுப் பாடினாள். சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் யானை உடம்பை அசைப்பது போல உடலை லேசாக அசைத்து சரிதாவின் பாட்டுக்கு ஆடினாள் ‘கப்பு’. (இவளைவிட அழகாக சரிதா விடும் ‘பாட்டு’க்கு நான் வீட்டில் ஆடுவேனே...)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ரவுண்டிற்கு சரிதாவையு்ம், எதிரணி கேப்டனையும் அழைத்தாள் ‘கப்பு’. ‘உப்புமாவை ரவை இல்லாவிட்டால் வேறு எதையெல்லாம் வைத்துப் பண்ணலாம்?’ என்று அவள் கேட்க, சரிதா பஸ்ஸரை அழுத்தி, ‘‘சேமியா’’ என்றாள். போர்டு அதை முதல் எண் விடையாகக் காட்டிவிட, இவள் டீமின் அருகில் வந்து அதே கேள்வியை கல்பனாவிடம் கேட்டாள் கப்பு. ‘‘அவள்ள்’’ என்றாள் கல்பு. ‘‘அவள்ன்னு ‌சொன்னீங்கன்னா... எவள்?’’ என்று கப்பு, போர்டிடம் கேட்க அது ‘பாய்ங்ங்’ என்றுவிட எதிரணிக்கு பாயிண்ட் போனது. ‘‘அடிப்பாவி... அது அவல்டி, அவள் இல்ல’’ என்று இங்கு சரிதா மெல்லிய குரலில் சீறிக் கொண்டிருந்தாள். ‘‘ஆமாவா?’’ என்றாள் கல்பனா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனரல் நாலெட்ஜ் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்கள் பதிலளித்த அழகு இருக்கிறதே...&lt;br /&gt;&lt;br /&gt;கப்பு: ஆப்பில் பலம் கீல விலறது புவிஈர்ப்பு விசையினாலன்னு கண்டுபுடிச்ச வின்னானி யாரு?&lt;br /&gt;&lt;br /&gt;சரிதா: (அடுத்த நொடியில்) எடிசன்! (நான் தலையிலடித்துக் கொண்டேன்.) போர்டு: நியூட்டன் என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பு: சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக எந்த இனிப்பைப் பயன்படுத்துவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கல்பனா: வெள்ள்ளம்! (அனைவரும் சிரிக்க, போர்‌டு ‘வெல்லம்’ என்றது.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில் இவர்கள் ‘அழகாக’ விளையாடி போட்டியைத் தோற்றுவிட, ‌நீட்டப்பட்ட மைக்கில் ‘எங்களுக்கு ப்ரொக்ராம்ல கலந்துக்கறதை விட ‘கப்பு’வைப் பாக்கறதுக்குதான் ஆசை. அதனால வருத்தமில்லை’ எனறு பேட்டி(?) வேறு தந்தார்கள். திரும்பி வருகையில் அனைவரும் ஹோட்டலில் சிற்றுண்டி(!) அருந்திவிட்டுத் திரும்பினோம். ஆக, சரிதா டி.வி.யில் தோன்றிய வகையில் எனக்கு ஆன செலவு எட்டாயிரம் ரூபாய்! அவ்வ்வ்வ்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-945876363358862122?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/945876363358862122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_23.html#comment-form' title='69 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/945876363358862122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/945876363358862122'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_23.html' title='டி.வி.யில் சரிதா!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><thr:total>69</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-942677764118071159</id><published>2012-02-21T05:42:00.000+05:30</published><updated>2012-02-21T05:42:33.110+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 5</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;சுபாவும், நானும் - 2&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;சு&lt;/span&gt;பா எனக்குப் பெரிய பொறுப்பு கொடுக்கப் போவதாகச் சொன்னதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? அது...&lt;br /&gt;&lt;br /&gt;சுபா எழுதிய சிறுகதைகள் 350க்கும் மேல் எண்ணிக்கையில் இருந்தன. அவற்‌றையெல்லாம் ‌டைப் செய்து, ஸாஃப்ட் காப்பியாக கணிப் பொறியில் சேமித்து வைத்துக கொள்ள விரும்பி, அந்தப் பணியைச் செய்துதர இயலுமா என்று என்னிடம் கேட்டார்கள். அது அவசரமாக முடிக்க வேண்டிய பணியல்ல என்பதை விளக்கி, அதற்காக ஒரு குறுந்தொகையையும் (இலக்கிய புத்தகம் அல்ல... Small Amount எனப் பொருள் கொள்க) தருவதாகச் சொன்னார்கள். என்னடா இது... Sugarcane ஈட்டிங்குக்கு Wages கூடக் கிடைக்கிறதே என்று வியந்து உடனே சம்மதித்தேன். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என்னிடம் சொந்தமாகக் கம்ப்யூட்டர் இல்லை. அப்போது திருப்பூரின் தினமலர் அலுவலகத்தில் நான் இருந்தேன். கரூரில் இருக்கும் என் நண்பன் ஸ்ரீதரனிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் இருந்தது. ஆகவே அலுவலகத்தில் (முடிந்தால்) கொஞ்‌சமும், அவனையும் துணை சேர்த்துக் கொண்டு கரூரில் கொஞ்சமாக வேலையை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு சுபாவிடம் சம்மதம் சொன்னேன்.&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Mg3OKDr8U3c/T0Lgy0Q9mAI/AAAAAAAAAgg/Vf5FbP-Ys1U/s1600/nadai-2.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="205" src="http://3.bp.blogspot.com/-Mg3OKDr8U3c/T0Lgy0Q9mAI/AAAAAAAAAgg/Vf5FbP-Ys1U/s320/nadai-2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நா....னே எடுத்த படம்!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுமுறை சென்னை வந்தபோது ஸ்ரீதரனையும் உ‌டனழைத்துச் சென்று அறிமுகம் செய்வித்தேன். முதல் 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டோம். சுபா தமிழில் டைப் செய்ய எது நல்ல சாஃப்ட்வேர் என்று கேட்க, நான் ‘ஸ்ரீலிபி’ என்ற சாஃப்ட்வேரை சஜஸ்ட் செய்தேன். அதன் கீபோர்ட் லேஅவுட் கிடைக்குமா என்று சுரேஷ் ஸார் கேட்க, ஊர் சென்று அனுப்புவதாகச் சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;சொன்னபடியே அனுப்பவும் செய்தேன். (சுரேஷ் ஸார் நான் அனுப்பியதை வைத்து வேகமாக டைப் செய்யப் பழகிக் கொண்டார். பாலா ஸார் ‘பொன்மொழி’ என்ற சாஃப்ட்வேரில் ட்ரான்ஸ்லிட்டரேஷன் முறையில் டைப செய்யப் பழகிக் கொண்டார். இருவரும் தங்கள் படைப்புகளை கணிப்பொறியில்தான் உருவாக்குகிறார்கள்.) ஸ்ரீதரன் பி.கே.பி. என்கிற பட்டுககோட்டை பிரபாகரின் தீவிர விசிறி. அவரை சந்திக்க விரும்புவதாக சுபாவிடம் அவன் கேட்க, போனில் அனுமதி வாங்கி, போய்ப் பார்க்கச் சொன்னார்கள். அவனுடன் சென்று பி.கே.பி.யை முதல் முறையாக சந்தித்தேன். (அது பற்றி விரிவாக அடுத்து வரும் ‘பி.கே.பி.யும் நானும்’ எபிஸோடில் சொல்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் 50 கதைகளை அடித்து முடித்ததும் ஃப்ளாப்பியில் காப்பி செய்து கொண்டு சென்னை வந்து சுபாவின் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப் பார்த்தால்... ப்ளாப்பி வேலை செய்யவில்லை. சி.டி.க்களும், டிவிடிக்களும், ஈமெயிலும் இவ்வளவு வசதிகளை அச்சமயம் தரவில்லையே... தரவில்லையே! வேறு வழியின்றி அடுத்த 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த முறை வரும் போது அவற்றைத் தருவதாகச் சொல்லி வந்தேன். அதன்பின் இரண்டு அல்லது மூன்று ப்ளாப்பிகளில் பேக்-அப் எடுத்துக் கொண்டு சென்று காப்பி செய்தோம் நாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது செட்டை முடித்து விட்டு சுபாவைச் சந்திப்பதற்கு முன்னான இடைக் காலத்தில் நான் ஒரு சிறுகதை எழுதி அப்போது வெளியாகிக் கொண்டிருந்த பல மாத நாவல் இதழ்களில் ஒன்றுக்கு அனுப்பி வைக்க, அது பிரசுரமாகியிருந்தது. அம்புலிமாமா கதைகளில் வருவது போல நீதிக்கதை பாணியில் சமூகக் கதையின் முடிவில் நீதி சொல்லி முடித்திருந்தேன். (முதல் கதையல்லவா...) பெருமையாக அந்த இதழ் வந்த பிரதியைக் கையில் எடுத்துக் கொண்டு சுபாவைச் சந்தித்து, அதைப் படித்து கருத்துச் சொல்லும்படி கூறி கொடுத்து விட்டு வந்தேன். கதை வந்த அந்த இதழின் பிரதியை பல ஊர்கள், பல வீடுகள் மாறியதில் தொலைத்து விட்டேன். இல்லாவிடில் உங்கள் பார்வைக்கு வைத்திருப்பேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--Wl7hE8TJuA/Tzp5qXNGJ0I/AAAAAAAAAf8/qcZykfQDXSw/s1600/subha2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/--Wl7hE8TJuA/Tzp5qXNGJ0I/AAAAAAAAAf8/qcZykfQDXSw/s400/subha2.jpg" width="296" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நம் வீட்டுக் குழந்தை கிறுக்கலாக ஓவியம் வரைந்தாலும் ‘நல்லா வரையிறயே...’ என்று பாராட்டுவோமல்லவா? அதுபோல, சுபாவும் புதிதாக எழுதும் ஆர்வத்துடனிருக்கும் என் மனம் நோகக் கூடாதே என்று மென்மையான வார்த்தைகளால் கதையைப் பாராட்டி விட்டு, எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும் என்கிற ரீதியில் முடித்து கடிதமிட்டிருந்தார்கள். கொள்ளை கொள்ளையாய் மகிழ்ந்து போனேன். உங்கள் பார்வைக்கு இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமயத்தில் திருநெல்வேலிக்கு மாற்றல் கிடைக்க அங்கிருந்து கடைசி இரண்டு செட் சிறுகதைகளை டைப் செய்து ப்ரொஜக்டை முடித்து சுபாவிடம் கொடுத்தேன். இப்போது சுபாவின் சிறுகதைகள் அனைத்தும் பூம்புகார் பதிப்பகம் மூன்று (பெரும்) தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இப்படி நிறையத் தடவைகள் சந்தித்ததில் என்னைப் பற்றி சுபாவுக்கும், சுபாவைப் பற்றி எனக்கும் நல்ல புரிந்துணர்தல் ஏற்பட்டிருந்தது. இந்த ப்ராஜெக்ட்டை முடித்தபின் ஒரு வருட காலம் திருநெல்வேலியிருந்து சுபாவுக்கும் எனக்கும் கடிதப் பரிமாறல்கள், அவ்வப்போது போனில் பேசுவது மட்டுமே தொடர்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தினமலரில் இருந்து நான் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தினமலரிலிருந்து வெளியேறியதும் இனி சென்னையில்தான் மிச்ச வாழ்க்கை என்று (நானாக) முடிவு செய்து கொண்டு, ஒரு கம்ப்யூட்டர், ஸ்கேனர், லேஸர் ப்ரிண்டர் எல்லாம் வாங்கிக் கொண்டு சென்னையில் ஒரு டிடிபி சென்டர் ஆரம்பித்து பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது! (பாட்டெல்லாம் கூடப் பாடிப் பார்த்தேன்... விக்ரமன் படத்தில் வருவது போல் வளர்ந்துவிட முடியவில்லை என்பது நிதர்சனம்! பஞ்சப்பாட்டுத்தான் பாட முடிந்தது.) &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இங்கு வந்து பிழைப்புக்குத் தாளம் போட்ட காலச்சதுரத்தில் ஒருமுறை சென்னையை விட்டு மீண்டும் மதுரைக்கே ‌போய்விடலாமா என்ற வெறுப்பான மனநிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாலா ஸாரின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் செய்த உதவியினாலும், பின்னர் சுபாவின் ஆதரவினாலும் சென்னையில் என் வாழ்க்கை டேக் ஆஃப் ஆனது. அதைப் பற்றி...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;-தொடர்கிறேன்..!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-942677764118071159?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/942677764118071159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/5.html#comment-form' title='66 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/942677764118071159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/942677764118071159'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/5.html' title='நடை வண்டிகள் - 5'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Mg3OKDr8U3c/T0Lgy0Q9mAI/AAAAAAAAAgg/Vf5FbP-Ys1U/s72-c/nadai-2.jpg' height='72' width='72'/><thr:total>66</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-3776642799738919762</id><published>2012-02-20T05:58:00.002+05:30</published><updated>2012-02-20T08:10:22.073+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>புலவர் சா.இராமாநுசத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா: மகிழ்வும், நெகிழ்வும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பு&lt;/span&gt;லவர் சா.இராமாநுசம் அவர்களின் ‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா நேற்று தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்தது. நான்கு மணிக்கு விழா என்பதால் நான்கு மணிக்குச் சென்றேன். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றவர் புலவரின் மகள் திருமதி. சித்ரா சீனிவாசன். அவர் என்னை புலவரையாவிடம் அழைத்துச் செல்ல, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் பல சான்றோர்களை எனக்கு அறிமுகம் செய்வித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் நண்பர் சென்னைப் பித்தன் வந்து என்னோடு இணைந்து கொண்டார். நாங்கள் பேசிக் கொண்டிருக்க, விழா துவங்குவதற்குச் சற்று முன் தோழி ஸ்ரவாணி தன் கணவருடன் வருகை புரிந்தார். சற்று நேரத்தில் விழா துவங்கியது. வரவேற்புரை நிகழ்ந்த பின்னர் புலவர் சா.இராமாநுசம் அவர்களுக்கு பல பெரியவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலவரையா தன் மகள் திருமதி. சித்ராவின் மூலம் வலையுலக நண்பர்களான எங்கள் மூவரையும் மேடைக்கு அழைத்து மரியாதை செய்தார். (முன்பே ‌எங்களுக்குத் தெரிந்திருந்தால் மறுத்திருப்போம்.) இப்படி ஒரு கெளரவத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகமிக நெகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் அது. புலவரையா! உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழா சம்பந்தப்பட்ட ஒரே ஒரு வருத்தமான விஷயம் என்னவெனில்... முழுமையாய் விழா நிகழ்ந்து முடியும் வரை இருக்க முடியாமல் இடையிலேயே புறப்பட வேண்டிய ஒரு தவிர்க்க இயலாத வீட்டு வேலை எனக்கு வாய்த்து விட்டதே என்பதுதான். புலவரையாவிடம் மன்னிப்புக் கோரி, பாதியிலேயே புறப்பட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளரா புத்தகம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. 144 பக்கங்களில் 60 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை அரங்கில் 50 ரூபாய்க்கு அளித்தார்கள். வலையில் வந்த கவிதைகள் எனினும் படிக்காமல் விட்டவை நிறைய இருப்பதால் முழுமையாகப் படித்துவிட்டு புலவரையாவைச் சந்திக்கலாம் என்றெண்ணியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா மேடையில் கேட்ட விஷயம்: தமிழ்நாடு அரசு பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற 370 ஆசிரியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தபோது அவர்களுக்காக அரசுடன் போராடி மீண்டும் பணியில் சேர்க்க ஆணை பெற்றுத் தந்திருக்கிறார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய புலவர் சா.இராமாநுசம் அவர்கள். அது மட்டுமா... போராட்டத்தின் விளைவாக அனைத்து ஆசிரியர்களும் பெற்ற ஓர் ஊதிய உயர்வு தமிழாசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட, ஓராண்டு போராடி அதைப் பெற்றுத் தந்திருக்கிறார். இப்படி நற்செயல்கள் பல செய்து, அகவை எண்பதைக் கடந்துவிட்ட நிலையில் உற்சாகமாய் நற்கவிதைகள் வழங்கி வரும் அவர் நீடூழி வாழப் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;புலவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. ஆனால் நேற்றிரவு கவிதை போல் ஒன்று தோன்றியது. அதை அவருக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு தருகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;========================================================&lt;br /&gt;&lt;br /&gt;சாதிக்கொரு சங்கம் உண்டிங்கே - மதங்கள்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பலப்பல உண்டிங்கே மாந்தர்&lt;br /&gt;மோதிக் கொள்கிறார் அனுதினம் - எவர்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இனம் பெரிது எனவும்&lt;br /&gt;மதத்தில் சிறந்தது எதுவென்றும் -ஒன்றும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அறியாப் பேதையாய் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர் இவரென்பது என்தெரிவா?- அன்றி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்மதம், என்குலம், என்குணம்&lt;br /&gt;நிறம் என்றெதை யேனும் தெரிந்தெடுத்தேனா?&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்னுடையது சிறந்ததென யானும்&lt;br /&gt;திறமப்ட இயம்பிட காரணம் யாதுமுளதோ?&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எங்கோ இருந்து ஏதோவொன்று&lt;br /&gt;விரும்பிட ஈண்டு பிறந்தனன் யான்!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஏனிந்த மோதல் மானிடர்காள்?&lt;br /&gt;அறிவிலியாய் யான் மனங்குழம்பி நிற்கிறேன்...&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அறிந்திட்டோர் விளக்கிடுக அடியேனுக்கு!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-3776642799738919762?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/3776642799738919762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_20.html#comment-form' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/3776642799738919762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/3776642799738919762'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_20.html' title='புலவர் சா.இராமாநுசத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா: மகிழ்வும், நெகிழ்வும்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-3743134380553104027</id><published>2012-02-18T19:49:00.000+05:30</published><updated>2012-02-18T19:49:00.282+05:30</updated><title type='text'>ஓடாத ரயில்! ஒளிரும் மர்மம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பே&lt;/span&gt;ருந்துகளில் பயணிப்பதை விட ரயில் பயணங்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. கால்களை வசதியாக நீட்டக் கூட முடியாமல், அவசரமாக இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் அடக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன், எந்த நேரம் டிரைவர் விபத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்கிற சன்னமான பீதியுடன் பேருந்துகளில் பயணிப்பது என்னைப் பொறுத்தவரை நரகம். ரயிலில்... அதுவும் பகல் நேர ரயில்களில் பயணிப்பது என்றால் அப்படி ஒரு தனி குஷி எனக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;கம்பார்ட்மெண்ட்களை இணைக்கும் பாதை வழியாக பல பெட்டிகள் தாண்டி ஒரு வாக்கிங் போய்விட்டு வரும் பழக்கம் உண்டு எனக்கு. ஒவ்வொரு ரயிலும் ஒரு தனி உலகமாகவே இயங்குகிறதோ என்று வியப்பேன். எத்தனை விதமான மனிதர்கள்! அம்மா கத்தக் கத்த, துறுதுறுவென்று இங்குமங்கும் ஓடும் சிறுமி, தன்னைச் சுற்றி ஓர் உலகம் இயங்குவதை அறியாமல் மொபைலில் வைத்த கண்ணையும் விரலையும் எடுக்காத இளம் பெண், எதிரில் படி்த்துக் ‌கொண்டிருக்கும் ஆசாமி எப்போது விகடன் புத்தகத்தை மூடுவான்... நாம் ‘எக்ஸ்க்யூஸ் மீ, கொஞ்சம் பாத்துட்டுட்த் தரேன்’ என்று கேட்கலாம் என்று காத்திருக்கும் பெரியவர், தொலைக்காட்சிக் கதையை பக்கத்தில் இருப்பவளிடம் பேசியபடி இருக்கும் மாமி... எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் ரயிலில்! முடிந்தவரை இப்படியான ரயில் பயணங்களையே நான் தேர்ந்தெடுப்பேன். எதிர்பாராத சில நல்ல நட்புகளும் எனக்கு ரயில் பயணங்களில் அமைந்தது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ச&lt;/span&gt;மீபத்தில் ரயில் பயணத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு த்ரில்லர் நாவலைப் படித்தேன். அதைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ஐ&lt;/span&gt;ரோப்பாவுக்குக் குறுக்காக தனது மூன்று நாட்கள் பயணத்தைத் தொடங்குகிறது ஓரியண்ட் எக்ஸ்பிரஸ். பெல்கிரேடில் நின்றுவிட்டு கிளம்பும் அந்த ரயில் பயணத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டு நடுவழியில் நகர இயலாமல் நிற்கிறது. இப்படிப் பனிப்பொழிவு ஏற்பட்ட வாரக் கணககில் ரயில்கள் சிக்கிக் கொள்வது உண்டு என்பதால் யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் அவர்களைப் பதற்றமடையச் செய்யும் ஒரு விஷயம் நடந்தேறுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PswVm5Sulrg/TyDKw7lKK0I/AAAAAAAAAcA/G1xepwDekDM/s1600/agatha-christie-murder-on-the-orient-express.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-PswVm5Sulrg/TyDKw7lKK0I/AAAAAAAAAcA/G1xepwDekDM/s1600/agatha-christie-murder-on-the-orient-express.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குளிர் காலத்தில் அதிகம் பேர் பயணிக்க மாட்டார்கள் என்பதால் காலியாக இருக்கும் அந்த ரயில் இம்முறை மட்டும் ஏனோ ஃபுல்லாக பயணிகளால் இருக்கிறது. ரயில் கம்பெனி டைரக்டர் பெளக்கும் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர். பனிப்பொழிவில் சிக்கி ரயில் நகர இயலாத நிலையில் அதில் பயணித்த மில்லியனர் ஸைமன் ரேச்சட் உள்பக்கமாக பூட்டப்பட்ட தன் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஒரு டஜன் முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் படுகிறார். வெளியாட்கள் எவரும் வந்து கொன்றிருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான நிலையில், கொலைகாரன் ரயிலிலேயே பயணிக்கும் பயணிகளில் ஒருவன் அல்லது ஒருவள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குற்றவாளி யார் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை கண்டுபிடிக்கும் பொறுப்பு பொய்ரெட்டின் தலையில் சுமத்தப்படுகிறது. போலீஸ் வரமுடியாது, மோப்ப நாய்கள் கிடையாது, வெளியுலகிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாது. இப்படி ஒரு வினோத சூழ்நிலை!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8SWjz_3BAT0/TyDK8XN6q1I/AAAAAAAAAcI/AdDsPVxsuAs/s1600/agatha_christie.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-8SWjz_3BAT0/TyDK8XN6q1I/AAAAAAAAAcI/AdDsPVxsuAs/s1600/agatha_christie.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-இப்படி ஒரு அழுத்தமான முடிச்சைப் போட்டுவிட்டு தன் "MURDER ON THE ORIENT EXPRESS" நாவலைத் தொடங்குகிறார் மர்மக்கதை மகாராணி அகதா கிறிஸ்டி. படிக்கும் ஆர்வத்தை ஏகமாக இது கிளறிவிட தொடர்ந்து படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கைக் கையிலெடுக்கும் பொய்ரெட், ‌கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு துப்பு கண்டுபிடிக்கிறார். பின்னர் ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார். அந்த விசாரணையில்தான் எவ்வளவு திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன! கொலையுண்டவனுக்குத்தான் எத்தனை விரோதிகள் அந்த ரயிலினுள்ளேயே இருந்துள்ளனர் என்கிற பிரமிப்பான விஷயங்கள் வெளிவருகின்றன. பிரயாணிகளில் ஒருவர் நியூயார்க் டிடெக்டிவ் ஏஜென்ஸியைச் சேர்ந்த துப்பறியும் நிபுணர் ஹார்ட்மேன் என்பதையும் பொய்ரெட் கண்டுபிடிக்கிறார். அவரது சாட்சியமும் கேசுக்குத் துணை நிற்கிறது. முடிவில் தர்க்கரீதியாக அலசி, எந்த ஒரு பாயிண்ட்டையும் மறுக்க இயலாதவாறு கொலை நிகழ்ந்த விதத்தை பொய்ரெட் விரிவாக விளக்கி நாவலை முடிக்கும் போது படிக்கும் நம் மனதில் எழும் உணர்வு: பிரமிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் ரத்தினச் சுருக்கம் தான் மேலே நான் தந்திருப்பது. அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் கதை முடிவதற்கு முன்னேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்பதை யூகித்துவிட முயல்வேன். ஒன்றிரண்டு கதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் நான் படித்து முடிக்கையில் ‘ஏமாந்தியா?’ என்னும் அகதாவின் கேலிச் சிரிப்பு என் காதுகளில் ஒலிக்கும். இந்த நாவலிலும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;அகதா கிறிஸ்டி கண்ணி‌ வெடிகளைப் போல தன் நாவலினூடே குற்றவாளி யாராக இருககும் என்பதற்கான க்ளூக்களையும் அங்கங்கே தெளித்திருப்பார். அதைப் பற்றிக் கொண்டு கண்டுபிடிப்பதுதான் கஷ்டமான விஷயம். மூளைக்கு வேலைதரும், சுறுசுறுப்பூட்டும் விஷயமும் கூட! நாவலின் முடிவில் குற்றவாளியும், குற்றம் நிகழ்‌ந்த விதமும் அகதாவால் விவரிக்கப்படும் போது, அந்தக் கண்ணிவெடிகளை நாம் அறியும்போது, ‘அட!’ என்கிற பிரமிப்பு நிச்சயம் ஏற்படும். அந்த பிரமிப்பை எனக்குள் இந்த நாவலும் தரத் தவறவில்லை. அகதாவின் நாவல்கள் வரிசையில் இதற்கு இரண்டாம் இடம் தருவேன். முதல் இடம் 'AND THEN THERE WERE NONE' என்ற கதைக்கு. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sQHXAyR4pUA/TyDLPE_Wq_I/AAAAAAAAAcQ/myjDqWL70SE/s1600/And_Then_There_Were_None_%25281945%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-sQHXAyR4pUA/TyDLPE_Wq_I/AAAAAAAAAcQ/myjDqWL70SE/s1600/And_Then_There_Were_None_%25281945%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு : ‘‘நாவல்கள் படிப்பதற்கெல்லாம் பொறுமை இல்லைப்பா’’ என்பவர் களுக்கு... இந்த 'MURDER ON THE ORIENT EXPRESS' கதை இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. (1974 வெர்ஷன் மிக நன்றாக இருக்கும்)&amp;nbsp; 'AND THEN THERE WERE NONE' படமும் திரைப்படமாகி உள்ளது. கூகிளாண்டவரிடம் தேடினீர்கள் என்றால் இரண்டு படங்களையும் டவுன்லோடு செய்து பார்த்து ரசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்பு அனுபவம் விரும்புபவர்களுக்கு : ‘‘ஆங்கிலத்தில் நாவல்கள் படிப்பது என்னால் முடியாதுப்பா, அவ்வளவு பொறுமை கிடையாதுப்பா’’ என்பவர்களுக்கு... இவ்விரண்டு நாவல்களையும் கண்ணதாசன் பதிப்பகம் ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’ என்றும் ‘பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை’ என்றும் தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: அண்மையில் &lt;span style="color: red;"&gt;நண்பர் தி‌ரு.வெங்கட் நாகராஜ்&lt;/span&gt; அவர்கள் தன் பதிவில் பஸ் பயணம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். எனக்கு ரயில் பயணம் ஏன் பிடிக்கும் என்பதை எழுதினாலென்ன என்று அதைப் படித்ததும் தோன்றியது. ரயிலைப் பற்றி எழுதும்போது இயல்பாக இந்த நாவலும் இணைந்து கொண்டது. ஒரு பதிவுக்கு வித்திட்ட (தேத்த உதவிய) நண்பர் வெங்கட்டுக்கு நன்றி! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-3743134380553104027?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/3743134380553104027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_18.html#comment-form' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/3743134380553104027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/3743134380553104027'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_18.html' title='ஓடாத ரயில்! ஒளிரும் மர்மம்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-PswVm5Sulrg/TyDKw7lKK0I/AAAAAAAAAcA/G1xepwDekDM/s72-c/agatha-christie-murder-on-the-orient-express.jpg' height='72' width='72'/><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1825980455337797723</id><published>2012-02-16T16:28:00.000+05:30</published><updated>2012-02-16T16:28:47.532+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 4</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: purple; text-align: center;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;சுபாவும் நானும் - 1&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;1983&lt;/b&gt;&lt;/span&gt; டிசம்பர் மாதம். ஆனந்த விகடனில் ‘சிம்மாசனம்’ என்ற தலைப்பில் வந்திருந்த சிறுகதையைப் படித்த என் சித்தி, என் அம்மாவிடம் அதை மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார். மாணவப் பருவத்தில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு பத்திரிகைகள் படிக்காத நான், சித்தி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போனதும் (டீச்சர்ங்க!) விகடனை எடுத்துப் படித்தேன். அந்தச் சிறுகதையின் நடையழகும், கருப்பொருளும் மனதைக் கொள்ளை கொண்டது. எழுதியது யாரென்று பார்த்தேன். சுபா! ‘யாரிந்தப் பெண்மணி? பிரமாதமாக எழுதியிருக்கிறார்களே...’ என்று எண்ணினேன். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கல்லூரிப் பருவத்தில் எல்லா எழுத்தாளர்களையும் படித்துப் பழகிய நாட்களில் சுபா ஏராளமான சிறுகதைகளும், மோனா, மாலைமதி ஆகியவற்றில் நாவல்களும் எழுதி பிரபலமான எழுத்தாளர். சுபா’ என்பது ஒரு பெண்ணல்ல, அது ‘சுரேஷ்’, ‘பாலகிருஷ்ணன் என்ற இரு நண்பர்களின் கூட்டு முயற்சியில் இருவர் பெயரின் முதலெழுத்தையும் எடுத்து ‘சுபா’ என்று வைத்துக் கொண்ட விஷயத்தை அப்போது தெரிந்து கொண்டு மிக ஆச்சரியப்பட்டேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழங்கு தமிழில் எழுதாமல் நல்ல தமிழ் எழுத்து நடையை சுபா கைக் கொண்டிருந்ததை வியந்து ரசித்திருக்கிறேன். அந்த தனித் தமிழ் நடை க்ரைம் கதைகள் எழுதிய போதும், நகைச்சுவைக் கதைகள் எழுதிய போதும் ரசனைக்கு ஏற்றதாகவே இருந்தது மேலும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலத்திற்குப் பின்பு மாத நாவல்கள் அதிகம் விற்கத் தொடங்கிய பருவத்தில் ‘சூப்பர் நாவல்’ என்ற ஒன்று சுபாவின் படைப்புகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. சூப்பர் நாவலோ, வேறு ஏதாவது மாத நாவலோ... ‘சுபா’வின் எழுத்தைத் தவறாமல் வாங்கிப் படித்து விடுவேன். நாவலைப் படித்த உடனேயே விமர்சனக் கடிதமும் எழுதி விடுவேன். நான் விரும்பிப் படித்த எழுத்தாளர்களில் &amp;nbsp;மிக அதிகமாக வாசகர் கடிதம் எழுதியது ‘சுபா’வுக்குத்தான். தினமலரில் சேர்ந்த பின்னர், இரவுப் பணி முடிந்து கிளம்புவதற்கு முன்னர், நாவலுக்கான விமர்சனக் கடிதத்தை டைப் செய்து, அழகாக லே அவுட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பித்தேன். (அந்தக் கடிதங்களில் எழுத்துப் பிழை இல்லாமல் இருந்ததையும், சிரத்தையாக வடிவமைக்கப் பட்டிருந்ததையும் சுபா மிகவும் ரசித்திருக்கிறார்கள் என்பதை பின்னர் அறிந்தேன்.)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-m8RyXrt2ih4/Tzp5v4bBosI/AAAAAAAAAgE/Um8qmqSyfRI/s1600/subha3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-m8RyXrt2ih4/Tzp5v4bBosI/AAAAAAAAAgE/Um8qmqSyfRI/s320/subha3.jpg" width="290" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேலூர் தினமலரில் நான் பணி செய்த போது தீபாவளி வாழ்த்து ஒன்றை கணிப்பொறியில் வடிவமைத்து ப்ரிண்ட் அவுட் எடுத்து சுபாவிற்கு அனுப்பியிருந்தேன். அதை மிகவும் ரசித்த சுபா, அதை ‘கணேஷிடமிருந்து வந்த, கணிப்பொறி அமைத்த தீபாவளி வாழ்த்தை மிகவும் ரசித்தோம். இதோ உங்கள் பார்வைக்கு’ என்று எழுதி ‘சூப்பர் நாவல்’ உள் அட்டையில் பிரசுரித்திருந்தார்கள். அந்த வாழ்த்தை இங்கே தந்திருக் கிறேன். (இப்போது பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். இன்று கணிப்பொறிகளின் வேகத்தையும், கிடைக்கும் சாஃப்ட்வேர்களையும் வைத்து இதை அளவிடக் கூடாது. அப்போது 386 என்கிற மிகவும் மெதுவான கம்ப்யூட்டர்களே இருந்தன. புரோகிராம் வரிகள் எழுதித்தான் டிசைன் செய்ய வேண்டும். தீபாவளி வாழ்த்துக்கு நான் எழுதிய புரோகிராம் கீக்கள் மொத்தம் 10,020 என்றால் அந்த முயற்சியின் சிறப்பை உணர்வீர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;சுபா என் பெயரையும் குறிப்பிட்டு, வாழ்த்தையும் பிரசுரித்ததில் மிகமிக மகிழ்ந்து போனேன். சுபாவிற்கு நன்றி சொல்லிக் கடிதம் எழுதினேன். பின்னர் சென்னை வந்த சமயம் சுபாவைச் சந்திக்க விரும்பி ‘ஆத்மா ஹவுஸ்’ சென்றேன். பாலா ஸாரின் வீட்டுக் கதவைத் தட்டினேன். கவுன் போட்ட குட்டிப் பெண் வந்து, ‘‘நீங்க அப்பாவோட ரசிகரான்னு கேட்டாரு’’ என்றாள். ‘‘ரசிகர் இல்லம்மா, வாசகர்னு சொல்லு’’ என்று சொல்லியனுப்பினேன். அப்பாவிடம் பேசிவிட்டு வந்து, ‘‘அப்பா உங்களை மாடியில வெய்ட் பணணச் சொன்னாரு’’ என்றது அந்தக் குழந்தை -ஸ்ரீவைஜயந்தி. (அந்தக் குழந்தைக்கு டிசம்பர் 2011ல் கல்யாணம் நடந்தது. அதில் கலந்து கொண்டு வாழ்த்திய என் பூரிப்பை வார்த்தைகளால் விளக்குவது கடினம்)&lt;br /&gt;&lt;br /&gt;பாலா வந்தார். சுபாவின் கதைகளைப் பற்றிப் பேசினேன். ‘‘ஏன் நெர்வஸா இருக்கீங்க? முகத்தைப் பார்த்தே பேச மாட்டேங்கறீங்களே...?’’ என்று கேட்டார். ‘‘உங்க கிட்ட நிறையப் பேசணும்னு மனசுக்குள்ள லிஸ்ட் போட்டுட்டு வந்தேன் ஸார். முகம் பாத்துப் பேசினா சந்தோஷத்துல எதாவது விட்ருவனோன்னுதான் இப்படிப் பேசினேன்’’ என்று விட்டு நினைத்த விஷயங்களைப் பேசிவிட்டுக் கிளம்பினேன். அதன் பின்னர் வாசகனாக எழுதும் கடிதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-oPuFq98FqZU/Tzp7MpjgsVI/AAAAAAAAAgU/IFcMMKvcDSM/s1600/uj+ganesh+short+story+thaduthu+paar+.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-oPuFq98FqZU/Tzp7MpjgsVI/AAAAAAAAAgU/IFcMMKvcDSM/s400/uj+ganesh+short+story+thaduthu+paar+.jpg" width="163" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுபா தங்கள் நண்பர் பட்டுக்கோட்‌டை பிரபாகருடன் இணைந்து ‘உங்கள் ஜூனியர்’ என்ற மாத இதழைத் தொடங்கினார்கள். ஒரு மாதம் பி.கே.பியின் நாவலும், மறு மாதம் சுபாவின் நாவலும், நாவலுடன் இணைந்த பல பல்சுவை அம்சங்களும் இணைந்து சுவாரஸ்யமான புத்தகம் அது. மிக ரசித்துப் படித்து கடிதங்கள் எழுதுவேன். ‘உங்கள் ஜுனியர்’ ஆரம்பித்து 25வது இதழ் வெளிவந்தபோது அதில் 25 போட்டிகளை வாசகர்களுக்காக வைத்திருந்தார்கள் (எல்லாமே போஸ்ட் கார்டிலேயே எழுதி அனுப்பும்படி அமைத்திருந்தார்கள்.).அதில் 10 போட்டிகளுக்கு ஆர்வமாக எழுதி அனுப்பினேன்.&amp;nbsp; 26வது இதழில் எனக்கு ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது. போஸ்ட் கார்டில் எழுதிய என்‌னுடைய குட்டிச் சிறுகதையை முதல் பரிசு பெற்றதாக அறிவித்து வெளியிடப்பட்டிருந்தது. இப்போது படித்தால் எனக்கே சிரிப்பு வருகிற நடை அது. (இங்கே கொடுத்திருக்கிறேன்- நீங்களும் சிரிக்க). ஆனாலும் அச்சில் அதைப் பார்த்தபோது கிடைத்த ஆனந்தம் அளவிடற்கரியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னாட்களில் வந்த உங்கள் ஜுனியர் இதழ்களில் ஒன்றிரண்டு சிறு படைப்புகள் வெளியாகியிருந்தன. சென்னை வந்த ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் சுரேஷ் சாரையும் சந்தித்துப் பேசியிருந்தேன். சுபாவுக்கும் அவர்களின் குடும்பத்து உறுப்பினர்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவனாக ஆகியிருந்தேன். இப்படியான ஒரு காலச்சதுரத்தில் தான் ஒரு முறை சென்னை வந்தபோது சுபாவைச் சந்திக்கச் சென்றேன். சுபா இருவரும் இருந்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படைப்புகள் பற்றி சற்று நேரம பேசியபின் ஒரு மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க விரும்புவதாக சுபா சொன்னார்கள். அதைப் பற்றி விரிவாக விளக்கினார் சுரேஷ் ஸார். அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதின் மூலம் சுபாவிடம் என் நெருக்கம் மிகமிக அதிகமாகப் போகிறது என்பதையும், குடும்ப நண்பர்களில் ஒருவன் என்ற அந்தஸ்தை எனக்கு &amp;nbsp;அது அளிக்கப் போவதையும் அப்போது கிஞ்சித்தும் அறியாமலேயே சம்மதம் சொல்லி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;-தொடர்கிறேன்.&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-1825980455337797723?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/1825980455337797723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/4.html#comment-form' title='63 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1825980455337797723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1825980455337797723'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/4.html' title='நடை வண்டிகள் - 4'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-m8RyXrt2ih4/Tzp5v4bBosI/AAAAAAAAAgE/Um8qmqSyfRI/s72-c/subha3.jpg' height='72' width='72'/><thr:total>63</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7098547680722249152</id><published>2012-02-14T19:13:00.000+05:30</published><updated>2012-02-14T19:13:06.562+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழமுதம்'/><title type='text'>பசிப்பிணி என்னும் பாவி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ம&lt;/span&gt;க்களின் அடிப்படைத் தேவை நிறைவேறினாலே போதும். அவர்கள் வசிக்கும் இடம் பொன்னுலகம். அவர்களுக்கு உணவும், நீரும், உறைவிடமும் தவிர வேறென்ன வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பசி வந்திடப் பத்தும் பறந்து விடும் அல்லவா? பசியால் வருந்துபவரின் இரங்கத்தக்க நிலை எப்படி இருக்கும்? மணிமேகலை அதைக் காட்சியாக்குகிறது. குடிச் சிறப்பை நினையான், போற்றி ஒழுகிய ஒழுக்கத்தை மறப்பான், காக்கும் கடமை மறந்து, துணைவி, குழந்தை என்போர் பெருமிதமுறச் செய்ததை மறந்து அவர்களுடன் மற்றவர் வாசலில் நிற்கச் செய்யுமாம். மானம் துறக்கும் நிலை இது.&lt;br /&gt;&lt;br /&gt;குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்&lt;br /&gt;பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்&lt;br /&gt;நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்&lt;br /&gt;பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்&lt;br /&gt;பசிப்பிணி என்னும் பாவி&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;(மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, 76-80)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-rp-ygmbSVJk/TySetbKHLdI/AAAAAAAAAdA/OnSC3_oPLjo/s1600/MaNimEkalai01.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-rp-ygmbSVJk/TySetbKHLdI/AAAAAAAAAdA/OnSC3_oPLjo/s200/MaNimEkalai01.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆம்! பிடித்த கல்விப் பெரும்புணையை விடுவான். கற்றதோடு கற்ற வழி நின்ற பெருமகன் எந்தக் கல்வியை வாழ்க்கைக் கடல் கடக்க உதவும் புணையாக எண்ணியிருந்தானோ அதை விட்டு விடுவான். நாணத்தை அணிகலனாக அணிந்த குலமகள், நாணத்தை இழக்கச் செய்துவிடும் நிலையை அவனே உண்டாக்குவான். வேலியே பயிரை மேய்வது போன்றதுதானே இதுவும்?&lt;br /&gt;&lt;br /&gt;சிகரம் அடிவாரத்தில்! வேறென்ன வேண்டும், மாறுபாட்டால் வாழ்வு சிதைய?&lt;br /&gt;&lt;br /&gt;பசி போக்குவது - மானம் காத்தல்தான். அதைச் செய்ய வேண்டியதல்லவா மன்னன் கடமை? அதைச் செய்வதிலிருந்து விலகுவது தன்மானம் இழக்கும் செயலல்லவா? தாமே அதற்குக் காரணமாதல் எவ்வளவு இழிவானது?&lt;br /&gt;&lt;br /&gt;நீ எப்படிப்பட்ட ஆற்றல் உடையவன்?&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்&lt;br /&gt;வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்&lt;br /&gt;வேண்டிய விளைக்கும் ஆற்றலை&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;(புறநானூறு 38)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆவூர் மூலங்கிழார் பாராட்டுகிறார். ஆற்றலின் எல்லை காட்டும் இயன்மொழித் துறைப் பாடல் இது. காலத்தை வெல்லும் ஆற்றல் - சூரியனில் நிலவின் தண்மையையும், நிலவில் சூரியனின் வெம்மையையும் விளைவிக்கும் ஆற்றல் - இயலக் கூடிய ஒன்றா? இயலாதுதான்! எனினும் உயர்வுநவிற்சியழகு இது. ‘என்னைப் பெற்ற ராசா’ என்று குழந்தையைத் தாய் கொஞ்சுகிறாளே... அப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்&lt;br /&gt;திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்&lt;br /&gt;வானத் தன்ன வண்மையும் மூன்றும்&lt;br /&gt;உடையை யாகி இல்லோர் கையற&lt;br /&gt;நீநீடு வாழிய நெடுந்தகை&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;(புறநானூறு 55)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;என்று பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய ‌நன்மாறனை மருதனிளநாகனார் வாழ்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட&lt;br /&gt;போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;(பாரதிதாசன் கவிதைகள், ப.145)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எனப் பாடுகிறார் பாரதிதாசனார். இருபதாம் நூற்றாண்டுப் புலவரின் விருப்பம் இது. இரண்டாம் நூற்றாண்டுப் புலவரின் வாழ்த்தும் இதுவே. இல்லோர் கையற வாழ வேண்டும். இல்லாதார் இல்லையாகும்படி நாட்டை வைத்திருத்தலே திரு.&lt;br /&gt;&lt;br /&gt;உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையம்&lt;br /&gt;சேரா தியல்வது நாடு&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;(திருக்குறள் 734)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றம்&lt;br /&gt;வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்&lt;br /&gt;தண்கதிர் மதியம் போலவும்&lt;br /&gt;நின்று நிலைஇய உலகமொடு உடனே&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: red;"&gt;(புறநானூறு 56)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வாழுமாறு வாழ்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;‘தமிழ் இலக்கியங்களில் காலம்’ என்னும் நூலிலிருந்து (மணிவாசகர் பதிப்பகம்) எடுக்கப்பட்ட ஒரு துளியைத்தான் இதுவரை நீங்கள் சுவைத்தீர்கள். நூலாசிரியர் &lt;span style="color: red;"&gt;டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ., பி.எச்டி.,&lt;/span&gt; மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழாசிரியையாகவும், மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழறிவை எனக்கு ஊட்டிய முதல் ஆசிரியை மற்றும் உறவு முறையில் எனக்கு சித்தி!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-7098547680722249152?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/7098547680722249152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_14.html#comment-form' title='66 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7098547680722249152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7098547680722249152'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_14.html' title='பசிப்பிணி என்னும் பாவி'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-rp-ygmbSVJk/TySetbKHLdI/AAAAAAAAAdA/OnSC3_oPLjo/s72-c/MaNimEkalai01.jpg' height='72' width='72'/><thr:total>66</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1742345898905031329</id><published>2012-02-12T07:08:00.001+05:30</published><updated>2012-02-12T14:22:44.917+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>மொறுமொறு மிக்ஸர்-3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வணக்கம் நண்பர்களே, ஒரு சேஞ்சுக்காக... &lt;b&gt;Let us begin with a smile...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1abj3bc8mMo/Ty86z8G1LPI/AAAAAAAAAec/bxY1g7Ly1gA/s1600/doss_joke1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="http://2.bp.blogspot.com/-1abj3bc8mMo/Ty86z8G1LPI/AAAAAAAAAec/bxY1g7Ly1gA/s400/doss_joke1.jpg" width="400" /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வரைந்தவர் : என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.&amp;nbsp; சமீபத்தில் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதத் துவங்கியிருக்கிறார் தாஸ். ஒருமுறை சென்று பாருங்களேன்... &lt;a href="http://pukkoodai.blogspot.in/" style="color: #1155cc;" target="_blank"&gt;http://pukkoodai.blogspot.in/&lt;/a&gt;&lt;br /&gt;============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ச&lt;/span&gt;மீபத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது அதில் வந்த ஒரு வரி என்னை உறுத்தியது. (எம்.ஜி.ஆரை விடமாட்டான்யா இவன்னு யார்ப்பா அங்க முணுமுணுக்கறது?)&lt;br /&gt;&lt;br /&gt;‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்று ஒரு சின்னப் பையனுக்கு புத்தி சொல்லிப் பாடுகிறார் எம்.ஜி.ஆர். அன்னை என்பவள் அடுக்களையில் இருப்பவள், உலக விவரம் தெரியாது. அதனால் அவளிடம் அன்பை மட்டும் பெறலாம். அப்பா ஊரைச் சுற்றுபவர், அதனால் நீ அவரிடம் அறிவைப் பெறலாம் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் இதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாட்களில் பெண்கள் ‘பெரிய மனுஷி’ ஆனதும் படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். என் அம்மா அப்படித்தான் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். ஆனால் என் அம்மாவிடமிருந்து நான் கற்றதும், பெற்றதும் மிக அதிகமாயிற்றே. வெளி உலகத்தில் நிறையப் பழகினாலும் கிணற்றுத் தவளையாய், அறிவற்ற அப்பாக்களும் உண்டுதானே? அன்னையிடம் அதிகப் பாசம் வைத்திருந்த எம்.ஜி.ஆர். எப்படி இப்படிப் பாடலாம்?&amp;nbsp; தனக்கு உறுத்தலாக இருக்கும் வரிகளை கவிஞர்களிடம் மாற்றி எழுதிப் பதிவு செய்யச் சொல்லித்தான் எம்.ஜி.ஆர். நடிப்பார் என்பது உலகமறிந்தது. அதனால்தான் எந்தப் பாடலாக இருந்தாலும் ‘எம்.ஜி.ஆர். பாட்டு’ என்றுதான் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி... இவை மிகமிகத் தவறான வரிகள் என்றே மனதில் பட்டது. உங்களின் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்...&lt;/div&gt;&lt;br /&gt;============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1kBAIWii-_w/Ty88oISH-wI/AAAAAAAAAes/6nsM5rrH9xs/s1600/puzzle1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-1kBAIWii-_w/Ty88oISH-wI/AAAAAAAAAes/6nsM5rrH9xs/s1600/puzzle1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: large;"&gt;இ&lt;/span&gt;து புதிர் நேரம்: இந்தப் படத்தைப் பாருங்கள். நான்கு தீக்குச்சிகளால் ஒரு கோப்பை வரைந்து அதனுள் ஒரு பழம் வைக்கப்பட்டுள்ளது. (கற்பனை பண்ணிக்குங்க) இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும். பழம் கோப்பைக்கு வெளியில் வர வேண்டும். கோப்பையின் வடிவம் மாறக் கூடாது. (பழத்தை மட்டும் நகர்த்தி, வெளில வெச்சுட்டாப் போச்சுன்னு சொன்னீங்கன்னா ‌‌தலையில குட்டுவேன்) யோசியுங்க. விடையை... (அடுத்த பதிவுல சொல்லலாமான்னு யோசிக்கிறேன்)&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;வி&lt;/span&gt;ளம்பர நேரம் இது. இந்நாட்களில் பிரபலமான திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. அக்காலத்திலேயே தன்னுடைய பெருவெற்றி பெற்ற திரைப்படமான ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பியிருக்கிறார் மக்கள் திலகம். அதற்கான விளம்பரத்தை நிறையப் பேர் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதால் கீழே தந்துள்ளேன். (அவரின் எண்ணம் ஏனோ நிறைவேறாமலேயே போய் விட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-AoB_kZRe-oA/Ty88BvMIC1I/AAAAAAAAAek/nwVPFetEGWA/s1600/nadodiyin_magan_ad.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="282" src="http://3.bp.blogspot.com/-AoB_kZRe-oA/Ty88BvMIC1I/AAAAAAAAAek/nwVPFetEGWA/s400/nadodiyin_magan_ad.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பு&lt;/span&gt;த்தகக் கண்காட்சியைப் பற்றி அனைவரும் எழுதி முடித்து விட்டார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றிவந்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. தமிழின் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்த்தால் சாதாரணப் பதிப்பகங்கள் அதே அளவு பக்கங்களுக்கு வைக்கும் விலையை விட, ஒன்றரை மடங்கு அதிக விலை வைத்திருந்தார்கள். (பேசிவைத்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்று மனதில் பட்டது,)&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாட்களில் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ போன்ற பல பெரிய புத்தகங்களை என் அப்பா ‘மக்கள் பதிப்பு’ என்று வெளியாகியிருந்ததை வாங்கி வைத்திருந்தார். ‘மக்கள் பதிப்பு’ என்பது சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிட்டு வெளியிடுவது. விலை உயர்ந்த தாளில் நூலகங்கள் வாங்கிக் கொள்ளலாம். வெகுஜனங்களைச் சென்றடைவதற்காக இப்படி ‘மக்கள் பதிப்பு’ ‘மலிவுப் பதிப்பு’ என்று அந்நாட்களில் வெளியிட்டிருக்கிறார்கள். (நூலகப் பதிப்பின் விலை 40 ரூபாய் இருந்தால் மக்கள் பதிப்பு 10 ரூபாய்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில மலிவுப் பதிப்பு நூல்கள் ‘பாரதி பதிப்பகம்’ ஸ்டாலில் இப்போது வாங்கினேன். புதுக்கருக்கு அழியாமல் மூன்று ரூபாய்க்கும், நான்கு ரூபாய்க்கும் இருந்தன. அள்ளிக் கொண்டு வந்தேன். நமக்குத் தேவை புத்தக்திலுள்ள விஷயமா, இல்லை, பேப்பரின் தரமா? இந்நாட்களில் எந்தப் பதிப்பகங்களும் இப்படி ‘மக்கள் பதிப்பு’ வெளியிடக்கூட எண்ணுவதில்லை. ஏன் என்பதுதான் புரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ப&lt;/span&gt;ழைய விகடன் இதழ் ஒன்றில் நான் ரசித்த துணுக்கு:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wFoQIvMvpv8/Ty88_2-rRXI/AAAAAAAAAe0/wO4RUTZOfR0/s1600/bit_matter.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="135" src="http://2.bp.blogspot.com/-wFoQIvMvpv8/Ty88_2-rRXI/AAAAAAAAAe0/wO4RUTZOfR0/s400/bit_matter.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;============================================&lt;/div&gt;&lt;span style="font-size: large;"&gt;நா&lt;/span&gt;கேஷின் டைமிங் காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதிராளி டயலாக்கை முடித்ததும் ஒரு மாத்திரை நேரத்திற்கும் குறைவாய் நாகேஷின் பதில் வந்து விழுந்து சிரிக்க வைக்கும். ஆபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மா பார்த்துக் கொண்டிருந்த பழைய படம் ஒன்றில் நாகேஷ் டைமிங் ஜோக் அடித்ததைப் பார்த்து சிரித்தேன். அந்த ஜோக்ஸ் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பா&lt;/b&gt;ண்டியராஜன்: அப்பா! நானும் நாயா அலைஞ்சு பாத்துட்டேன். ஒரு பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;நா&lt;/b&gt;கேஷ்: டேய்! நாயா அலைஞ்சா பொண்ணு கிடைக்காதுடா, பன்னுதான் கிடைக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))&lt;br /&gt;&lt;br /&gt;ஒ.வி.கிருஷ்ணாராவ்: என் பொண்ணு பங்கஜவல்லி. ‘பங்கு’ன்னுதான் கூப்பிடுவோம். வாம்மா பங்கு...&lt;br /&gt;&lt;br /&gt;பெண் வருகிறாள். ஆறரை அடி உயரத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;நாகேஷ்: இவளை எதுக்கு பங்குன்னு கூப்பிடணும்? பேசாம நுங்குன்னே கூப்பிடுங்களேன்...&lt;br /&gt;: &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பு&lt;/span&gt;திரின் விடையை அடுத்த பதிவுல தரலாமான்னு யோசிச்சேன். ஆனா அப்படிச் செஞ்சா மிக்ஸர் பொட்டலம் முழுத் திருப்தியைத் தராதுன்னு தோணினதால இங்க விடை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-rPI5_T0la2w/Ty89o_mHSSI/AAAAAAAAAe8/7dlWTiKlOt8/s1600/puzzle2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-rPI5_T0la2w/Ty89o_mHSSI/AAAAAAAAAe8/7dlWTiKlOt8/s400/puzzle2.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;============================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வளவுதான்.. மிக்ஸர் பொட்டலம் தீர்ந்துடுசு்சு! பின்ன பார்க்கலாம்! &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-1742345898905031329?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/1742345898905031329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/3_12.html#comment-form' title='59 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1742345898905031329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1742345898905031329'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/3_12.html' title='மொறுமொறு மிக்ஸர்-3'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1abj3bc8mMo/Ty86z8G1LPI/AAAAAAAAAec/bxY1g7Ly1gA/s72-c/doss_joke1.jpg' height='72' width='72'/><thr:total>59</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-4408765995154043073</id><published>2012-02-10T07:27:00.000+05:30</published><updated>2012-02-10T07:27:10.642+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: red;"&gt;ராஜேஷ்குமாரும் நானும் - 3&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;கோ&lt;/span&gt;வை தினமலரிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகிப் போனதும் அங்கே ‘கதை மலர்’ என்று வந்து கொண்டிருந்த வார இணைப்பிதழுக்கு பொறுப்பு கொடுத்தார்கள். அந்த இதழுக்காக ஆர்.கே.வுக்கு போன் செய்து, ‘ரத்தினங்கள் போல ஒன்பது முத்திரைச் சிறுகதைகள் (முன்பே எழுதியதாயினும்) தாருங்கள்’ என்று கேட்டேன். அவருக்கு அப்போது அவகாசமில்லாததால் என்னையே செலக்ட் செய்து ‌போட்டுக் கொள்ள அனுமதி கொடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னர் கோவை சென்று (வழக்கம்போல்) அவரைச் சந்தித்த போது அந்தச் சிறுகதைகளில் சில அவருக்கே நினைவில்லை என்றும் எங்கிருந்து எடுத்தேன் என்றும் கேட்டார். அவரது சிறு‌கதைகளை பைண்ட் செய்து தொகுப்புகளாக வைத்திருப்பதைச் சொன்னேன். மறுமுறை சென்றபோது எடுத்துச் சென்று கொடுத்தேன். மிகமகிழ்ந்து போய், ‘‘ஒரு எழுத்தாளனுக்கு இதைவிடப் பெரிய பொக்கிஷம் கிடையாது கணேஷ்’’ என்று சொல்லி, மகாத்மா எழுதிய ‘சத்தியசோதனை’ நூலை ஆட்டோகிராஃப் போட்டு எனக்கு அன்பளித்தார். என்னுடைய புத்தகப் பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று இன்றுவரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;க்&lt;/span&gt;ளோனிங் பற்றிய தகவல்களைக் கொடுத்தபோது, ‘‘இந்த மாதிரி வாசகர்கள் தகவல்கள் தந்தால் அவர்கள் பேரை என் கடிதத்தில் சொல்லிவிடுவது வழக்கம். உங்க பேரைப் போட்டுடறேன்’’ என்றார். ‘‘தினமலருக்குப் பரந்த மனம் கிடையாது. அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டுதான் நான் உங்களிடம் அறிமுகமாகி நட்பானது போல நினைத்து நடந்து கொள்வார்கள். அதனால் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னாளில்&amp;nbsp; க்ரைம் நாவல் ஸ்பெஷல்’ என்று ஜி.அசோகன் அவர்கள் ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வெளியிட ஆரம்பித்தார். பல நாவல்களை கத்திரி வைக்காமல் வெளியிடுவார். சில நாவல்களில் அவரது கத்திரி விளையாடி விடும். (ஆனால் எங்கு கத்திரி வைக்கிறார் என்பது புதிதாய் படிப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. அப்படி ஒரு திறமையான எடிட்டர் அவர்). நான் ராஜேஷ்குமாரிடம் நேயர் விருப்பம் மாதிரி எனக்குப் பிடித்த அவரது தொடர்களையெல்லாம் சொல்லி வெளியிடச் சொல்வேன். இந்த அன்புத் தொல்லையைப் பற்றி அவர் தன் கடிதத்தில் வாசகர்களுக்கு எழுதிவிட, தினமலரில் (படிக்கும் பழக்கம் வைத்திருந்த மிகச் சிலரிடம்) என் மதிப்பு ‘கும்!’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;அ&lt;/span&gt;தன்பின் வந்த காலங்களில் அவர் எக்கச்சக்கமாக நாவல் எழுதும் கமிட்மெண்ட்களைக் குறைத்துக் கொண்டு, அளவோடு எழுத ஆரம்பி்த்தார். க்ரைம் நாவல் தவிர வேறு ஏதாவது ஒரு மாத நாவல் மட்டும் எழுதலாம் என்று முடிவெடுத்து அவர் செயல்படுத்த, அவரிடம் நாவல் கேட்டுப் பெற முடியாத மாத நாவல் பதிப்பாளர் ஒருவர் ‘‘ராஜேஷ்குமாருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’’ என்று செய்தி வெளியிட்ட கொடுமையும் நடந்தது. பின்னொரு சமயம் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நன்றாக எழுதுகிறார் என்பதால் ராஜேஷ்குமார் பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்த, சென்னையில் வேறு சில பத்திரிகைகளில் வாய்ப்புக் கேட்டுச் சென்ற அவர், ‘‘ராஜேஷ்குமாருக்கே கதை எழுத ஐடியாக்கள் எல்லாம் நான்தான் கொடுக்கிறேன்’’ என்றெல்லாம் சொல்லிவிட, அந்த பத்திரிகை நண்பர்கள் ரா.கு.விடம் அதைத் தெரிவித்தனர். ஒருமுறை இவரது க்ரைம் நாவலின் கருவைச் சுட்டு ஒரு திரைப்படமே வெளிவந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HNd8h03v1yY/TzR1UQJuarI/AAAAAAAAAf0/imvu_cExrEk/s1600/Rajeshkumar_2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-HNd8h03v1yY/TzR1UQJuarI/AAAAAAAAAf0/imvu_cExrEk/s1600/Rajeshkumar_2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அமைதி காத்துவிடுவது அவரது வழக்கம். அதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘‘அவதூறாக அவர் பத்திரிகையில் எழுதினால் எழுதிட்டுப் போகட்டும். வாசகர்களுக்கு என்னைப் புரியும்’’ என்றும், ‘‘யார் எழுத்து ஒரிஜினல்ங்கறது காலப் போக்குல நிலைச்சுடும். விடுங்க கணேஷ்.’’ என்றும் சொன்னார். (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று எழுத்துலகிலேயே இல்லை. க்ரைம்கதை மன்னனோ இன்றும் வெற்றி வலம் வருகிறார்).&amp;nbsp; ‘‘என் கதையைச் சுட்டு படம் எடுத்து விட்டார்கள் என்று வழக்குப் போட்டால் வாய்தாவாக வாங்கி பல வருடம் போராடி, கடைசியில் ‘இது ராஜேஷ்குமாரின் கதை என்பதற்கு சாட்சி இல்லை. ராஜேஷ்குமாரை கோர்ட் கண்டிக்கிறது’ என்பார்கள். இதற்காக அலையும் நேரத்தில் நான் உருப்படியாக பல விஷயங்கள் செய்யலாம்.’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ரா&lt;/span&gt;ஜேஷ்குமாருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்தபோது ஆதங்கமாக ஒரு விஷயம் சொன்னார். அவரிடம் அவர் எழுதிய நாவல்களை இரவல் வாங்கிச் சென்ற எவரும் திருப்பிக் கொடுத்ததே இல்லை என்பதே அது. எனக்கும் இது விஷயத்தில் பெரிய மனக்குமுறல்கள் இருந்ததை அவரிடம் கொட்டித் தீர்த்தேன். (பார்க்க: என் பதிவு &lt;a href="http://www.minnalvarigal.blogspot.in/2011/09/blog-post_24.html" target="_blank"&gt;&lt;b style="color: red;"&gt;புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்?&lt;/b&gt;&lt;/a&gt;) அவரிடம் இல்லாத பல நாவல்களை அவர் சொல்ல, என் கலெக்ஷனில் இருந்தவற்றையெல்லாம் அவருக்குக் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவரது மகன்களின் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தியதும், அவருடனிருந்ததும் மறக்க இயலாத இனிய அனுபவம். அவர் பேரனைப் பார்த்துவிட்ட காலத்தில் நான் சென்னைக்கு வந்து ‘கல்யாணமாலை’ இதழில் லேஅவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். பேரனைப் பார்க்க சென்னை வந்த அவரிடம் பேட்டி தரும்படி கேட்டேன்.விரிவாகப் பேசினார் - மூன்று இதழ்களில் வெளியிடும் அளவுக்கு. (கதைகளில் ஏகப்பட்ட கொலைகளைச் செய்துவிட்ட இவருக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கமே வந்து விடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?) இன்றும் எப்போது வேண்டுமானாலும் செல்போனில் அழைத்தால் மனம் விட்டு நிறைய நேரம் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;எ&lt;/span&gt;வ்வளவு புகழ் அடைந்தாலும் சிறிதளவும் கர்வம் இல்லாமல், பழகும் தன்மை மாறாமல் 1996ல் பார்த்ததைப் போலத்தான் இப்போதும் அவரைப் பார்க்கிறேன். அவரிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த &lt;span style="color: red;"&gt;எளிமை&lt;/span&gt;யும், எப்போதும் &lt;span style="color: red;"&gt;இன்சொற்கள் பேசுவது&lt;/span&gt;ம்தான்!&lt;/div&gt;&lt;div style="color: cyan; text-align: right;"&gt;&lt;span style="color: blue;"&gt;-‘ராஜேஷ்குமாரும் நானும்’ நிறைவடைய&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: cyan; text-align: right;"&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;span style="color: red;"&gt;‘சுபாவும் நானும்’ &lt;/span&gt;தொடங்குகிறேன்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;==========================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ந&lt;/span&gt;ண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் என்னை புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுத்து எவையும் நிறைவேறும் வழியாக இல்லாததால் இவ்வாண்டு நான் எடுத்த ஒரே புத்தாண்டுத் தீர்மானம், &lt;span style="color: blue;"&gt;‘இனி புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவும் எடுப்பதில்லை’&lt;/span&gt; என்பதே. அதனால் என்னால் தொடர இயலவில்லை. &lt;span style="color: red;"&gt;மன்னித்துவிடுங்கள் மகேந்திரன்!&lt;/span&gt; (அட, நாவல் தலைப்பு மாதிரி இல்லை..?)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-4408765995154043073?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/4408765995154043073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/3.html#comment-form' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/4408765995154043073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/4408765995154043073'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/3.html' title='நடை வண்டிகள் - 3'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HNd8h03v1yY/TzR1UQJuarI/AAAAAAAAAf0/imvu_cExrEk/s72-c/Rajeshkumar_2.jpg' height='72' width='72'/><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-4834758159610236372</id><published>2012-02-08T05:49:00.000+05:30</published><updated>2012-02-08T05:49:20.922+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>இன்னும் ஒரு அங்கீகாரம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தோ&lt;/span&gt;ழி ஸ்ரவாணி தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது. தோழி &lt;b style="color: red;"&gt;ஷக்திப்ரபா&lt;/b&gt; எனக்கு &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;"Versatile blogger award"&lt;/span&gt; &lt;/b&gt;வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். விஷயமறிந்ததும் என் உணர்வுகளை நேர்மையாகச் சொல்வதென்றால் பாராட்டுப் பெற்றதில் நிறைய மகிழ்ச்சி + இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற நல்ல விஷயங்களைத் தர வேண்டுமே என்ற பயம். இப்படிக் கலவையான உணர்ச்சிகளில் இருக்கும் நான் என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்டு விருது வழங்கிய ஷக்திப்ரபா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், நான் ஐந்து பேருக்கு வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தேர்ந்தெடுத்த இந்த ஐவரும் அறிமுகம் தேவையில்லாத, என்னிலும் மேம்பட்ட வித்தகர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1, &lt;b&gt;&lt;a href="http://yaathoramani.blogspot.in/" target="_blank"&gt;திரு. ரமணி&lt;/a&gt;&lt;/b&gt; அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2, &lt;b&gt;&lt;a href="http://chennaipithan.blogspot.in/" target="_blank"&gt;திரு,சென்னைப் பித்தன்&lt;/a&gt;&lt;/b&gt; அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;3, &lt;b&gt;&lt;a href="http://moonramsuzhi.blogspot.in/" target="_blank"&gt;திரு. அப்பாத்துரை &lt;/a&gt;&lt;/b&gt;அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;4, &lt;b&gt;&lt;a href="http://rishaban57.blogspot.in/" target="_blank"&gt;திரு,ரிஷபன்&lt;/a&gt;&lt;/b&gt; அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;5, &lt;b&gt;&lt;a href="http://reverienreality.blogspot.com/" target="_blank"&gt;திரு,ரெவெரி&lt;/a&gt;&lt;/b&gt; அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zWbYhv9-Rx4/TzEQlw3HMPI/AAAAAAAAAfM/aBlkeBZUQUk/s1600/award.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-zWbYhv9-Rx4/TzEQlw3HMPI/AAAAAAAAAfM/aBlkeBZUQUk/s200/award.jpg" width="155" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-78S2P6mnwEc/TzEQuvOoqWI/AAAAAAAAAfU/bThXGHRgpIk/s1600/award1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-78S2P6mnwEc/TzEQuvOoqWI/AAAAAAAAAfU/bThXGHRgpIk/s200/award1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த ஷக்திப்ரபாவும், அவருக்கு விருது தந்த வை.கோ அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் :&amp;nbsp;1. புத்தகங்கள் படிப்பது, 2. மெலோடி பாடல்கள்,&amp;nbsp;3. மழையை ரசிப்பதும், நனைவதும்,&amp;nbsp;4. எம்.ஜி.ஆரின் படங்கள்,&amp;nbsp;5. தூக்கம் (சிரிக்காதீங்க ப்ளீஸ்),&amp;nbsp;6. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், 7. ஐஸ்க்ரீம்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;============================================== &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ச&lt;/span&gt;மீபத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தாறுமாறாக அடி வாங்கி, மாவுக் கட்டுடன் திரும்பியிருக்கிறது. ‘வெற்றிகளைக் குவித்த கேப்டன்’ என்று தோனியைக் கொண்டாடியவர்கள் எலலாம் இப்போது அவரைத் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். டி.வி. செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் படித்த இதைப் பற்றி எண்ணியபடியே காலையில் பழைய பாடல்கள் ‌பார்க்க டி.வி.யைப் போட்டேன். சிவாஜி கணேசன் தோன்றி சோக கீதம் பாடிக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன ஆச்சரியம்..! அப்படியே அவர் மார்ஃபிங்கில் உருமாறி தோனியாக எனக்குக் காட்‌சியளித்தார். அவர் பாடிய பாடலைக் கேளுங்கள்... இல்லை, படியுங்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2CwFUU8MBsw/Ty_yNt0coxI/AAAAAAAAAfE/7IqEQaWxduM/s1600/Dhoni.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="199" src="http://2.bp.blogspot.com/-2CwFUU8MBsw/Ty_yNt0coxI/AAAAAAAAAfE/7IqEQaWxduM/s200/Dhoni.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போனால் போகட்டும் போடா - கேப்டன்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?&lt;br /&gt;போனால் போகட்டும் போடா...&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,&lt;br /&gt;அவுட்டானது எனக்கே தெரியாது!&lt;br /&gt;வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த&lt;br /&gt;கிரவுண்டினில் எனக்கே இடமேது?&lt;br /&gt;கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஆட்’ல் (விளம்பரத்தில்) நடிப்பது வரவாகும்&lt;br /&gt;நான் டக் அவுட் என்பது&amp;nbsp;நிலையாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;போனால் போகட்டும் போடா....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்பயர் சொன்னான் அவுட்டென்றே - அதை&lt;br /&gt;இல்லையென்றால் அவன் விடுவானா..?&lt;br /&gt;(பழைய) ரெக்கார்டைச் சொல்லி அழுவதனாலே...&lt;br /&gt;மீண்டும் ஆடவும் விடுவானா..?&lt;br /&gt;கூக்குரலாலே கிடைக்காது - அவன்&lt;br /&gt;உயர்த்திய விரல்தான் இறங்காது -இனி&lt;br /&gt;ஆட்டம் என் பக்கம் திரும்பாது!&lt;br /&gt;&lt;br /&gt;போனால் போகட்டும் போடா....&lt;br /&gt;&lt;br /&gt;ஸிக்ஸரும் ஃபோரும் ‘ஐபிஎல்’லில் அடித்தேன்-&lt;br /&gt;இங்கொரு ஸிக்ஸர் அடித்தேனா?&lt;br /&gt;அடித்தால் நானும் தலையைக் குனிந்தே&lt;br /&gt;பெவிலியன் மீண்டும் வருவேனா?&lt;br /&gt;நமக்கும் மேலே அம்பயரடா - அவன்&lt;br /&gt;ரூல்ஸ் எ(ல்)லாம் தெரிந்த தலைவனடா!&lt;br /&gt;என்னை ஆட்டிப் படைக்கும் கலைஞனடா!&lt;br /&gt;&lt;br /&gt;போனால் போகட்டும் போடா - கேப்டன்&lt;br /&gt;பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?&lt;br /&gt;போனால் போகட்டும் போடா..&lt;br /&gt;&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ச&lt;/span&gt;மீபத்தில் தோழி &lt;span style="color: red;"&gt;ஹேமா&lt;/span&gt;வின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, &lt;a href="http://santhyilnaam.blogspot.in/2012/01/blog-post.html" style="color: blue;" target="_blank"&gt;&lt;u&gt;&lt;i&gt;&lt;b&gt;இந்தப்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/u&gt;&lt;/a&gt; பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று ‌சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை அழவும், பின்பு சிரிக்கவும் வைத்த ஹேமாவுக்கு இந்தப் பாடல் தர்ப்பணம்! ச்சே... வேறென்னமோ சொல்வார்களே... ஆங், சமர்ப்பணம்!&lt;br /&gt;&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;எ&lt;/span&gt;ன்னுடைய பதிவில் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை எல்லாம் தன்னுடைய &lt;a href="http://www.bloggernanban.com/2012/02/blog-post.html" target="_blank"&gt;&lt;u style="color: blue;"&gt;&lt;i&gt;&lt;b&gt;இந்தப்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/u&gt;&lt;/a&gt; பதிவின் மூலம் மீண்டும் இயங்கச் செய்த அன்பு நண்பர் &lt;span style="color: red;"&gt;அப்துல் பாஷித்&lt;/span&gt; அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் + அவருடைய சேவைக்கு ஒரு ராயல் சல்யூட்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-4834758159610236372?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/4834758159610236372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_08.html#comment-form' title='83 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/4834758159610236372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/4834758159610236372'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post_08.html' title='இன்னும் ஒரு அங்கீகாரம்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zWbYhv9-Rx4/TzEQlw3HMPI/AAAAAAAAAfM/aBlkeBZUQUk/s72-c/award.jpg' height='72' width='72'/><thr:total>83</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-8009402758646798183</id><published>2012-02-05T16:30:00.004+05:30</published><updated>2012-02-06T07:54:56.853+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: purple; font-size: large;"&gt;ராஜேஷ்குமாரும் நானும் - 2&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;கோ&lt;/span&gt;வை தினமலரில் நான் கணிப்பொறிப் பிரிவில் பணியில் சேர்ந்தபோது அங்கு வடிவமைப்புப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த விஜயன் எனக்கு நெருங்கிய நண்பனானான். என்னைவிட வயதில் சிறியவனாய் அவன் இருந்தது எந்த விதத்திலும் நட்புக்குத் தடையாக இருக்கவில்லை. கோவையில் எங்கே சுற்றுவதென்றாலும் அவன் இல்லாமல் தனியே செல்வதில்லை. அத்தனை நெருங்கிய நட்பு எங்களுடையது. &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகியிருந்த நிலையில் நண்பர் ராஜேஷ்குமார் என்னிடம் மூன்று சமயங்களில் உதவி கேட்டார். (இதைப் பற்றி இப்போது நான் தற்பெருமை அடித்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. என் மனைவிக்கு என்னுடன் சண்டை ஏற்பட்ட காரணத்தைச் சொல்வதற்காகத்தான் விரிவாகச் சொல்கிறேன்.) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ருநாள் இரவு என் அலுவலகத்துக்குப் போன் செய்து, ‘‘க்ளோனிங்கை அடிப்படையா வெச்சு ஒரு நாவல் எழுதப்போறேன் கணேஷ். அதுசம்பந்தப்பட்ட தகவல்கள் நிறைய எனக்குத் தேவைப்படுது. உங்களுக்கு அது பத்தித் தெரியுமா?’’ என்றார். அந்த சப்ஜெக்டில் எனக்கிருந்த ஆர்வத்தால் ஆங்கில, தமிழ் நாளிதழ்களிலிருந்து எடுத்த கட்டிங்குகளையும், சுஜாதா விரிவாக எழுதிய ஒரு கட்டுரையும், நிறையப் படங்களுமாக ஒரு ஃபைலே தயாரித்து வைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘என் கிட்ட நிறைய டீடெய்ல்ஸ் இருக்கு ஸார். நாளைக்கு காலையில கொண்டு வந்து தர்றேன்.’’ என்றேன். (தினமலர் நாளிதழ் காலை பேப்பர் என்பதால் செய்திப் பிரிவு, வடிவமைப்புப் பிரிவு, அச்சுப் பிரிவு அனைவரும் நைட் ஷிப்டில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்- மாலை ஆறிலிருந்து இரவு இரண்டு மணி வரை.)&lt;br /&gt;&lt;br /&gt;மறுதினம் காலையில் விஜயனையும் உடனழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து அவற்றைத் தந்தேன். பெட்டிச் செய்திகள் எல்லாம் சேர்த்து விறுவிறுவென்று எழுதி அந்த மாத க்ரைம் நாவலை அமர்க்களப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;பி&lt;/span&gt;ன்னொரு சமயத்தில் ‘‘நியூயார்க்ல நடக்கற மாதிரி ஒரு கதை எழுதப் போறேன். அந்த நாட்டைப் பத்தியும், அங்குள்ள வழிகள், புகழ் பெற்ற விஷயங்கள் பத்தின தகவல்கள் தேவைப்படுது. ஏதாவது கிடைக்குமா?’’ என்றார். கோவை மாவட்ட நூலகத்தில் புத்தகங்களை ரெஃபர் செய்து, கொஞ்சம் எழுதியும், கொஞ்சம் ஜெராக்ஸ் செய்தும் கிடைத்தவற்றைக் கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;மூ&lt;/span&gt;ன்றாவது சந்தர்ப்பத்தில் அவர் ஒரு விஷயம் கேட்டபோதுதான் என் மனைவிக்கு கோபம் ஏற்பட்டது. அவரை நானும் விஜயனும் சந்திக்கச் சென்றிருந்த ஒரு சமயம், ‘‘பாக்யா இதழ்ல சமீபத்துல நான் எழுதி முடிச்ச தொடர்கதைல ரெண்டு சாப்டர் என்கிட்ட மிஸ்ஸிங். பப்ளிகேஷனுககு கொடுக்கறதுக்கு தேவைப்படுது. உங்ககிட்ட இருந்தாக் கொடுங்களேன்...’’ என்று கேட்டார். நான் பாக்யா வாங்குவதில்லை என்பதை அவரிடம் சொல்லி, தேடித் தருவதாகச் சொன்னேன். கோவையில் பழைய புத்தகக் கடைகளில் அலைந்து திரிந்து அந்த இரண்டு இதழ்களைப் பிடித்து விட்டேன். உடனிருந்த விஜயன்கூட இதற்காக என்னைக் கேலி செய்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயங்களையெல்லாம் கவனித்துக கொண்டிருந்த என் மனைவிக்குக் கோபம வந்து விட்டது. ‘‘நைட் டூட்டி பாத்துட்டு வந்து பகல்ல தூங்காம இப்படி அலைஞ்சிட்டிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆறது? அவருக்கு எத்தனையோ வாசகர்கள்! கேட்டா செஞ்சிட்டுப் போறாங்க.’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘வாசகர் கிட்ட அவர் கேக்கலைடி. நண்பர்கிட்ட கேட்டிருக்கார். கண்டிப்பாச் செய்யணும்’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நீங்கதான் ஓடி ஓடிச் செய்யறீங்க. அவருககு நீங்க நூத்துல, ஏன்.. ஆயிரத்துல ஒருத்தர்...’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நானில்லைம்மா... எம்.ஜி.ஆர்.தான் ஆயிரத்தில் ஒருவன்’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இந்த இடக்குக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. அவருக்கு நீங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை. நீங்கதான் அப்படிச் சொல்லிட்டுத் திரியறீங்க...’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நிச்சயம் இல்லை. அவர் ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்கிறவர். எனக்காக எதுவும் செய்வார்’’ என்று நான் சொல்ல, அவள் கத்தி சண்டை&amp;nbsp; போட (வாயால்தான்), அது முற்றிப் போய் கடைசியில் ஒன்று சொன்னாளே, பார்க்கலாம்... ‘‘சரி, ஒண்ணு பண்ணுங்க. இப்ப நேரா அவர்கிட்ட் போயி, எனக்கு நூறு ரூபா கொடுங்கன்னு கேளுங்க. கேள்வி கேக்காம அவர் குடுத்துட்டார்ன்னா நான் வாயே பேசலை!’’ என்றாள். (நூறு ரூபாயின் மதிப்பு இப்போதிருப்பதை விட அந்த ஆண்டுகளில் அதிகம்தான்.)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-AULq2LBg69A/Ty5g8q6FRJI/AAAAAAAAAeU/8ps_HJ7b5ag/s1600/Rajesh_2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-AULq2LBg69A/Ty5g8q6FRJI/AAAAAAAAAeU/8ps_HJ7b5ag/s320/Rajesh_2.jpg" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன அபத்தமான சவால் என இப்போது தோன்றினாலும் நான் முன்பே சொன்னது போல் அப்போது எனக்கிருந்த ஈகோ என்னை யோசிக்காமல் சவால்விடச் செய்தது. நேராக அவரிடம் விஜயனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். எந்த விஷயமும் பேசாமல் எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார்! எனக்கு உடனடியா நூறு ரூபாய் தேவைப்படுது. தரமுடியுமா?’’ என்று கேட்டேன்.. அடுத்த கணம்... நான் என் மனைவியிடம் சொன்னது போலவே சிறிதும் தயங்காமல் சட்டையிலிருந்து எடுத்துத் தந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘‘தாங்க்ஸ் ஸார்’’ என்று நன்றி சொல்லிவிட்டு வேறு சப்ஜெக்ட் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். என் மனைவியிடம் அதைத் தந்து விஷயத்தைச் சொன்னதும் அவள் வாய் மூடிப் போனது. (என்னுடன் வந்த விஜயனுக்குக் கூட இன்றுவரை இந்த சவால் விஷயம் தெரியாது. இத்தனை ஆண்டுகள் கழிச்சு இப்ப படிச்சு தெரிஞ்சுட்டிருப்பான்.) ஆனால் அந்தச் செயலை எண்ணி பின்னாட்களில் பல முறை வெட்கப்பட்டிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: right;"&gt;&lt;b&gt;-தொடர்கிறேன்,,,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://tamilmanam.net/rpostrating.php?s=P&amp;amp;i=1138686" target="_blank"&gt;&lt;i&gt;&lt;b&gt;தமிழ் மணத்தில் வாக்களி்க்க...&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;(சரியா இருக்கான்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்க அன்பர்களே...&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-8009402758646798183?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/8009402758646798183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/2.html#comment-form' title='69 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/8009402758646798183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/8009402758646798183'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/2.html' title='நடை வண்டிகள் - 2'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-AULq2LBg69A/Ty5g8q6FRJI/AAAAAAAAAeU/8ps_HJ7b5ag/s72-c/Rajesh_2.jpg' height='72' width='72'/><thr:total>69</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5973482885976998521</id><published>2012-02-04T08:51:00.002+05:30</published><updated>2012-02-04T12:42:36.413+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>ஆனந்த அதிர்வுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;‘ரா&lt;/span&gt;ஜேஷ்குமாரும் நானும்’ என்ற தலைப்பில் நான் நடைவண்டிகள் தொடரை ஆரம்பித்திருந்தேன். அனைவரும் ரசித்து, உடனே தொடரச் சொன்னதால் உடனே அடுத்த பகுதியை வெளியிட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் இரண்டு விஷயங்கள் குறுக்கிட்டு, அதை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன். மன்னிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;===========================================&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;‘‌ரா&lt;/span&gt;ஜேஷ்குமாரும் நானும்’ முதல் பகுதியைப் படித்து விட்டு கோவையிலிருந்து என் நண்பன் வீரவிஜயன் போன் செய்தார். ‘‘நானும்தானே ராஜேஷ்குமாரை நீங்க பாக்கப் ‌போகும்போது கூட இருந்தேன். என்னைப் பத்திச் சொல்லாம விட்டுட்டீங்களே...’’ என்றார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஆறு வருடங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தோம் நாங்கள். அவர் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டிருக்க, நான் இங்கே சொல்ல முடியாத பல சொந்தக் கஷ்டங்களில் உழன்று கொண்டிருக்க, ‘டச்’சில் இல்லாமலே இருந்து விட்டோம். இப்போது ய‌தேச்சையாக இந்தப் பதிவைப் படித்தவர், என் தளத்திலிருந்த ஒரு ‘க்ளூ’வைக் ‌கண்டறிந்து, அதன் மூலம் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஜேஷ்குமார் அவர்களுடனான என் நட்பில் இனிவரும் சில விஷயங்கள் நடந்தபோது முழுக்கவும் என்கூட இருந்தவர் விஜயன். ஆகவே, அவருடன் மீண்டும் பேசியதில் மிக அகமகிழ்வு எனக்கு. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டதிலும் மகிழ்வுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;===========================================&lt;br /&gt;&lt;br /&gt;தோழி ஸ்ரவாணி தன் ப்ளாக்கில் எனக்கு ஒரு விருது கொடுத்திருந்தார். அதைப் பற்றிய விவரம் அவர் வார்த்தைகளிலேயே கீழே தருகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்&amp;nbsp; அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி&amp;nbsp; -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த &lt;span style="color: red;"&gt;தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்&lt;/span&gt; மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி என்னை ‘இளம்’ வலைப்பதிவாளர் என்று தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை... ஆனாலும் தோழி கொடுத்த விருதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு இங்கே என் தளத்தில் இணைத்திருக்கிறேன். இப்போது அவர் சொன்னபடி நான் ஐந்து பேருக்கு வழங்கியாக வேண்டும் அல்லவா.... அந்த ஐந்து பேர்:&lt;br /&gt;&lt;br /&gt;1. கதை, கவிதை, நகைச்சுவை என்று எல்லா ஏரியாவிலு்ம் முத்திரை பதிக்கும்.... அக்கா &lt;span style="color: red;"&gt;ஷைலஜா அவர்கள் (எண்ணிய முடிதல் வேண்டும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://shylajan.blogspot.in/2012/02/blog-post.html"&gt;http://shylajan.blogspot.in/2012/02/blog-post.html&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;2. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் அதை மனதில் பதியும் வண்ணம் ‌சொல்லும் வித்தை தெரிந்த... தங்கை &lt;span style="color: red;"&gt;ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post.html"&gt;http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post.html&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;3. அழகுத் தமிழ்க் கவிதைகளாலும், அறிவுக்கு வேலைதரும் வார்த்தைப் புதிர்களாலும் (என் அறிவுக்குத்தான் எட்டுறதில்ல) அசத்தி வரும்... நண்பர் &lt;span style="color: red;"&gt;மகேந்திரன் அவர்கள் (வசந்த மண்டபம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://ilavenirkaalam.blogspot.in/2012/02/blog-post.html"&gt;http://ilavenirkaalam.blogspot.in/2012/02/blog-post.html&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;4. சினிமா, தொடர் கதை, சாதனையாளர்களின் வரலாறு, கிரிக்கெட் என்று எல்லாத் திசைகளிலும் எழுதிக் குவித்து வரும்... நண்பர் &lt;span style="color: red;"&gt;K.S.S.ராஜ் அவர்கள் (நண்பர்கள்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nanparkal.com/2012/02/blog-post_03.html"&gt;http://www.nanparkal.com/2012/02/blog-post_03.html&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;5. சின்னச் சின்ன சுவாரஸ்யக் கதைகள், உடல் நலத்துக்கேற்ற உன்னத விஷயங்கள், அவ்வப்போது அழகுக் கவிதைகள் என வியக்க வைக்கும்.... நண்பர் &lt;span style="color: red;"&gt;துரை டேனியல் அவர்கள் (தளத்தின் பெயரும் இதுவே)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://duraidaniel.blogspot.in/2012/02/stress_03.html"&gt;http://duraidaniel.blogspot.in/2012/02/stress_03.html&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ஐவரும் என் அன்பை ஏற்றுக் கொண்டு, தோழி ஸ்ரவாணி சொன்னது போல உங்களுக்கு உகந்த ஐந்து பேருக்கு வழங்கி மகிழும்படி வேண்டுகிறேன். இதோ அந்த விருதின் படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PBE9Lv53IxE/Tyyo9iNCY9I/AAAAAAAAAeM/8s_ulkm8G9g/s1600/Liebester+Blog+Award.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-PBE9Lv53IxE/Tyyo9iNCY9I/AAAAAAAAAeM/8s_ulkm8G9g/s1600/Liebester+Blog+Award.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;===========================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-UcBQEXLIF-c/TyyilQCUh-I/AAAAAAAAAds/ZOvcypehKTI/s1600/ph_matter3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://2.bp.blogspot.com/-UcBQEXLIF-c/TyyilQCUh-I/AAAAAAAAAds/ZOvcypehKTI/s400/ph_matter3.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;===========================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-5973482885976998521?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/5973482885976998521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5973482885976998521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5973482885976998521'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/blog-post.html' title='ஆனந்த அதிர்வுகள்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-PBE9Lv53IxE/Tyyo9iNCY9I/AAAAAAAAAeM/8s_ulkm8G9g/s72-c/Liebester+Blog+Award.jpg' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-4643468657351912728</id><published>2012-02-01T16:49:00.000+05:30</published><updated>2012-02-01T16:49:09.239+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள் - 1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ராஜேஷ்குமாரும் நானும்! - 1&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ரா&lt;/span&gt;ஜேஷ்குமார் அவர்களை ‘க்ரைம் கதை மன்னன்’ என்றுதான் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவர் ‘குமுதம்’ இதழிலும், ‘சாவி’ அவர்கள் ஆசிரியராக இருந்த ‘குங்குமம்’ இதழிலும், பின்னர் சாவியிலும் ஏராளமான சிறுகதைகள் எழுதும் போதிலிருந்தே அவரின் ரசிகன் நான். அவர் எழுதிய சிறுகதைகளையெல்லாம் சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன். (அவருடனான என் நட்பு இறுகுவதற்கு அவை ஒரு கருவியாக இருந்தது பின்னாட்களில்).&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சாவி அவர்கள் நடத்திய ‘மோனா’ வில் முதல் நாவல் எழுதி, பின்னர் மாலைமதியில் சில நாவல்கள் எழுதிய போதெல்லாம் படித்து ரசித்திருக்கிறேன். கடிதமிட்டதில்லை. சில காலம் கழித்து ‘க்ரைம் நாவல்’ என்று மாதம் ஒரு நாவல் ராஜேஷ்குமாரை எழுதவைத்து தனி சிம்மாசனத்தில் அவரை அமர வைத்தார் திரு.ஜி.அசோகன் அவர்கள். அவ்வளவுதான்... ராஜேஷ்குமார் என்ற ராக்கெட் டேக் ஆஃப் ஆகிப் பறக்க ஆரம்பித்தது. சில சமயங்களில் மாதம் ஆறு, ஏழு நாவல்கள் கூட அவருடையது வெளிவரும். ‘க்ரைம் கதை மன்னன்’ என்ற அடைமொழியும் அவருடன் ஒட்டிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாட்களில் அவ்வப்போது அவருக்கு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறேன். நாவலின் ப்ளஸ் மைனஸ்களை அலசி எழுதுவேன். எதற்கும் அவரிடமிருந்து பதில் வந்ததில்லை. அந்நாட்களில்தான் ‘நாம் எழுதும் கடிதங்களை எழுத்தாளர்கள் படிக்கிறார்களா?’ என்ற சந்தேகம் என் மனதில் எழும். ‘தினமலர்’ நாளிதழில் கணினி வடிவமைப்பாளாகச் சேர்ந்த பின்னர், பல பதிப்புகளுக்கும் பணிமாற்றம் கிடைத்தது. (சில காலம் அந்நிறுவனத்தில் வேலை செய்தேன்) அப்படி 1995ன் இறுதியில் எனக்கு கோவை தினமலர் அலுவலகத்துக்கு மாறுதல் கிடைத்து கோயமுத்தூர்வாசியானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் அவர் இருக்கும் முகவரி தெரியும் என்பதால் ஒரு சுபதினத்தில் அவரை நேரில் சந்திக்கச் சென்றேன். ஒப்பணக்கார வீதியில் ஒரு எளிமையான வீடு. (பி்னனாட்களில்தான் சொந்த வீடு கட்டிக் கொண்டார்.) மாடியறையில்தான் அவர் எழுதுவது வழக்கம் என்பதால் அங்கு அழைத்துச் சென்றார். கைலி, பனியனில் எளிமையாக இருந்தார். அதே எளிமை அவரின் பேச்சிலும் இருந்தது. அந்நாட்களில் நான் பக்குவப்பட்டவனாக இல்லை. நிறையக் குறைகள் என்னிடம் மிகுந்திருந்த காலகட்டம் அது. அவரைச் சந்தித்ததும் ப்ளஸ் பாயிண்ட்டுகளையும், பாராட்டையும் சொல்வதற்குப் பதிலாக குறை சொன்னேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qrLGQPuu6GM/TyiWu0eNbKI/AAAAAAAAAdI/W-Gs8X2wviU/s1600/nadai-1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-qrLGQPuu6GM/TyiWu0eNbKI/AAAAAAAAAdI/W-Gs8X2wviU/s1600/nadai-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘‘எண்ணி ஏழே நாள்-ன்னு உஙக நாவல் படிச்சேன் ஸார். இதை எழுதறதக்கு ஒரு ராஜேஷ்குமார் தேவையில்ல. கதை எழுதணும்னு நினைக்கிற என்னை மாதிரி கத்துக் குட்டிகளே எழுதிடுவாங்க. நீங்கதான் எழுதினீங்கன்னு நம்பவே முடியலை ஸார்...’’ என்றேன். துளியும் கோபப்படாமல் ரசித்துச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘என்ன பண்றது கணேஷ்? சில சமயங்கள்ல அன்புக் கட்டளைகளை மறுக்க முடியாம அதிக நாவல் எழுதும்படி ஆகறபோது இப்படி சில லைட் சப்ஜெக்டா அமைஞ்சுடுது. உங்களுக்குத் திருப்தி தரலை. ஆனாலும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்திச்சு’’ என்றார். அதன் பின்னர்தான், நான் அவருக்கு எத்தனை காலமாக வாசகன் என்பதையும் நான் படித்த கதைகளைப் பற்றியும் விரிவாகப் பேசினேன். எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் குறுக்கிட்டு விட்ட என்னிடம் பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசினார். சிறுபிள்ளைத்தனமாக, ‘‘ஸார், நீங்க இப்ப எழுதிட்டிருக்கற நாவலோட பக்கத்தை நான் பாக்கலாமா? உங்க கையெழுத்தைப் பாக்கணும் போல இருக்கு’’ என்றேன். சிரித்தபடி எழுதிக் கொண்டிருந்த பக்கத்தைக் காட்டினார். படித்தேன். திருமதி. தனலட்சுமி ராஜேஷ்குமார் தந்த காபியைக் குடித்துவிட்டு விடைபெறும் போது, ‘‘அடிக்கடி வந்துட்டிருங்க’’ என்றார். அந்த வார்த்தைகளில் மிக மகிழ்ந்து போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மாவே குதிக்கிற குரங்கு, கள்ளைக் குடிச்சுடுச்சுன்னா சும்மா இருக்குமா? அதன் பின்னர் அவர் நாவல்களைப் படித்த உடன், வாசகர் கடிதமாவது, ஒண்ணாவது... நேரே வீட்டிற்குப் போய் கதவைத் தட்டி விடுவேன். என் கருத்தைச் சொல்வேன். அவர் பதிலளிப்பார். வேறு பல விஷயங்களையும் உரையாடுவார். சில அவசர சமயங்களில் மட்டும் உடனே பேச்சை முடித்துக் கொண்டு விடுவார். இப்படியாக அவருடன் பழகியதில் எழுத்தாளர் - வாசகர் என்ற கட்டத்தைத் தாண்டி நண்பர்கள் என்று சொல்லக் கூடிய அந்தஸ்து எனக்குக் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைச் சந்தித்த அடுத்த ஆண்டில் - அதாவது 1997 -ல் எனக்குத் திருமணமானது. வேலூரில் நடந்த திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்தேன். கல்யாணத்திற்கு அவர் வராவிட்டாலும் வாழ்த்தாவது வரும் என்று காத்திருந்தேன். வரவில்லை. கல்யாணம் முடிந்து கோவை திரும்பியதும் சண்டை போட அவர் வீட்டுக்குச் சென்றேன். என் மனைவிக்கு படிப்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் பிரபல எழுத்தாளர் என்று அவரை அறிந்திருந்ததால் அவர் என் நண்பர் என்பதில் ஒரு&amp;nbsp; த்ரில். அவளையும் உடன் அழைத்துச் சென்றேன். ஆனால் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவரின், அவர் மனைவியின் அன்பான உபசரிப்பில் சண்டை போட வந்தது மறந்து விட்டது. ஒரு ஆதங்கமாகக் கேட்டபோது, கோவையில் போஸ்டல் ஸ்ட்ரைக் காரணமாக வாழ்த்துத் தந்தி அனுப்ப இயலாத நிலையை விளக்கினார். (அப்போது செல்ஃபோன் என்கிற வஸ்து இப்படி வெகுஜனப் புழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்க.)&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவிக்கு அவரின் எளிமையும் கலகலப்பான, அன்பான பேச்சும் மிகப் பிடித்திருந்தது. வீ்டடிற்கு வந்து சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். எல்லாம் கல்யாணமான புதிதில்தான். சில நாட்களிலேயே நான் அடிக்கடி அவரை சந்திக்கப் போவதும், ஒரு சில விஷயங்களை அவருக்காகச் செய்ததும் அவளுக்குப் பிடிக்காமல் போக, எங்களுக்குள் பெரும் சண்டை மூண்டது. வாய்ப் பேச்சாக ஆரம்பித்த அது, பின்னர் ஒரு சவாலில் போய் முடிந்தது. விளைவு... என் நண்பர் ராஜேஷ்குமார் தங்கம் என்பதை நான் ‌அறிந்திருந்தும், தங்கத்தை உரசிப் பார்க்க வேண்டிய நிலை! என் மனைவியின் காரணமாக, ஒரு சோதனை வைத்தேன் அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சோதனை அது? அவர் எவ்வளவு தேறினார் என்பதை அறிய... ப்ளீஸ், வெய்ட்டீஸ்!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-4643468657351912728?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/4643468657351912728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/1.html#comment-form' title='68 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/4643468657351912728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/4643468657351912728'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/02/1.html' title='நடை வண்டிகள் - 1'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-qrLGQPuu6GM/TyiWu0eNbKI/AAAAAAAAAdI/W-Gs8X2wviU/s72-c/nadai-1.jpg' height='72' width='72'/><thr:total>68</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7512051954046987875</id><published>2012-01-29T16:53:00.000+05:30</published><updated>2012-01-29T16:53:49.871+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>மொறுமொறு மிக்ஸர் - 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;முன்குறிப்பு&lt;/span&gt; : இந்தப் பதிவின் நடுவில் பெண்கள் படிக்கக் கூடாத ஒரு ஜோக்கை வெளியிட்டிருக்கிறேன். தங்கைகள், அக்காக்கள், தோழிகள் எல்லாருக்கும் அதைப் படித்தால் கோபம் வரும் என்பதால் தாண்டிச் சென்றுவிடும்படி வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ரா&lt;/span&gt;ஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள். ராஜு கை நீட்டினால் லதாவைத் தொட முடியவில்லை. லதா தன் கையை நீட்டி ராஜுவைத் தொட முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? யோசியுங்கள்... பிறகு ‌சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;செ&lt;/span&gt;ன்னை ராயப்பேட்டை பகுதியில் ஒருசில தெருக்களுக்கு மட்டும் ஒரு தனிப் பெயர் உண்டு. கேட்டால் குபீர் என்று சிரிக்கத் தோன்றும். அப்பகுதியின் பெயர் கொலைகாரன்பேட்டை! நான் பார்த்த வரையில் அந்தப் பகுதியில் கொலை காரர்கள் யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை; சாதாரண ஜனங்கள்தான் இருக்கிறார்கள். எதனால் இப்படி ஒரு வினோதப் பெயர் வந்திருக்கக் கூடும்..? பல இடங்களுக்கு எதனால் இப்படிப் பெயர் வந்தது? எப்படி மருவியது என்றே கண்டுபிடிக்க இயலவில்லை. இல்லையா...!&lt;br /&gt;&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ல&lt;/span&gt;ண்டனில் வெஸ்ட் எண்ட் தியேட்டரில் நிர்வாணக் காட்சிகள் நிறைந்த ‘ஓ கல்கட்டா!’ நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடக நிர்வாகிகளுக்குப் புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. நாடகக் கொட்டகையில் சரியான முறையில் கதகதப்பு ஏற்படுத்தும் சாதனம் நிறுவ்பப்டாவிடில், நடிகர்கள் அத்தனை‌ பேரும் உடையணிந்து மேடை மீது தோன்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;-25.12.1970 தினமணிகதிரில் வெளிவந்த துணுக்கு!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;இ&lt;/span&gt;து விளமபர நேரம். 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு விளம்பரம் இது:&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-luCsLKEnxdM/TyDOABKV2UI/AAAAAAAAAco/AXawpqGBuas/s1600/old_advt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-luCsLKEnxdM/TyDOABKV2UI/AAAAAAAAAco/AXawpqGBuas/s1600/old_advt.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;இ&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ப்போது ‘பெண்கள் படிக்‌கக் கூடாத’ அந்த ஜோக்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் தன் முன்னால் வந்து அமர்ந்த அந்த இளைஞனை ஏறிட்டார். ‘‘சொல்லுப்பா... என்ன உன்னோட பிரச்சனை?’’&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன் சொன்னான்: ‘‘டாக்டர்! எனக்கு நூறு வயசு வரைக்கும் வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க...’’&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டரின் பதில்: ‘‘உடனே கல்யாணம் பண்ணிக்கோ...’’&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன் முகம் மலர்ந்தவனாய், ‘‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நூறு வயசு வரைக்கும் வாழலாமா டாக்டர்?’’ என்று கேட்க, டாக்டர் சிரிப்புடன் பதிலிறுத்தார், ‘‘இல்லை! இந்த மாதிரி நூறு வயசு வரைக்கும் வாழணுங்கற அபத்தமான ஆசை எல்லாம் வராது!’’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;‘பெண்கள் படிக்கக் கூடாத ஜோக்’ என்றதும் நான் ஏதோ 18+ ஜோக்கைப் போட்டிருப்பேன் என்று நினைத்து வேகமாகத் தாண்டி வந்தவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்! ஹி... ஹி...&lt;br /&gt;&lt;br /&gt;==================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;சு&lt;/span&gt;ஜாதா! பன்முக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான இவரது படைப்புகளைப் படிக்கும் போதெல்லாம் மனதினுள் ஒரு பிரமிப்பு எழும். தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய ‘நில் கவனி தாக்கு’ தொடர்கதைக்கு அதன் ஆறாவது வாரத்தில் இப்படி முன்கதைச் சுருக்கம் கொடுத்திருக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இதுவரை&lt;/span&gt; : இந்த முன்கதை உங்களுக்குப் புரியாது. பேசாமல் சென்ற ஐந்து இதழ்களைப் படித்து விடுங்கள்! நான் தாக்கப்பட்டேன். முதலில் அந்தப் பெண்ணின் கண்களால். பின்பு சில பெயர் தெரியாத ரெளடிகளால். ஒரு விஞ்ஞானியை இழந்தேன். நடேசன் என்னைத் திட்டாமல் விடுவாரா? டெலிபோன் கால் ஒன்றில் ஐம்பது லட்சம் கேட்டார்கள். ‘கால்’ எங்கிருந்து வந்தது என்ற கண்டுபிடித்து அங்கே சென்றால், இந்த வெரோனிக்கா... சே சே, நான் பார்க்கவே இல்லையே! கடமையே கண்ணாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-எப்பூடி! ரத்தினச் சுருக்கம் என்பதற்கும் மேலாக பிளாட்டினச் சுருக்கமாக இப்படி முன்கதையைத் தர இந்த ஜாம்பவானால் மட்டும்தான் முடியும்! இதே நாவலில் ஒரு காபரே நடனம் நடப்பதை கதாநாயகன் பார்க்கிறான். அதை இப்படி விவரிக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;‘த&lt;/span&gt;ம்’ என்று ஏதோ அதிர்ந்தது. ‘‘பத்து’’ என்று வழுக்கையின் குரல் ஒலித்தது. வெரோனிக்கா தன் இடது கை வளையல்களைக் கழற்றி விசிறி எறிந்தாள். மீண்டும் லயம். மீண்டும் சுழற்சி. மீண்டும் சிரிப்பு. மீண்டும் ‘தம்’. ‘‘ஒன்பது’’ என்றான் வழுக்கை. வெரோனிக்கா தன் முத்து மாலையைக் கழற்றினாள். மீண்டும் சுழற்சி. மீண்டும் ‘தம்’. ‘‘எட்டு’’ காது வளையங்கள் கழன்றன... ‘தம்’. ‘‘ஏழு’’ கார்டிகனின் ZZZப்! ‘‘ஆறு!’’ ஸ்கர்ட் உதிர்ந்தது. அவள் காஃபி நிற உடல் நீச்சல் உடையில் பளபளத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஐந்து’’&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நட்சத்திரங்கள், பூ&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நான்கு’’&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூ&lt;br /&gt;ரு பூ&lt;br /&gt;பூ&lt;br /&gt;ப&lt;br /&gt;ட&lt;br /&gt;|&lt;br /&gt;&lt;br /&gt;-இப்படி வார்த்தைகளிலேயே படம் பிடித்துக் காட்டும் வித்தை... No chance except One and only Sujatha!&lt;br /&gt;&lt;br /&gt;==================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;பு&lt;/span&gt;திரின் விடை மிகவும் ஸிம்பிளானது. ஒரு அறையில் கதவு மூடப்பட்டிருக்க, கதவிடுக்கில் நியூஸ் பேப்பர் நுழைக்கப்பட்டிருக்கிறது. இந்த முனையில் ராஜுவும் அந்த முனையில் லதாவும் இருந்தாலும் கதவு மூடியிருப்பதால் ஒருவரை ஒருவர் தொட இயலவில்லை. அவ்ளவ் தாங்க... ஹி... ஹி...&lt;br /&gt;&lt;br /&gt;==================================================&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது... To end with a smile, 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு ஜோக்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OEBDmDpQoZU/TyDOj7vADDI/AAAAAAAAAcw/dZnTirgbNA8/s1600/kathir_joke.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-OEBDmDpQoZU/TyDOj7vADDI/AAAAAAAAAcw/dZnTirgbNA8/s400/kathir_joke.jpg" width="384" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;==================================================&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;-சுஜாதா 1970லிருந்து 1976 வரையிலான காலகட்டத்தில் தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய தொடர்களை பைண்ட் செய்து வைத்திருந்ததை புரட்டிக் கொண்டிருந்ததில் இத்தனை மேட்டர்களும் தேறின. நல்லாருக்கா..?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-7512051954046987875?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/7512051954046987875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/2_29.html#comment-form' title='59 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7512051954046987875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7512051954046987875'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/2_29.html' title='மொறுமொறு மிக்ஸர் - 2'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-luCsLKEnxdM/TyDOABKV2UI/AAAAAAAAAco/AXawpqGBuas/s72-c/old_advt.jpg' height='72' width='72'/><thr:total>59</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2465552490816161217</id><published>2012-01-25T17:47:00.000+05:30</published><updated>2012-01-25T17:47:31.862+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>என் கிறுக்கல்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அன்று&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வெறிகொண்ட கூட்டம் ஒன்று&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குரல் உயர்த்திக் கூச்சலிட்டது!&lt;br /&gt;நெறிதவறி நடக்கிறது அரசாட்சி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மன்னர் இறந்தால் அவர்மகன்&lt;br /&gt;பிறவியினால் தகுதி வருமோ?&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒழித்திட வேண்டும் இம்முறையை&lt;br /&gt;பிறையென வளர்ந்து வாழ்ந்திட&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வேண்டும் ‌எமக்கு மக்களாட்சி!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dN3GKrHA1xw/Tx_yShg8RfI/AAAAAAAAAbw/g7p4qaJOFKw/s1600/15042100.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-dN3GKrHA1xw/Tx_yShg8RfI/AAAAAAAAAbw/g7p4qaJOFKw/s1600/15042100.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இன்று&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வெறிகொண்ட கூட்டம் ஒன்று&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குரல் உயர்த்திக் கூச்சலிடுகிறது!&lt;br /&gt;நற்குணமிக்க தலைவா! வாழிநீயென்று&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அருகினில் தலைவரின் புதல்வன்&lt;br /&gt;கூட்டத்தைப் பார்த்துக் கையசைக்க,&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அன்னாரையும் வா‌‌ழி‌யெனக் கூவுது கூட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத் தமிழினம் தன்னையுணர்ந்து&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எழுச்சி பெற்று போரிட்டது&lt;br /&gt;மக்களாட்சி பெற்று மாண்புற வேண்டுமென்று!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; காலப்போக்கில் உணர்ச்சிகள் மறைய&lt;br /&gt;இக்காலத் தமிழினம் தன்னையுணராமல்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மன்னராட்சியிலேயே மூழ்கி வாழ்கிறது!&lt;br /&gt;எக்காளமிடுகிறது இதுவே நல்லாட்சியென...&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மன்னர் பரம்பரையோ இன்றளவும்&lt;br /&gt;‌ஒய்யாரப் பவனிவருகிறது அப்பாவிகளின் தோள்களிலே!&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள கவிதை(ன்னு நினைச்சு நான் கொடுத்திருக்கிற)யைப் படிச்சுட்டு குட்டணும்னு நினைக்கறவங்கல்லாம் தாராளமாக் குட்டுங்க. ஏன்னா... நம்ம வாசகர்கள்ல நிறையப் பேர் கவிதை ‌எழுதறவங்கதான்! தட்டிக் கொடுக்கற அளவுக்கு இருக்குன்னு நினைச்சு பாராட்டினீங்கன்னா... இப்படி கவிதை எழுத முயற்சிக்கலாம்னு எனக்கு தைரியம் ஊட்டிய &lt;span style="color: red;"&gt;புலவர் திரு.ச.இராமாநுசத்தைச்&lt;/span&gt; சேரட்டும் அவையனைத்தும்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... கவிதைன்னு ட்ரை பண்ணிட்டு, காதல் பத்தி எழுதலைன்னா கவிஞர்கள் ஜாதில சேத்துக்காம ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால... இன்னொண்ணு கீழே... (சோதனை இன்னும் விடலையான்னு யாரோ முணுமுணுக்கறது கேக்குது)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தேவதைகள் இமைப்பதில்லை!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இமைககாது என் முகத்தையே&lt;br /&gt;பார்ப்பதேனடா என் உளம்கவர் கள்வா&lt;br /&gt;என்றாள் என் தேவதை!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-mW0gUfin97Y/Tx_ya44u-JI/AAAAAAAAAb4/EdE-LwNOXsk/s1600/bg+girl+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-mW0gUfin97Y/Tx_ya44u-JI/AAAAAAAAAb4/EdE-LwNOXsk/s1600/bg+girl+2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆலயத்தின் சிற்பக்கூடத்திற்கு&lt;br /&gt;உன்னுடன் நான் செல்ல&lt;br /&gt;உயிர்ச்சிலையைக் கண்டு&lt;br /&gt;கற்சிலைகள் முகம் திருப்பிக் கொண்டனவே...&lt;br /&gt;உன் விழிகள் இமைக்கின்றனவா&lt;br /&gt;என்பதையே உன்னித்தேன் என்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கலகலவென்று நகைத்து&lt;br /&gt;என்னைப் பார்த்து ஒற்றைக்&lt;br /&gt;கண் சிமிட்டினாள் என் தேவதை!&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : சனிக்கிழமையுடன் என் அஞ்ஞாத வாசம் முடிகிறது. ஞாயிறு முதல் அனைவரின் தளங்களுக்கும் வழக்கம் போல் என் வருகை இருக்கும்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-2465552490816161217?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/2465552490816161217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_25.html#comment-form' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2465552490816161217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2465552490816161217'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_25.html' title='என் கிறுக்கல்கள்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dN3GKrHA1xw/Tx_yShg8RfI/AAAAAAAAAbw/g7p4qaJOFKw/s72-c/15042100.jpg' height='72' width='72'/><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7766287504792027393</id><published>2012-01-22T17:21:00.000+05:30</published><updated>2012-01-22T17:21:22.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>ஞாபக நதிக் கரையினிலே...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;நே&lt;/span&gt;ரத்தின் மதிப்பை உணராத பெரும்பாலனவர்களை நான் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை என்னுடைய நேரத்திற்குக் கொடுக்கும் மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்புக் கொடுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;‘‘இதோ அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’ என்று போன் செய்யும் என் நண்பன் கால் மணி நேரம் கழிந்து வந்து சேர்கிறான். தாமதமாய் வந்துவிட்டோமே, அடுத்தவனின் நேரத்தை வீணடித்து விட்டோமே என்று எந்த உணர்வுமின்றி இருக்கிறான். ’அஞ்சு நிமிஷம்’ என்பது பலரின் அகராதியில் ‘கால் மணி நேரம்’ அல்லது ‘அரை மணி நேரம்’ என்று அர்த்தமாகிறது. இதுகுறித்து எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி இவர்கள் இருப்பதுதான் இன்னும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நண்பரின் இப்படிச் செய்வார். அவரும் நானும் வடபழனி சந்திப்பில் சிக்னலில் நின்றிருக்கும் போது போன் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘‘அசோக் பில்லர் வந்துட்டோம் பிரதர். அங்கயே இரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறோம்’’ என்பார் ஈக்காடு தாங்கலில் காத்திருக்கும் நண்பரிடம். வடபழனி சிக்னலிலிருந்து ‘அஞ்சு’ நிமிஷத்தில் ஈக்காடுதாங்கலை அடைவது ஹெலிகாப்டரில் போனால்தான் சாத்தியம்!&amp;nbsp; ஏனிப்படி அனாவசியமாகப் பொய் சொல்லி அந்த நண்பரைக் காத்திருக்க வைத்து அவமதிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி என் ஆதங்கத்தை, கோபத்தை என் நண்பன் ஒருவனிடம் வெளிக்காட்டியபோது அவன் சொன்னான். ‘‘ஆமாம். அஞ்சு நிமிஷத்துல வர்றேன்னு சொல்லிட்டு பத்து நிமிஷத்துல வந்நதுக்கு கோவிச்சுக்றியே... அந்த அஞ்சு நிமிஷத்துல என்ன சாதிச்சுடப் போறியாம்?’’ கடுங்கோபத்துடன் அவனைத் திட்டிவிட்டுக் கிளம்பி விட்டேன். இந்த அலட்சியம்தான் நமக்கெல்லாம் பெரும் எதிரி. ஐந்து நிமிடத்தில் முடிக்கக் கூடிய காரியங்கள் எதுவும் எனக்கு இருக்காதா? அதைத் தீர்மானிக்க அவன் யார்? மற்றவர்களின் நேரத்தை மதிக்காதவனால் தன்னுடைய நேரத்துக்கு மதிப்புத்தர இயலாது. நேரத்துக்கு மதிப்புத் தராதவனால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யாரையாவது சந்திக்கப் போகிறேன் என்றால் அவர் இருக்கும் ஏரியாவை அடைவதற்கு டிராஃபிக்கில் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதைக் கணக்கிட்டு ஒருவேளை எதிர்பாராத டிராஃபிக் ஜாம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதையும் கருத்தில் கொண்டு, பத்து நிமிடம் கூடுதலாக ஒதுக்கித்தான் நேரம் ஃபிக்ஸ் பண்ணுவேன். சொன்ன நேரத்திற்கு சரியாக வருவதாலும், தேவையற்ற அரட்டையைத் தவிர்த்து பேச வேண்டிய விஷயங்களைப் பேசுவதாலும் மற்றவர்களிடம் மதிப்புக் கூடுமென்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நீங்களனைவரும் இதுபோல நேரத்திற்கு மதிப்புத் தர வேண்டுமென்பது என் &lt;b&gt;ஆசை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆசை&lt;/b&gt;க்கு அளவேதும் உண்டோ? சைக்கிளில் செல்கையில் பைக்கில் செல்ல ஆசை. பைக்கில் செல்கையில் அருகில் கார் ஓட்டுபவனைப் பார்த்து ஆசை. கார் வாங்கியதும், விமானத்தில் பறப்பதைப் பற்றி ஆசை. விமானத்தில் பறக்கும் வசதியை அடைந்து பறக்கும் போதோ, ‘ஒரு காலத்துல நிம்மதியா காலார நடந்து போன சுகம் வருமா?’ என்று அதை நினைத்து ஆசை. ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். தலையைப் பிச்சுக்கலாம் போல ஒரே குழப்பமாயிருக்கு &lt;b&gt;கடவுளே&lt;/b&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடவுளை&lt;/b&gt; வேண்டினானாம் ஒருத்தன்: ‘‘பசி தாங்க முடியலையே இறைவா. இன்னிக்கு நான் நடந்து போற வழியில எதாவது பணம் கீழே கிடந்து எனக்குக் கிடைககற மாதிரி பண்ணு. எவ்வளவு பணம் கிடைச்சாலும் அதுல பாதிய உன் உண்டியல்ல போட்டுடறேன்...’’ தரையைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றவனின் கண்களுக்கு சற்று தூரத்தில் 500 ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்து கிடப்பது கண்ணில் பட்டது. உடனே அதைப் பாய்ந்து எடுத்த அவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான். சற்று யோசித்தான். பின் வானத்தை நோக்கி கை நீட்டிச் சொன்னான்: ‘‘கடவுளே... உன்னோட 500 ரூபாயை எடுத்துக்கிட்டு என்னோட பங்கை கண்ணுல காட்டினதுக்கு ரொம்ப நன்றி!’’. இப்படிச் சுயநலமாக நேர்மையற்று சிந்திப்பதுதான் மனிதனின் &lt;b&gt;மனம்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனம்&lt;/b&gt; என்பது மனித உடலில் எங்கே இருக்கிறது? அலுவலகம் போ, வீட்டுககு வா, இவன் உன் நண்பன் என எல்லாவற்றையும் அறிவுறுத்துவது மூளை. அதிலிருந்துதான் எண்ணங்கள் பிறக்கின்றன. எனில் அதுதான் மனமா? பின்னே ‘நெஞ்சைத் தொட்டுச் ‌சொல்லு’ என்று மனம் என்கிற வஸ்து அங்கிருப்பது போல் பேசுகிறோமே... அது ஏன்?&amp;nbsp; அழுவதும், சிரிப்பதும், பாடுவதும், படம் வரைவதும் எல்லாம் மனதின் செயலா அன்றி மூளையின் செயலா? மூளை எனில் இனி ‘மனச்சாட்சியைக் கேட்டுப் பாரு’ என்று சொல்வதற்குப் பதில் ‘மூளையக் கேட்டுப் பாரு’ என்று சொல்ல வேண்டுமோ? என்ன ஒரு &lt;b&gt;இடியாப்பக்&lt;/b&gt; குழப்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இடியாப்பம்&lt;/b&gt;தான் எனக்கு மிகவும் பிடித்த டிபன். ‘சேவை’ என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் அதை தேங்காய் சேவை, எலுமிச்சம் சேவை, வெல்ல எள்ளுப்பொடி சேவை என்று என் அம்மா பல வெரைட்டிகளில் செய்து தருவார்கள். ஆசையாக அடிககடி செய்யச் சொல்லிச் சாப்பிடுவேன். ‘அன்னையோடு அறுசுவை போம்’ என்று சொன்னவன் எவனோ அவன் வாயில் சர்க்கரை போட வேண்டும். மனைவி வநததும் அது போச்சு. இவள் சமையலில் பல விஷயங்களை நன்றாகவே செய்வாள் என்றாலும் இந்த சேவை விஷயத்தில் வீக். ‘‘சரி, தா... சாப்பிட்டு வைக்கிறேன்’’ என்கிற மாதிரிதான் இருக்கும் என்னவள் செய்வது! வாட் டு டூ? எல்லாம் &lt;b&gt;விதி&lt;/b&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விதி&lt;/b&gt;ப்படிதான் எல்லாம் நடக்கும் என்கிறார்களே... உங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா? கல் தடுககினால் நீங்கள் கீழே விழுவீர்கள் என்பது பெளதீக விதி. இன்ன கரைசலை இன்ன கரைசலுடன் சேர்த்தால் இன்ன செயல் நிகழும் என்பது ரசாயன விதி. இதுபோன்ற விதிகளின்மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. தலையில் எழுதப்பட்டதாகச் சொல்லும் விதி மேல்தான் நம்பிக்கை இல்லை. ‘விதிப்படிதான் நடக்கும்’ என்று அதன்மேல் பழியைப் போட்டு சோம்பி உட்கார்ந்து விடுவது தவறு என்பது என் &lt;b&gt;எண்ணம்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எண்ணம்&lt;/b&gt; எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும் என்பது நிஜம்தானா? ‘அன்பைக் கொடுத்து, அன்பைப் பெற்று மகிழ்ச்சியாய் வாழத்தான் இந்தப் பிறவி’ என்பது என் கருத்து. அப்படித்தான் வாழ முயற்சித்து வருக்கிறேன். நல்லெண்ணங்களுடன், பாசிட்டிவ் திங்க்கிங் உடன் இருந்தால் மற்றவர்களுக்கும் அந்த எண்ண அலைகள் பரவும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். நிஜமா என்பதுதான் தெரியவில்லை. டிவியில் சீரியல்களைப் பார்த்தால் மனநலம் பாதிக்கும் என்பதிலிருந்து இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டல்லவா வைத்திருக்கிறது இந்த டிவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிவி&lt;/b&gt; பார்ப்பதில் இன்றைய குழந்தைகள் கவனம் திரும்பியதால் பல நல்ல விளையாட்டுக்களை அவர்கள் இழந்து விட்டார்கள். படிப்பு, டியூஷன், அப்பா-அம்மா விருப்பத்திற்காக பாட்டு, டான்ஸ் ‌போன்ற கிளாஸ்கள் எல்லாம் போக கிடைக்கும் சற்று நேரத்தில் அவர்கள் டிவியில் போ‌கோ போன்ற சேனல்களைப் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் முன் கேம்ஸ் விளையாட அமர்ந்து விடுகிறார்கள். ரோட்டில் ஆடுவதென்றால் கிரிக்கெட்தான் விளையாட்டு போலருக்கு. நான் சின்னப் புள்ளையில விளையாடின கோலிக் குண்டு, பம்பரம் போன்ற விளையாட்டுக்க ளெல்லாம்கூட வரும் காலத்தில் வழக்‌‌கொழிந்து விடும் என்று தோன்றுகிறது. பாவம் &lt;b&gt;குழந்தைகள்&lt;/b&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குழந்தைகள்&lt;/b&gt; என்றால் பிடிககாதவர்களே இருக்க முடியாது... ம்கிீபந‌ைிகர்ரரவிீரஙயரக்ர&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;சரிதா:&lt;/b&gt;&lt;span style="color: red;"&gt; ஐயய்யோ... இவருக்கு என்னமோ ஆய்டுச்சு. ஏதோ சீரியஸா டைப்படிக்கிறாரேன்னு பாத்தா நான்ஸ்டாப்பா புலம்பிட்டேயில்ல இருக்காரு. ஸாரி மக்கா! அடுத்த பதிவு எழுதறதுக்குள்ள இவரை சரி பண்ணிடறேன். ஸீ யு!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-7766287504792027393?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/7766287504792027393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_22.html#comment-form' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7766287504792027393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/7766287504792027393'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_22.html' title='ஞாபக நதிக் கரையினிலே...'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1066209049431664618</id><published>2012-01-20T17:08:00.000+05:30</published><updated>2012-01-20T17:08:49.645+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் கட்டுரை'/><title type='text'>நடை வண்டிகள்: முன்னுரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;எ&lt;/span&gt;ன் தளத்தில் தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் அனைவரும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். நிறையப் புத்தகங்கள் படிப்பவன் நான் என்பதுதான் அது. நாவல்கள், கட்டுரைகள், சிறு சிறு துணுக்குகள், நகைச்சுவை என்று எந்த வடிவமாக இருந்தாலும் படிப்பதை நேசிப்பவன் நான். தீவிரமான இந்த வாசிப்புப் பழக்கம் எப்போதிலிருந்து என்னைப் பற்றிக் கொண்டது என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ப&lt;/span&gt;ள்ளி நாட்களில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. கொஞ்சம் பெரிய கிளாஸ் (6,7) வந்த சமயத்தில் அம்புலிமாமா, ரத்னபாலா போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் படித்ததுண்டு. அவ்வளவே. மற்றபடி சினிமா பார்ப்பதில் இருந்த ஆர்வம் படிப்பதில் இருந்தில்லை. அப்படிப்பட்ட என்னை நிறையப் புத்தகங்கள் படிக்கச் செய்தது அழகப்பா கலைக் கல்லூரி.&lt;br /&gt;&lt;br /&gt;அழகப்பா கல்லூரியில் மிகப் பெரிய நூலகம் உண்டு. எல்லா சப்ஜெக்ட் புத்தகங்களும், எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் அங்கே இருக்கும். கல்லூரியில் கொடுத்த இரண்டு டோக்கன்களை உபயோகப்படுத்தி அம்மா விரும்பிப் படிக்கும் லக்ஷ்மி எழுதிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பேன். திருப்பித் தருவதற்கு முன் ஒன்றிரண்டை படித்துப் பார்த்து ரசித்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் பொருளாதாரம் படித்த நண்பர்களெல்லாம் நூலகத்திற்குச் செல்லும் போது போட்டி போட்டுக் கொண்டு சாண்டில்யன் எழுதிய புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். சாண்டில்யனின் சில புத்தகங்களை யார் முதலில் படிக்க எடுத்துச் செல்வது என்பதில் ஏதோ அடிதடி ரேஞ்சுக்கு முட்டி மோதிக் கொள்வார்கள். சரி, அந்த ஆசாமி என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று யாரும் போட்டியிடாத அவருடைய குட்டி புத்தகம் ஒன்றை (வசந்த காலம்) எடுத்துப் போய்ப் படித்தேன். என்ன ஒரு தமிழ் நடை! என்ன விறுவிறுப்பு! சாண்டில்யன் என்னைப் பற்றிக் கொண்டார். அவரது எல்லாப் புத்தகங்களையும் நானும் போட்டி போட்டு எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவருக்கு அடுத்து தமிழ்வாணனும், சுஜாதாவும் என்னை விடாமல் பிடித்துக் கொள்ள அந்த இருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;க&lt;/span&gt;ல்லூரி முடித்து வெளிவந்து வேலை தேடிய காலங்களில் என் செலவுகளுக்கும், அப்ளிகேஷன் போடும் செலவுகளுக்காகவும் காலையில் என் நண்பனின் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் பகுதிநேர இன்ஸ்ட்ரக்டராகவும், மாலையில் நான் இருந்த பேங்க் காலனி ஏரியா மக்களுக்காக சர்க்குலேஷன் லைப்ரரி ஒன்றை நடத்தியும் சம்பாதித்து வந்தேன். லைப்ரரிக்காக வார, மாத இதழ்கள் அனைத்தையும் வாங்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1985ல் துவங்கி 90 வரையில் மாத நாவல்களின் பொற்காலம் எனலாம். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுககோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, தேவிபாலா ஆகிய அறுமூர்த்திகள் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். (பின்னல் தாமதமாக வந்து சேர்ந்தவர் இந்திரா செளந்தர்ராஜன்) பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், எ நாவல் டைம், குடும்ப நாவல், ராணிமுத்து, குங்குமச் சிமிழ், கார்த்திகா, டேபிரேக், ஊதாப்பூ, ரேகா, சின்ன ரேகா, டெவில், சஸ்பென்ஸ், சூப்பர் நாவல், ராஜாராணி, ரம்யா, ஏ ஒன், சுஜாதா, சத்யா, நாவல்டி, கோஸ்ட், உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல், புல்லட் ஐ, லென்ஸ் நாவல்.... ஹப்பா, மூச்சு வாங்குது. இப்படி ஒரு மாதத்தில் ஏறத்தாழ 25 மாதநாவல்கள் வெளியான காலம் அது. எல்லாவற்றையும் லைப்ரரிக்காகவும், சொந்த விருப்பத்துக்காகவும் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி லைட் ரீடிங்காக ஆரம்பித்த என் படிக்கும் பழக்கம் பின்னர் ஹெவி ரீடிங்காகவும் மாறியது. இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களையும் விரும்பிப் படித்தேன். (இந்நாட்களில் பின்நவீனத்துவம் என்று எழுதி, படிப்பவர்களை பாயைப் பிறாண்டச் செய்யும் சில நவீன இலக்கிய(?) வாதிகளை நான் படிப்பதில்லை) நான் விரும்பிப் படித்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரையும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற தீராத ஆவல் எனக்குள் இருந்தது. மதுரையில் இருந்து கொண்டு எவ்வாறு எழுத்தாளர்களைச் சந்திப்பதும் கதைகள் குறித்துப் பேசுவதும் இயலும்? ஆகவே நான் படித்த நாவல்கள் குறித்து என் விமர்சனங்களை கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருந்தேன். (இப்படி எழுதுவதையெல்லாம் எழுத்தாளர்கள் கவனித்துப் படிப்பார்களா? சில சமயம் பாராட்டாமல் திட்டியும் எழுதுகிறோமே... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எனக்குள் தோன்றும்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-6_G2n0v54ZA/TxLW0AVO9MI/AAAAAAAAAbM/U1e8P4Q3WCw/s1600/ganesh2.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-6_G2n0v54ZA/TxLW0AVO9MI/AAAAAAAAAbM/U1e8P4Q3WCw/s1600/ganesh2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;பயப்படாதீங்க... நான்தான்! அழகப்பா காலேஜ்ல படிக்கறப்ப... (எவ்ளோ பெரிய கண்ணாடிடா!)&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படி நான் வியந்து ரசித்த எழுத்தாளர்களில் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பின்னாட்களில் எனக்குக் கிடைத்தது. நான் பழகிய எல்லா எழுத்தாளர்களிடமிருந்தும் நான் கண்ட பல நல்ல விஷயங்களை (சுட்டு) எனதாக்கிக் கொண்டேன். என்னை நான் பண்புள்ளவனாக மேம்படுத்திக் கொள்ள நான் பழகிய, இன்றும் பழகிவரும் எழுத்தாளர்கள் அனைவருமே காரணகர்த்தாக்கள். (அதனால் ‘என்னைச் செதுக்கிய சிற்பிகள்’ என்றுதான் தலைப்பு வைப்பதாக முதலில் எண்ணியிருந்தேன்.) நடை பழகிக் கொள்ளும் குழந்தைகள் முதலில் நடை வண்டியைப் பிடித்து நடை பழகி, பின் தானே நடப்பது போல எனக்கு நடை வண்டிகளாக இருந்த எழுத்தாளர்களையும், அவர்களுடனான என்னுடைய நட்பைப் பற்றியும் நான் சொல்லிச் செல்லவிருக்கும் தொடர்தான் இந்த ‘நடை வண்டிகள்’. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களுடன் பழகி வருவதில் நிறைய நல்ல விஷயங்களும், இனிமையான அனுபவங்களும் கிடைத்ததைப் போலவே ஒரே ஒரு எழுத்தாளர் எனக்குக் கசப்பான அனுபவத்தைக் கொடுத்தார். (இனி அவரைச் சந்திக்கவே வேண்டாமடா சாமி என்று மனதிற்குள் அலறும் அளவுக்கு). அதுபோன்ற கசப்புகளை விலக்கி, இனிப்புகளை மட்டுமே இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: என் நண்பர்களின் பதிவுகளையும், என் தளத்துக்கு வராத மற்றும் பலருடைய பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பிடித்த அந்த விஷயத்தை சில சொ(நொ)ந்தப் பிரச்சனைகள் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்குச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். அடுத்த வாரத்திலிருந்து அனைவரின் தளங்களிலும் என் வருகை இருக்கும். பொறுத்தருளுங்கள் நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;பின்பின்குறிப்பு: நான் இந்த வலையைத் துவக்கி எழுதத் துவங்கியபோது எனக்குள் பெரிதாய் தன்னம்பிக்கை இருக்கவில்லை. ‘‘பல பெரியவங்கல்லாம் எழுதற இடத்துல நாம என்ன எழுதிக் கிழிச்சிடப் போறோம்... பத்து பேராவது நாம கிறுக்கறதைப் படிச்சாச் சரி’’ என்ற மனநிலைதான் இருந்தது. இன்று 50வது பதிவு வெளியிடும் வேளையில் என்னை நம்பி, என்னைப் பின்தொடர்பவர்கள் நூறு பேர்! எனக்குள் தன்னம்பிக்கையை ஊட்டி, பொறுப்புணர்வுடன் எழுத வைத்த அந்த நூறு பேருக்கும் என் கரம்கூப்பிய நன்றி! (ஆதரவு தரும் மற்ற எல்லா நண்பர்களுக்கும் சேர்த்துத்தான்)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-1066209049431664618?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/1066209049431664618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_20.html#comment-form' title='77 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1066209049431664618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/1066209049431664618'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_20.html' title='நடை வண்டிகள்: முன்னுரை'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-6_G2n0v54ZA/TxLW0AVO9MI/AAAAAAAAAbM/U1e8P4Q3WCw/s72-c/ganesh2.jpg' height='72' width='72'/><thr:total>77</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2196940482753482649</id><published>2012-01-17T16:24:00.000+05:30</published><updated>2012-01-17T16:24:18.188+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>மொறுமொறு மிக்ஸர்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;‘&lt;a href="http://www.blogger.com/goog_618086793"&gt;&lt;span style="color: blue;"&gt;சி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;&lt;a href="http://www.minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_12.html" target="_blank"&gt;&lt;span style="color: blue;"&gt;ன்னச் சின்னப் பூக்கள்&lt;/span&gt;&lt;/a&gt;’ என்ற தலைப்பில் நான் கொடுத்திருந்த பதிவைப் படித்துவிட்டு, ‘‘மொறுமொறுவென்று மிக்ஸர் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. வாரம் ஒன்று இதுமாதிரி கொடுங்கள்’’ என்றார் நான் மதிக்கும் எழுத்தாளர் (நண்பர்) கடுகு அவர்கள். அவர் விருப்பப்படி&amp;nbsp; இந்த வார மசாலா மிக்ஸர்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;மு&lt;/span&gt;தல்ல ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கற ஒன்பது கோடுகளை...&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;| | |&amp;nbsp; | | |&amp;nbsp; | | |&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;அப்படியே பத்தா மாத்தணும். இதென்ன பெரிய விஷயம்? எக்ஸ்ட்ராவா ஒரு கோடு போட்டுட்டாப் போச்சுங்கறார் ஸ்ரீராம் ஸார்! இதே கோடுகளை வெச்சு பத்தா மாத்தணும்கறதுதான் கண்டிஷன்! யோசிங்க மக்காஸ்... அப்பாலிக்கா சொல்றேன் எப்பூடின்னு!&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;த&lt;/span&gt;ங்கள் குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்காதவர்கள் குழல் இனிது, யாழ் இனிது என்பார்கள் என்றார் தாடிக்காரர். அப்படி மழலையின் சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பை என் பெற்றோர்களுக்கு நான் தந்ததில்லையாம். பேச ஆரம்பி்த்தபோதே தமிழ் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்குமாம். (அப்பவே தமிழ்க் காதல் ஆரம்பமாய்டுச்சு போல). ஆனால் அதிலும் ஒரு குறையைத் தந்திருந்தார் பகவான்! அது என்னன்னாக்கே... ‘ச’வே வராது எனக்கு. ‘ச’ என்ற எழுத்தை உச்சரிக்க வராமல் ‘ச’ வரும் இடங்களில் எல்லாம் ‘த’ போட்டுப் பேசியிருக்கிறேன். (அப்பா... ஜெய்தங்கர் படம் கூட்டிட்டுப் போப்பா..)&lt;br /&gt;&lt;br /&gt;என்னைவிட பதினைந்து வயது மூத்த என் அத்தங்கா (அத்தை பெண்) மதுரை வந்தால் என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டு, ‘‘கண்ணா! என் பேர் என்ன சொல்லு?’’ என்று கேட்பாள். நான் தெளிவாக ‘‘வதந்தி’’ என்பேன். ‘‘படவா, வதந்தி இல்லடா... வசந்தி! எங்க ‌சொல்லு... வசந்தீ!’’ என்று அவள் சொல்ல, அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஸ்பஷ்டமாக ‘‘வதந்தீ’’ என்று மறுபடி சொல்வேனாம் நான். அவள் கலகலவென்று சிரித்துவிட்டு எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஓடி விடுவாளாம். பின்னாட்களில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் இதை சொல்லிச் சொல்லி என்னைக் கலாய்த்து சிரிப்பாள் அத்தங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொக்கமக்கா..! ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ன்னு மீசைக்காரன் இதுக்காகவா பாடினார்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cLWFV9I7T5Y/TxLYI6L_BSI/AAAAAAAAAbU/2oNs-AR5sEE/s1600/crow.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="299" src="http://4.bp.blogspot.com/-cLWFV9I7T5Y/TxLYI6L_BSI/AAAAAAAAAbU/2oNs-AR5sEE/s400/crow.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;===============================================&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4aqv5EmZ8z4/ToL8C1F5IqI/AAAAAAAAADk/HtstcL28xR4/s1600/mgr.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-4aqv5EmZ8z4/ToL8C1F5IqI/AAAAAAAAADk/HtstcL28xR4/s1600/mgr.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ரு ‘அட’ போட வைக்கும் தகவல்: ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதம மந்திரியே திறந்து வைத்திருக்கிறார். அந்தப் பெருமைக்குரியவர்... வேறு யார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்! 1963ல் அந்தமானில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். உலக அளவில் மக்கள் திலகத்துக்கு மட்டும்தான் அனைத்துலக ரசிகர் மன்றங்கள் உருவாகி 85 நாடுகளில் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;இது முதல் முதல்ல பத்திரிகைகள்ல வந்த ‘நிரோத்’ விளம்பரம்! பழைய்ய்ய்ய காலத்து புத்தகம் ஒண்ணோட கட்டிங்லருந்து ஸ்கேன் பண்ணது. தேதி, வருஷம் தெரியலை, ஸாரி!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PUcviSeqji8/TxLYY4Zi_MI/AAAAAAAAAbc/po9ppsEeHjE/s1600/nirodh+advt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="182" src="http://3.bp.blogspot.com/-PUcviSeqji8/TxLYY4Zi_MI/AAAAAAAAAbc/po9ppsEeHjE/s400/nirodh+advt.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;சி&lt;/span&gt;று வயதில் கமர்கட் வாங்கி ருசித்துச் சாப்பிட்டிருப்பீர்கள். கமர்கட்ன்னா என்னன்னு கேக்குற குயந்தைப் பசங்களுக்கு... இன்னிக்கு நீங்கல்லாம் விரும்பிச் சாப்பிடற ‘மகா லாக்டோ’ மாதிரி ஒரு விஷயம். அதை வீட்லயே செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே நல்லா இருக்கும்ல... எப்படிச் செய்யறது?&lt;br /&gt;&lt;br /&gt;1 கப் தேங்காய்த் துருவலையும், வெல்லத் துருவல் 2 கப்பும், 1 டேபிள் ஸ்பூன் நெய்யையும் எடுத்துக்கங்க. முதல்ல வெல்லத் துருவலை கால் தம்ளர் தண்ணி விட்டு அடுப்புல வெச்சுக் கரைய விடணும். அப்புறம் அந்த வெல்லக்கரைசலை இறக்கி வடிகட்டிக்கோங்க. அடுத்து, வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடி அடுப்புல வெச்சு லேசாக் கொதி வந்ததும் அதோட தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சா... இரண்டும் சேர்ந்து திரண்டு வர்ற சமயத்துல நெய் ஊத்தி நல்லாக் கிளறுங்க. நெய் சேர்ந்து கெட்டியான கலவையா ஆனவுடனே இறக்கிடுங்க. அது சூடு ஆறுவதற்கு முன்னாலயே சட்டுன்னு உருண்டைகளா உருட்டிப் போட்ருங்க. அவ்வளவுதான்! சூப்பரா வீட்லயே கமர்கட் செஞ்சிட்டீங்களே... சாப்பிட்டுப் பாருங்க... சூப்பரா இருக்கும். (‘தில்’ படத்துல லைலா டிவியில குல்பி செய்ய சொல்லித் தர்றதைப் பாத்துட்டு விக்ரம் + டீம் ஏடாகூடமா செஞ்சுட்டு முழிப்பாங்களே.... அதுமாதிரி நீங்க செஞ்சு சரியா வராட்டா என்னைக் கேக்கக் கூடாதுப்பா... சொல்லிப்புட்டேன்!)&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ... அந்தப் புதிருக்கு விடை: ஒன்பது கோடுகளையும் இப்படி அடுக்கினா...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;TEN&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;இப்போ பத்தா ஆயிட்டுது இல்லீங்களா... (ஹய்யோ... ஹேமா ‘கொலவெறி’ யோட என் தலையில குட்டறதுக்கு வர்றாங்க. ஓடிடுரா கணேஷ், ஓடிடு!)&lt;/div&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்... to end with a smile, வழக்கம் போல என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸோட கார்ட்டூன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gXPc4m4pqfo/TxLY-CjVEpI/AAAAAAAAAbk/mt1-gfNKZ4I/s1600/laugh1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-gXPc4m4pqfo/TxLY-CjVEpI/AAAAAAAAAbk/mt1-gfNKZ4I/s400/laugh1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;எ&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ன்ன மக்களே... இந்த வாட்டி மிக்ஸர் மொறுமொறுன்னு இருந்துச்சான்னு கொஞ்சம் சொல்லிப்புட்டுப் போறது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-2196940482753482649?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/2196940482753482649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_17.html#comment-form' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2196940482753482649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/2196940482753482649'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_17.html' title='மொறுமொறு மிக்ஸர்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-cLWFV9I7T5Y/TxLYI6L_BSI/AAAAAAAAAbU/2oNs-AR5sEE/s72-c/crow.jpg' height='72' width='72'/><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5478477373913840951</id><published>2012-01-14T16:47:00.000+05:30</published><updated>2012-01-14T16:47:04.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேப்ஸ்யூல் நாவல்'/><title type='text'>கேப்ஸ்யூல் நாவல்-4</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-T1ZnxPglv34/Tq4-LO-A2CI/AAAAAAAAALk/2CcXr6GcgeE/s1600/28sujatha.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-T1ZnxPglv34/Tq4-LO-A2CI/AAAAAAAAALk/2CcXr6GcgeE/s1600/28sujatha.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;எ&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;ல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தில் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;div style="color: blue; text-align: center;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;கொலையுதிர் காலம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;க&lt;/span&gt;ணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் வேண்டுகோளின்படி லீனா என்கிற பெண்ணின் சொத்து விஷயத்தைக் கவனிப்பதற்காக அவள் சித்தப்பா குமார வியாசன் என்பவரை செங்கல்பட்டுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத்திலுள்ள எஸ்டேட்டில் சந்திக்கிறார்கள். குமாரவியாசன், லீனாவின் மேல் ஆவி வருவதாகவும், அவள் சென்ற ஆண்டு ஒரு கொலை செய்து விட்டாள் என்றும், தான் அதை மறைத்து விட்டதாகவும் சொல்கிறார். அங்கே தங்கும் கணேஷும் வஸந்த்தும் மாடியறையில் பல வினோதக் குரல்களைக் கேட்கிறார்கள். மேலே சென்று பார்த்தால் பழைய சாமான்கள் போட்டிருக்கும் அறை அது. யாரும் அங்கு இல்லை. இரவில் சுனை அருகில் உள்ள மண்டபத்தில் சாம்பல் நிறத்தில் லீனாவை ஒத்த உருவமுடைய ஆவி உருவத்தையும் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வஸந்த் காலையில் வினோதக் குரல்கள் கேட்ட அறையிலிருந்து ‘சில வினோதங்கள்’ என்ற பழைய புத்தகத்தை எடுத்து வருகிறான். அதில் பிசாசு வரு‌வதைப் பற்றியும், அது வியாசர்கள் பரம்பரையை சாபத்தின் காரணமாக அழித்து வருவதாக இருப்பதையும் காட்டுகிறான். அவன் சென்றதும் கணேஷ் அந்தப் புத்தகத்தை எடுக்க முற்பட, அது தானாக நகர்ந்து புத்தக அலமாரிக்குச் செல்ல, திடுக்கிடுகிறான் கணேஷ்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2tSKrPXl7Lg/TxDgG2SDcqI/AAAAAAAAAY8/HgxPEtlvS-I/s1600/ganesh-vasanth.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-2tSKrPXl7Lg/TxDgG2SDcqI/AAAAAAAAAY8/HgxPEtlvS-I/s1600/ganesh-vasanth.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;அ&lt;/span&gt;ன்றிரவு குமாரவியாசனும் லீனாவும் உடன்வர, கணேஷும், வஸந்த்தும் மீண்டும்&amp;nbsp; சுனை மண்ட பத்தில் பிசாசைப் பார்க்கிறார்கள். கணேஷ் துணிவாக அதன் மிக அருகில் சென்றுவிட, எதனாலோ தாக்கப்பட்டு வீழ்கிறான். சிகிச்சைக்குப் பின் கண் விழித்து, தன்னை ஆவி அடித்தது என்பதை நம்ப முடியவில்லை என்கிறான் கணேஷ். மறுதினம் மண்டபத்தருகில் ஒரு பிணம் கிடப்பதாக தோட்டக் காரன் வந்து அலறுகிறான். போலீஸ் வர, இன்ஸ்பெகட்ர் பிணத்தின் அருகில் லீனாவின் ஒரு காது ஸ்டட்டையும், உடைந்த வளையல்களையும் கண்டெடுக்கிறார். குமாரவியாசன் அது லீனா செய்த இரண்டாவது கொலை என கணேஷிடம் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வஸந்த் சில விவரங்கள் சேகரிக்க சென்னை செல்ல, தனியே இருக்கும் கணேஷ் இரவில் லீனாவின் குரல் கேட்டு எழ, ஒரு இருள் உருவத்தால் தாக்கப்படுகிறான். உடன் போன் செய்து வஸந்த்தை வரச் சொல்கிறான். காலை இன்ஸ்பெக்டர் வந்து மண்டபத்தில் கிடந்த பிணம் மார்ச்சுவரி போகும் வழியில் காணவில்லை யென்றும் அதை ஒரு பேய் உருவம் தூக்கிச் சென்றதை ஒருவன் பார்த்ததாகவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ், குமாரவியாசனை சந்தேகித்து, லீனா+குமாரவியாசனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செலவதாகவும், அவர் அறையில் ஆராயும் படியும் வஸந்த்திடம் சொல்கிறான். வஸந்த் அவர் அறையில் எலக்ட்ரீஷியன் வேலைக்கான விளம்பரத்தையும், குமாரவியாசன் அவனுக்கு வேலை கொடுத்த ஆர்டரையும் கண்டுபிடிக்கிறான். இறந்தது அந்த மெக்கானிக்காகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். போலீஸ் சூப்பிரண்டன்ட் விசாரணைக்கு வர, அவருடன் அனைவரும் மண்டபத்தருகில் ஆவியைப் பார்க்கப் போகிறார்கள். கணேஷ் சைகை செய்ய, வஸந்த் நழுவி கு.வியாசனின் அறையில் மேலும் ஆராயச் செல்கிறான். ஆவியைக் கண்டு சூப்பிரண்டன்ட் உட்பட அனைவரும் மிரண்டு திரும்பிவர, ஆவி பேசிய வார்த்தைகளை தான் எப்போதோ பேசி, அதேபோல அழுதிருப்பதாக லீனா கணேஷிடம் சொல்கிறாள். அப்போது வஸந்த்தின் அலறல் குரல் கேட்டு சென்று பார்க்க, மிகமிக மோசமாகத் தாக்கப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடக்கிறான் வஸந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;வஸந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, லீனாவின் உதவியுடன் குமாரவியாசனின் அறையை ஆராயும் கணேஷ், பாத்ரூமில் ஒரு புத்தக அலமாரியைக் கண்டுபிடிக்கிறான். ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வர, வஸந்த் பிசாசின் வசனங்கள் எழுதிய ஒரு பேப்பரை தான் வியாசன் பாத்ரூம் வாசலில் கண்டெடுத்தபோது தாக்கப்பட்டதாக கூறுகிறான். அப்போது அங்கு வரும் கு.வியாசன், கணேஷ்+லீனாவை ஒரு முக்கிய விஷயமாகப் பேச மாலை எஸ்டேட் வரும்படி கூறிச் செல்கிறார். மாலையில் செல்லும் கணேஷும் லீனாவும் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாசனின் பிணத்தைத்தான் பார்க்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QqPR6m3vGlA/TxDgXhVTnzI/AAAAAAAAAZE/v2uCQQvX3N4/s1600/ganesh-vasanth1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-QqPR6m3vGlA/TxDgXhVTnzI/AAAAAAAAAZE/v2uCQQvX3N4/s200/ganesh-vasanth1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;போ&lt;/span&gt;லீஸார் அங்கு முற்றுகையிட, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிக் ஆக்ஸ் லீனாவின் பெட்டியில் அவள் புடவைக் கிடையிலிருந்து கிடக்கிறது. கணேஷிடம், ‘வெங்கடேஸ்வரனை 6’ என்று ஏதோ கடிதம் எழுதத் துவங்கும்போதுதான் வியாசன் அடிபட்டிருக்கிறார் என்று சொல்லி அந்தக் காகிதத்தைக் காட்டுகிறார் இன்ஸ். கணேஷும் வஸ்ந்த்தும் சென்னை திரும்ப, வஸந்த் துப்பறிந்து வெங்கடேஸ்வரனைக் கண்டு பிடிக்கிறான். லீனாவின் பண்ணை வீட்டை மும்பை பார்ட்டிக்கு லீசுக்குவிட தன்னிடம் குமாரவியாசன் ஒரு லட்சம் அட்வான்ஸ் பெற்றிருப்பதாக சொல்கிறார். லீனா போன் செய்ய, தீபக் வந்து அவளை அழைத்துச் செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;வ&lt;/span&gt;ஸந்த் நடப்பவையெல்லாம் அமானுடத்தின் செயல் என்ற கட்சியில் ஆதாரம் தேட, கணேஷ் அந்தச் சம்பவங்களின் விஞ்ஞான சாத்தியங்களை ஆராய முற்படுகிறான். ஹோலோகிராம் என்ற லேஸர் பிம்பத்தின் மூலம் இப்படி காட்சிகளை அமைப்பது சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அதில் கில்லயாடியான புரொபசர் ராமபத்ரன் என்பவரை சந்தித்துப் பேச அவர் அசையும் உருவங்கள் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார். கணேஷ் தங்கள் அறைக்கு வர, வஸந்த் வந்திருக்கவில்லை. ஃபேனைப் போட, மேலிருந்து ‌ஒரு வெட்டுண்ட கை விழுகிறது. அதை போலீஸ் உதவியுடன் லாபுக்கு அனுப்புகிறான். தீபக்கும் லீனாவும் வந்து தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிச் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஆவி ரீதியாக வஸந்த் விளக்கங்கள் தர, அகண்ட சொத்தினை மோட்டிவ்வாக வைத்து நடப்பவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமே என்று விளக்குகிறான் கணேஷ். வஸந்த் வியந்து போக, லீனாவின் அகண்ட சொத்துக்கு அவளையும், வியாசனையும் அழித்தால் பயனடையக் கூடிய மூன்றாவது வாரிசு யாராவது இருக்க வேண்டுமென்கிறான் கணேஷ்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேறொரு விஞ்ஞானக் கட்டுரையில் நகரும் ஹோலோகிராம் பிம்பங்கள் சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வாங்கி வர வஸந்தை அனுப்புகிறான். கமிஷனர் ராஜேந்திரன் போன் செய்து, அந்த வெட்டுண்ட கை ஒரு மெடிக்கல் காலேஜ் அனாடமி லாபிலிருந்து கண்ணியமாக உடையணிந்த ஒருவனால் வாங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த விட்டதைச் சொல்கிறார். அப்போது வஸந்த் பதட்டமாக ஓடிவந்து, கணேஷ் வாங்கிவரச் சொன்ன புத்தகத்தில் கட்டுரை எழுதியவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இருப்பதாகவும்,&amp;nbsp; புரொஃபசர் ராமபத்ரனின் முழுப்பெயர் ராமபத்ர வியாசன் என்றும் சொல்கிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Yxuwppdk0zw/TxDgufUeq3I/AAAAAAAAAZM/_5W4PK_jKWg/s1600/ganesh-vasanth2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-Yxuwppdk0zw/TxDgufUeq3I/AAAAAAAAAZM/_5W4PK_jKWg/s1600/ganesh-vasanth2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்தான் மூன்றாவது வாரிசு என்பது புரிந்துவிட, அவர் முகவரியைக் கண்டுபிடித்த கணேஷும் வஸ்ந்த்தும் அவர் வீட்டில் ஆராய, தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்றிருக்கும் தீபக்-லீனாவைத் தொடர்ந்து அவர் சென்றிருப்பதை அறிகிறார்கள். உடன் தங்கள் காரில் ஊட்டிக்கு விரைந்து சுற்றித் தேட, ஏரியில் தீபக் மட்டும் நிற்கிறான். புரொஃபசர், லீனாவுடன் போட்டிங் சென்றிருப்பதாக சொல்கிறான். மற்றொரு படகில் சென்று அந்தப் படகு மட்டும் அனாதையாகக் கிடப்பதையும் கரையோரம் ஒரு தனி வீட்டில் லீனா இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். நடு ஏரியில் ரமபத்ரன் தன்னைப் பிடித்துக் கொண்டதில் படகு கவிழ்ந்துவிட, நீரில் இருவரும் விழுந்ததாகவும், நீச்சல் தெரியாத அவர் இறுகப் பற்றிக் கொள்ள, உதறிவிட்டு தான் நீந்தி தப்பி விட்டதாகவும் லீனா கூறுகிறாள். போலீஸில் ரிப்போர்ட் செய்துவிட்டு அவர்கள் திரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவே நடந்தன என கணேஷ் சொல்ல, பைசாசம் செய்தது என்று வஸந்த் வாதிட, அந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிட்டு நாவல் நிறைகிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-5478477373913840951?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/5478477373913840951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/4.html#comment-form' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5478477373913840951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/5478477373913840951'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/4.html' title='கேப்ஸ்யூல் நாவல்-4'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-T1ZnxPglv34/Tq4-LO-A2CI/AAAAAAAAALk/2CcXr6GcgeE/s72-c/28sujatha.jpg' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-6808256370371503920</id><published>2012-01-12T16:29:00.000+05:30</published><updated>2012-01-12T16:29:11.887+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்சுவை'/><title type='text'>சின்னச் சின்னப் பூக்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;ரு சமயம் மகாவிஷ்ணு கைலாயம் சென்றிருந்தபோது கணேசரிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தை கணேசர் சட்டென்று தன் துதிக்கையை நீட்டி விஷ்ணுவின் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் அடக்கிக் கொண்டார். விஷ்ணு எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் வினாயகர். விஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது. உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில் அடக்கி வைத்திருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே விஷ்ணு அதைக் கையில் எடுத்துக் கொண்டு ‘எஸ்கேப்’ ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்ட செயல் சமஸ்கிருதத்தில் ‘தோர்பிகர்ணம்’ என்று சொல்லப்பட்டது. ‘தோர்பி’ என்றால் கைகளால். ‘கர்ணம்’ என்றால் காதுகள். கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பிகர்ணம்’ நாளடைவில் திரிந்து பேச்சு வழக்கில் தோப்புக்கரணம் ஆகிவிட்டது.&amp;nbsp; தோப்புக் கரணம் என்றால் தோப்பில் போடும் குட்டிக்கரணம் என்று பொருள் கொள்ளலாகாது. இனி ‘தோர்பிகர்ணம்’ என்றே பொருள் கொள்வீராக!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-UsYHlzT-22Y/Tw24snmhXfI/AAAAAAAAAY0/nHK-60iJTPc/s1600/thopu_karanam.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-UsYHlzT-22Y/Tw24snmhXfI/AAAAAAAAAY0/nHK-60iJTPc/s1600/thopu_karanam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போது எதற்கு இந்தப் புராணம்? வேறொன்றுமில்லை... நேற்று என் மருமகள் ‘ஹோம் ஒர்க் பண்ணலை. மிஸ் பனிஷ் பண்ணுவாங்க’ என்று பள்ளி செல்ல அடம் பிடித்ததைப் பார்த்த போது என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. பள்ளிச் சிறுவனா யிருந்த காலத்தில் சுந்தரம் வாத்தியார் கொடுத்த அதிகபட்ச தண்டனை இந்த ‘தோர்பி கர்ணம்’தான். மறக்க முடியாத (ஆன்மீக) பனிஷ்மென்ட் ஆச்சே!&lt;br /&gt;&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ப&lt;/span&gt;ள்ளி நாட்கள் என்றதும் வேறொன்றும் தோன்றுகிறது. தமிழ் மொழியின் சிறப்பே இரண்டு பொருள் தரும் ஒரே வார்த்தைகள்தான். இவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ‘சிலேடை’ என்கிற அற்புதமான ஒரு விஷயம் தமிழ் மொழியில் நிறைய .உண்டு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முன்பொரு பதிவில் நாங்கள் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி விளையாடும் வழக்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில பாடங்கள் மொழிபெயர்ப்புக்குத் தோதாக இல்லையென்றாலும் கர்ணகடூரமாக தமிங்கிலீஷிலாவது மொழி பெயர்த்துப் பாடிவிடுவோம். ‘சிந்து ரிவரின் மிசை மூனினிலே, சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து, போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம்’ என்பது போல. இப்படியெல்லாம் ஆங்கிலப்படுத்தி(?)க் கொண்டிருந்த எங்களை அப்படிச் செய்ய முடியாமல் தோற்கடித்த பாடலும் ஒன்று உண்டு. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;ஞாயிறு என்பது கண்ணாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;திங்கள் என்பது பெண்ணாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;செவ்வாய் கோவைப் பழமாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;சேர்ந்தே நடந்தது அழகாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தா&lt;/span&gt;னே புயல் காரணமாக ‘நாகேஷ்’ என்று மழை பெய்த ஓய்ந்திருந்த (எத்தனை நாளைக்குத்தான் ‘சோ’ன்னு மழை பெஞ்சதா சொல்றது? ஹி... ஹி...), பத்து தினங்களுக்கு முந்தைய ஒருநாள். வாரத்தில் ஒருநாள் நண்பருடன் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு டீக்கடைக்குச் சென்று காபி குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தெருவோரத்தின் டிரெய்னேஜில் இருந்த சிறு ஓட்டை வழியாக ஒரு எலிக்குஞ்சு தலையை எட்டிப் பார்ப்பதும், மனித நடமாட்டம் ‌கண்டதும் தலையை .உள்ளிழுத்துக் கொள்வதுமாக இருந்தது. பொந்தை விட்டு சற்று வெளியே வரும். கடையில் நின்றிருப்பவர்களில் யாராவது அசைந்தால் கடகடவென்று மீண்டும் குழிக்குள் ஓடிவிடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதை நான் கவனித்துக் கொண்டிருந்தபோதே அது நடந்தது. சுண்டெலி தலையை ‌வெளியே நீட்டிப் பார்த்துவிட்டு பொந்தை விட்டு வெளி வந்தது. சிறிது தூரம் அது முன்னேறுவதற்குள் பறந்து வந்த காக்கை ஒன்று அதைக் கவ்வியபடி பறந்து மே‌லே மரக்கிளையில் அமர்ந்தது. அதைக் கொத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம், சுண்டெலியார் கொத்தப்பட்டு, மரத்திலிருந்து கீழே விழுந்தார். காகம் அதன் அருகில் சென்று கொத்த முயல, வேறு நான்கைந்து காகங்கள் அருகில் வந்தன. இந்தக் காகம் அவற்றை விரட்டிவிட்டு தானே கவ்விக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து மீண்டும் கொத்தித் தின்னத் துவங்கியது. மற்ற காகங்கள் அருகில் வந்ததும் அவற்றை விரட்டிய வண்ணமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்று ஒரு தாடிக்காரப் புலவர் (மதுமதி! உங்களை இல்லைங்க...) இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தாரே... அந்தக் காகங்களெல்லாம் என்னவாயின? ‘இரை கிடைத்தாலும் இல்லையென்றாலும் உறவை அழைக்கும் காக்கைகளே’ என்று எம்.ஜி.ஆர்.&amp;nbsp; கூடப் பாடுவாரே... அப்படிப்பட்ட காகங்கள் இரை கிடைத்ததும் ஒன்றை மற்றொன்று துரத்தியதைக் கண்டு வியந்தேன். மனிதர்கள் போட்ட உணவுகளைத் தின்று தின்று காகங்கள் கூட குணம் மாறி விட்டனவா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;நகரக் காக்கைகளிடம் வேறொன்றும் கவனி்த்திருக்கிறேன். மதுரையில் நான் சிறுவயதில் இருந்த காலத்தில் காக்கைகளை சற்று தூரத்தில் இருந்து கையசைத்து ‘போ’ என்று விரட்டினாலே பறந்து விடும். சென்னை நரகத்திலோ... ச்சே, நகரத்திலோ... மாடிக் கைப்பிடிச் சுவரில் அமரும் காக்கையை சற்று தூரத்திலிருந்து ‘போ’ என்று விரட்டினால் ‘எவன்டாவன்?’ என்பது போல் ஓரக்கண்ணால் ‘ஸைட்’ அடிக்கின்றன- எத்த‌னை ஹாரன் அடித்தாலும் நகராமல் ‘இடிச்சுடுவியா நீ?’ என்கிற மாதிரி சென்னை ஜனஙகள் நடுரோடில் நடக்கிறார்களே... அந்த மாதிரி! மிக அருகில் நெருங்கி, விரட்டினால்தான் பறக்கின்றன. இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ப&lt;/span&gt;ழைய (சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த) குங்குமம் இதழ் ஒன்றில் கண்ணில் பட்ட வித்தியாசமான துணுக்குச் செய்தி இது. (பட், இவங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-goUBiowLJTw/Tw23Unkz3PI/AAAAAAAAAYk/laAnvoMMjtk/s1600/different_advt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-goUBiowLJTw/Tw23Unkz3PI/AAAAAAAAAYk/laAnvoMMjtk/s640/different_advt.jpg" width="409" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;==============================================&lt;br /&gt;&lt;br /&gt;ஓக்கே... இப்போ &lt;b&gt;to end with a smile...&lt;/b&gt;&amp;nbsp; லைட்டா ஹி... ஹி...ங்க!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-tVGyhvvuKJI/Tw23oDsWQUI/AAAAAAAAAYs/vGgDs30ege0/s1600/doss-pic1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-tVGyhvvuKJI/Tw23oDsWQUI/AAAAAAAAAYs/vGgDs30ege0/s400/doss-pic1.jpg" width="374" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(கோழி ஒண்ணு முட்டையிட்டு யானைக் குஞ்சு வந்ததுன்னு...)&lt;br /&gt;&lt;br /&gt;படம்: என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-6808256370371503920?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/6808256370371503920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_12.html#comment-form' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/6808256370371503920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/6808256370371503920'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_12.html' title='சின்னச் சின்னப் பூக்கள்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UsYHlzT-22Y/Tw24snmhXfI/AAAAAAAAAY0/nHK-60iJTPc/s72-c/thopu_karanam.jpg' height='72' width='72'/><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-6254073641437592433</id><published>2012-01-09T17:05:00.000+05:30</published><updated>2012-01-09T17:05:22.160+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>நானும் ஒரு கொலைகாரனும்-3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;‘‘இ&lt;/span&gt;ன்னொரு கொலைக்காகத்தான் என்னை போலீஸ் தேடுது’’ என்று அவன் சொன்னதும் என் தொண்டை உலர்ந்து போக, பயத்துடன் அவனை ஏறிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘உங்க மனசுல இப்ப என்ன ஓடிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்! எங்க இவன் நம்மளையும் போட்டுத் தள்ளிடுவானோன்னு நினைக்கறீங்க... சரியா?’’ என்று சிரித்தான் அவன். ‘ஙே’ என்று விழித்தபடி தலையசைத்தேன். ‘‘சேச்சே... இங்கருந்து நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் சரணடையற முடிவோடதான் வந்திருக்கேன் பயப்படாதீங்க ஸார்...’’ என்றான் சிரித்தபடியே.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘சரி! நீங்க ராமனைக் கொன்னதை போலீஸ் கண்டுபிடிக்கலைன்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு இன்னொரு கொலை? யாரை?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஒரு இடத்துல கொள்ளையடிக்கப் போனப்ப, குறுக்க வந்த ஒருத்தரைக் கொல்ல வேண்டியதாயிடுச்சு ஸார்...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘சரிதான்! பஞ்சமாபாதகங்கள்ல எதையும் விட்டு வெக்கலையா நீங்க? ராமனோட சொத்து எல்லாத்துக்கும் அதிபதியானீங்கதானே... அப்புறம் எதுக்கு கொள்ளை, கொலை?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘‌விரிவா சொல்றேன் ஸார்! ஏதோ அண்ணனைக் கொலை பண்ணிட்டேன், சொத்தை அடைஞ்சிட்டேன்னு நான் சொன்னதை சுலபமா கேட்டுக்கிட்டீங்க. ஆனா அதுக்கப்புறம் நான் பட்ட அவஸ்தை இருக்கே... ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்துல மழை பெய்யும் போது மண்ணிலருந்து ஒரு கை எழுந்து வருமே... அது மாதிரி ராமனைப் புதைச்ச இடம் வெளில தெரிஞ்சுடுமோன்னு மழை பெய்யறப்பல்லாம் பயந்துக்கிட்டே ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பேன். கண்ணாடியில என் முகத்தைப் பாக்கறப்பல்லாம் ‘பாவி! ஏண்டா என்னைக் கொன்‌னே?’ன்னு ராமன் கேக்கற மாதிரி இருக்கும். என் முகம்தானே அவனோட முகம்? நரகம் ஸார்! சொல்லி்ப் புரிஞ்சுக்க முடியாது. நீங்க ஒரு கொலை பண்ணிப் பாத்திங்கன்னாதான் அந்த அவஸ்தை புரியும்...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அவ்வ்வ்வ்வ்வ...! நானும் கொலைகாரனாகணுமா? ஆள விடுங்க, கெளம்புங்க ஸார் நீங்க....’’ என்றேன் கோபமாக.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஸாரி ஸார். அந்த Mental Agonyயை அனுபவிச்சாத்தான் புரியும்கறதுக்காகச் சொல்ல வந்தேன், இப்படி மனசாட்சி உறுத்தறப்பல்லாம் அந்த உறுத்தல் தாங்க முடியாம தண்ணியடிப்பேன். ராமனோட சொத்துக்களை வெச்சு உல்லாசமா வாழ்க்கையை அனுபவிச்சேன். ராமன் அளவுக்கு எனக்கு பிசினஸ் திறமை இல்லாததால நான் எடுத்த சில முடிவுகளால நஷ்டம் ஏற்பட்டது. நான் வேற ஏதோ லாட்டரில கிடைச்ச பணம் மாதிரி ராமனோட பணத்துல ஜாலியா வாழ்ந்ததுல சீக்கிரமே சொத்து கரைஞ்சு, கடன் கழுத்து வரைக்கும் வந்துட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செஞ்சு கடன்லருந்து மீள்றதுன்னு புரியாம யோசிச்சுக்கிட் டிருந்தப்பதான் ‌எதேச்சையா ஒருநாள் எங்கப்பா எழுதி வெச்ச உயிலை பீரோவுல பார்த்தேன். அதுல இங்க் கறை படிஞ்ச விரல் ரேகை உயிலோட கார்னர்ல இருந்ததைப் பார்த்தேன். அண்ணன் எப்பவோ உயிலைப் பாத்தப்ப, கைல இங்க் பட்டதைக் கவனிக்காம விட்ருக்கான் போலருக்கு. அவன் ரேகையோட அதைப் பார்த்ததும் ஐடியா கிடைச்சது. எங்கயாவது பணக்கார வீடுகள்ல முகமூடி மாட்டிட்டு கொள்ளையடிக்கலாம்னு ஒரு ஐடியா வெச்சிருந்தேன். இப்ப, குறுக்க யாராவது வந்தா கொலைகூடப் பண்ணலாம். பண்ணிட்டு அந்த உயில் பேப்பரை ஓடும்போது தவற விடற மாதிரி வேணும்னே தவறவிட்டுட்டு வந்துட்டா, விரல் ரேகையை வெச்சு போலீஸ் கம்பேர் பண்ணினாலும் டில்லிக்குப் போன தம்பி (நான்தான்) வந்து இப்படில்லாம் பண்றான்னு போலீஸை மிஸ்லீட் பணணிடலாம்.\&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;a href="http://2.bp.blogspot.com/-noZ0J4ZM5bg/TwrQcN0uEvI/AAAAAAAAAYU/mIPu--EFkWw/s1600/girl1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-noZ0J4ZM5bg/TwrQcN0uEvI/AAAAAAAAAYU/mIPu--EFkWw/s200/girl1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;-இப்படி ஒரு ஐடியா கிடைச்சதும் உடனே செயல்ல இறங்கினேன். ரெண்டு மாசம் முன்னால அயனாவரத்துல ஒரு லட்சாதிபதி யோட வீட்ல கொள்ளைன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்களே.. அது என் கைங்கரியம் தான்!&amp;nbsp; அதுல நான் மாட்டிக்கலை. ‌அதுக்கப்புறம் பொறுமையா ஒரு மாசம் கேப் விட்டு, நிதானமா ப்ளான் பண்ணி பல்லாவரத்துல ஒரு கோடீஸ்வரன் வீட்டுல போன மாசம் கொள்ளையடிக்கப் போனேன். அங்கதான் விதி விளையாடிடுச்சு. கொள்ளையடிச்சுட்டு கிளம்பும் போது ஒரு வேலைக்காரன் என்னைப் பாத்துட்டான். அவன் கூச்சல் போட்டதுல அந்த கோடீஸ்வரனும் வந்து ரெண்டு பேருமா என்னைப் பிடிககப் பாத்தாதங்க. போராட்டத்தல என்னோட முகமூடியை அந்தக் க‌ோடீஸ்வரன் கழட்டிட்டான். வெறியில அவனைக் குத்திட்டேன். அதைப் பாத்ததும் பயத்துல வேலைககாரன் பிடியை விட, நான் ஓடும் போது வேணும்னே தவற விடற மாதிரி (போட்ட ப்ளான்படி) உயிலைத் தவறவிட்டுட்டு தப்பிச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரன் அடையாளம் காட்ட, போலீஸ் என்கிட்ட வந்துச்சு. நாமதான் இப்ப சமூக அந்தஸ்துள்ள பணக்காரனாச்சுதே! இன்ஸ்பெக்டர் கிட்ட கெத்தாவே பேசினேன். ‘‘மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! டில்லியில எதோ வேலை கிடைச்சிருக்குன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போன என்னோட தம்பி லட்சுமணன்தான் இதைல்லாம் செஞ்சிருக்கணும். அயோக்கியன்! நானும் அவனும் இரட்டையர்கள்ங்கறதால என்மேல சந்தேகம் விழட்டும்னே இந்த வேலைக்காரன்கிட்ட முகத்தைக் காட்டிருப்பான் ராஸ்கல்!’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘கொலை நடந்த இடத்துல இந்த உயில் பத்திரத்தைத் தவறவிட்டுட்டு கொலை பண்ணினவன் ஓடியிருக்கான்...’’ என்று அதை எடுத்துக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பீரோவுல இருந்த இதைக் காணம்னுதான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன். படவா! திருடிட்டுப் போனது அவன்தானா?’’ என்று கோபமாக இருப்பது போல நடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஸார்...&amp;nbsp; உங்க கைரேகையை நான் எடுத்துக்கலாமா? போலீஸ் ஃபார்மாலிட்டிக்ககாக, ப்ளீஸ்!’’ என்றார் இன்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தாராளமா... போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டியது என்மாதிரி பெரிய மனுஷங்களோட கடமையில்லையா...’’ என்று கைரேகையைத் தந்தேன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தது நான் அல்ல, விதி என்பது பின்னால்தான் புரிந்தது. அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் மறுபடி வீட்டுக்கு வரவும், ‘‘என்ன ஸார்... அவன் அகப்பட்டானா?’’ என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அகப்பட்டது அவன் இல்ல மிஸ்டர் ராமன், நீங்கதான்! அந்த உயில்ல இருக்கற ரேகையும், உங்க ரேகையும் நூறு சதவீதம் ஒத்துப் போகுது. தம்பி பேர்ல பழி போட்டுட்டு தப்பிக்கப் பாக்கறது நீங்கதான். உங்களை அரெஸ்ட் பண்றேன்’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் காலின் கீழ் பூமி நழுவுவதைப் போலிருந்தது. தலை ரோலர் கோஸ்டரில் போனதுபோல் சுற்றியது. ‘எப்படி இது சாத்தியம்? மைகாட்! எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் மைக்கறையுடன் உயிலை நான் தொட்டிருக்கிறேன். அதை மறந்து அண்ணனின் ரேகை என்று எண்ணியது&amp;nbsp; வினையாகி இப்போது மாட்டிக் கொண்டேனே...&lt;br /&gt;&lt;br /&gt;என் அருகில் வந்த இன்ஸ்பெக்டரை அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தலையில் அடித்தேன். தடுமாறிக் கீழே விழுந்தவரை, மாடிப் படியில் முட்டி மயக்கமுறச் செய்துவிட்டு தப்பினேன். ஒரே ஓட்டம்! போலீஸ் இப்போது என்னை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறது. ஓடிஓடி எனக்கும் அலுத்து விட்டது. போலீஸில் சரணடையப் போகிறேன். அதற்கு முன்னால் உங்களைப் பார்த்து இதைச் சொல்லத்தான் வந்தேன்...’’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நான் ஏதோ ஹெல்ப் பண்ணனும்னீங்களே....’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஆமாம் ஸார்... இந்தாங்க என்னோட, அதாவது ராமனோட விஸிட்டிங் கார்ட்’’ நீட்டினான். வாங்கிக் ‌கொண்டேன். ‘‘நான் போலீஸ்ல சரணடைஞ்சவுடனே கேஸ் நடந்தா எனக்கு ஆயுள் தண்டன கிடைக்குமோ, தூக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது.&amp;nbsp; ஆனா ஸ்வேதா என்னைப் பார்த்து அழுவா. என்னை - அதாவது அவ புருஷனை - காப்பாத்தணும்னு வக்கீலை வெச்சு முயற்சி பண்ணுவா-&amp;nbsp; நான் அவ புருஷன் ராமன் இல்ல, லட்சுமணன்தான். ராமன் செத்துட்டான்கற விஷயத்தை நீங்க அவளை சந்திச்சு சொல்லணும். இந்த விஷயத்தை அவளோட முகத்தைப் பார்த்துச் சொல்ற துணிச்சல் எனக்கு இல்ல...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லா அயோக்கியத்தனங்களையும் பண்றதுக்கு இவனுக்கு துணிச்சல் இருந்துச்சு. இதுககு இல்லாமப் போயிடுச்சாககும்’ என்று மனதில் நான் நினைத்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான். ‘‘அவகிட்ட நான் சொன்ன எல்லாத்தையும் சொல்லி, என்னை மன்னிச்சுடச் சொல்லுங்க ஸார், ப்ளீஸ்! நான் வர்றேன்...’’ என்ற அவன், நான் பேச முற்படுவதற்கு முன் சட்டென்று எழுந்து வெளியேறி விட்டான் அவன். ஸாண்ட்ரோ புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வதென்று ‌புரியாமல் பிரமை பிடித்தவன் மாதிரி ‘ஙே’ என்று விழித்தபடி சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தேன் நான். நீங்களே சொல்லுங்கள் சார்/மேடம்! நான் என்ன செய்ய வேண்டும்?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/265856244416106783-6254073641437592433?l=minnalvarigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://minnalvarigal.blogspot.com/feeds/6254073641437592433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/3.html#comment-form' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/6254073641437592433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/265856244416106783/posts/default/6254073641437592433'/><link rel='alternate' type='text/html' href='http://minnalvarigal.blogspot.com/2012/01/3.html' title='நானும் ஒரு கொலைகாரனும்-3'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/03500057590054163808</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://1.bp.blogspot.com/-_iVUG4F2JBU/TxIzDNJcKbI/AAAAAAAAAag/K2xPB2WJkH0/s220/ganesh1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-noZ0J4ZM5bg/TwrQcN0uEvI/AAAAAAAAAYU/mIPu--EFkWw/s72-c/girl1.jpg' height='72' width='72'/><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5845011314950812622</id><published>2012-01-06T16:28:00.001+05:30</published><updated>2012-01-06T17:56:55.513+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><title type='text'>நான் + ஒரு கொலைகாரன்-2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: large;"&gt;அ&lt;/span&gt;திர்ச்சியில் சற்று நேரம் எனக்குப் பேச்சு வரவில்லை. பின் சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டேன். ‘‘ஏன் அண்ணனைக் கொலை பண்ணீங்க?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘சின்ன வயசுலருந்தே ஏற்பட்ட பிளவு ஸார் அது. நான் படிப்புல கொஞ்சம் சுமார். ராமன் படிப்புல கெட்டி. நான் அப்பா தர்ற பாக்கெட் மணியெல்லாம் செலவழிச்சு காலி பண்ணிடுவேன். ஆனா ராமன் அதுல பாதியச் செலவு பண்ணிட்டு பாதியச் சேத்து வெப்பான். இப்படி எல்லா விஷயத்துலயும் எதிரெதிர் பர்ஸனாலிட்டிகளா இருந்தோம். எங்கப்பாவுக்கு என்னைவிட ராமன் மேல பாசம் ஜாஸ்தி. எங்கப்பா பெரிய கோடீஸ்வரர். அவன் எது கேட்டாலும் உடனே கிடைக்கும். எனக்குன்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டுத்தான் தருவார் எங்கப்பா. இதனால எனக்கு ராமன் மேல வெறுப்பு வளர்ந்துட்டே வந்தது...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அந்த வெறுப்புலதான் கொன்னீங்களா?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அதுமட்டுமில்ல ஸார்... இன்னொரு விஷயத்துலயும் என் லைஃப்ல விளையாடினான். நான் என் மாமா பொண்ணு ஸ்வேதாவைக்&amp;nbsp; காதலிச்சேன். அவளுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கறதா உணர்ந்தேன். பட், எங்கப்பா நான் பொறுப்பில்லாதவன்னும், ராமன்தான் அவளுக்குப் பொருத்தமான வன்னும் சொல்லி அவளை ராமனுக்குக் கட்டி வெச்சுட்டார். என்னோட எதிர்ப்பைக் காதிலயே வாங்கிக்கலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தப் படுபாவி ராமனும், என் விருப்பத்தைத் தெரிஞ்சுக்கிட்டும், நான் அவன் கிட்ட எனக்காக விட்டுத்தரச் சொல்லிக் கெஞ்சினதை காதுலயே போட்டுக்காம, அவளை என் கண் முன்னாலயே கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தினான். அண்ணனா சார் அவன்? எனக்குள்ள அவன் மேல இருந்த வெறுப்போட சதவீதம் அதிகமாச்சு. கோபத்துல கொந்தளிச்சுட்டிருந்த எனக்கு அடுத்த இடி எங்கப்பா-அம்மா கார் விபத்துல இறந்த பின்னால விழுந்தது.’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்களா? இதைவிடப் பெரிய இடி என்ன இருக்கு?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இருந்தது ஸார். எங்கப்பாவோட உயில்ல சொத்துல முக்கால் பகுதி ராமன் பேர்லயும், கால் பகுதி என்னோட பேர்லயும் எழுதியிருந்தார். அது அவன் மேல எனக்கிருந்த கோபத்தோட சதவீதத்தை அதிகமாக்கிச்சு. ராமன் என் பங்கைப் பிரிச்சுக் கொடுத்து தனியா அனுப்பிட்டான். நான் எனக்குக் கிடைச்ச பங்கை உல்லாசமா செலவழிச்சு சீக்கிரமே அழிச்சுட்டேன். ராமன் பிஸினஸ்ல பணத்தைப் போட்டு பலமடங்காப் பெருக்கியிருந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZGfXBy9Z3iM/Twakr-Rk6SI/AAAAAAAAAYM/-Vvb7lk7nRs/s1600/twins2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-ZGfXBy9Z3iM/Twakr-Rk6SI/AAAAAAAAAYM/-Vvb7lk7nRs/s1600/twins2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp; வேற வழியில்லாம நான் அண்ணன் கிட்டத்தான் செலவுக்குப் பணம் கேட்டு கையேந்த வேண்டியிருந்தது. அவன்கிட்ட பணம் கேக்கறப் பல்லாம், தம்பியாச்சேன்னு பரிதாபப் பட்டு பலசமயம் பணம் கொடுப்பான். சில சமயங்கள்ல அட்வைஸ் மழையா பொழிஞ்சு தள்ளுவான். நான் ஊதாரித் தனமா ஊர் சுத்தாம அவன் கம்பெனில மேனேஜரா சேர்ந்து வேலை பாக்கணும்பான். ‘நீ முதலாளியா இருப்ப, நான் உன்கிட்ட வேலை பாக்கணுமாடா?’ன்னு எனக்கு கோபமான கோபம் வரும். பணம் கேட்க அவன் வீட்டுக்குப் போறப்ப ஸ்வேதா கண்ணுல படும் போதெல்லாம் எனக்குள்ள வயிற்றெரிச்சலோட அளவு ஜாஸ்தியாயிடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு கட்டத்துல வெறுப்பாகிப் போயி, என்னை ‘நீ என் தம்பியேயில்ல, இனி இங்க வராத’ன்னு கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளில தள்ளி அவமானப்படுத்திட்டான். அது நடக்கறப்ப ஸ்வேதா கண்கொட்டாம பாத்துட்டிருந்தா. அவமானத்துல முங்கிப் போய் திரும்பிட்டிருந்தப்பதான் எனக்குள்ள இருந்த வெறி அதிகமாச்சு. அவனைக் கொன்னுடணும்னு திட்டம் போட வெச்சுது...’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘திட்டம் போட்டா கொன்னிங்க?..?’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஆமாம். போலீஸ்ல மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போக நான் விரும்பலை. நான் எந்த வகையிலயும் மாட்டிக்காம இருக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு பல நாட்கள் யோசிச்சு திட்டத்தை அலசி ஆராய்ஞ்சு பாத்துட்டு, சில மாதங்கள் காத்திருந்து அப்புறம்தான் செயல்படுத்தினேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒருநாள் அவன்கிட்ட போயி, ‘‘டில்லியில ஒரு கம்பெனில வேலை கிடைச்சிருக்குன்னும் அங்க போய் செட்டில் ஆகப் போறேன்னும் சொல்லி அவன்ட்ட பணம் கேட்டேன். ஏ.ஸி. கோச்சுல டிக்கெட் போட்டு, கையில நிறையப் பணமும் கொடுத்தான். ‘விட்டதுடா சனி’ங்கற மாதிரி ஒரு ரிஃலீ்ப் அவன் முகத்துல பாத்ததும் எனக்கு கோபம் எகிறிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்ல ட்ராவல் பண்ணி, நடுராத்திரியில ஏதோ ஒரு ஸ்டேஷன்ல நின்னப்ப இறங்கிட்டேன். ஆட்டோ, டாக்ஸி பிடிச்சா பின்னால பிரச்சனை வரும்னு லாரி பிடிச்சு சென்னைக்கு வந்தேன். என் பெட்டியை ஒரு பாழுங்கிணத்துல போட்டு (அதுல வேல்யுபிளா எந்த திங்ஸ்ம் இல்ல- என் டிர
