tag:blogger.com,1999:blog-265856244416106783.post9120349119308914302..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: விளக்கைத் தேடும் விட்டில்கள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-49975750649567241832012-10-11T11:38:37.450+05:302012-10-11T11:38:37.450+05:30காலத்துக்கு ஏற்ற விழிப்புணர்வுமிக்க பதிவு நண்பரே.
...காலத்துக்கு ஏற்ற விழிப்புணர்வுமிக்க பதிவு நண்பரே.<br /><br />நன்றுமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21032262660658425942012-10-04T17:55:25.191+05:302012-10-04T17:55:25.191+05:30ஹா ஹா! multiple personalityனு புட்டு வைக்கறீங்களே?...ஹா ஹா! multiple personalityனு புட்டு வைக்கறீங்களே? அப்புறம் என்னை ஆஸ்பத்திரி கேஸ்னு நினைச்சுறப் போறாங்க.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14887564333021388342012-10-04T10:04:22.916+05:302012-10-04T10:04:22.916+05:30மிக அருமையாகச் சொன்னீர்கள். அந்தப் பாடல் போன்றது...மிக அருமையாகச் சொன்னீர்கள். அந்தப் பாடல் போன்றதுதான் அவர்கள் நிலை. மிக்க நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64509802142587201552012-10-04T10:03:22.365+05:302012-10-04T10:03:22.365+05:30ஆம் தம்பி. எச்சரிக்கையாய் இருப்பது நம் பொறுப்பு த...ஆம் தம்பி. எச்சரிக்கையாய் இருப்பது நம் பொறுப்பு தான். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49774707493437900252012-10-04T10:02:41.809+05:302012-10-04T10:02:41.809+05:30மிஸ் பண்ணாதீங்க அப்பா ஸார்... ஏகப்பட்ட பர்சனாலிட்ட...மிஸ் பண்ணாதீங்க அப்பா ஸார்... ஏகப்பட்ட பர்சனாலிட்டிக்கு சொந்தக்காரர் வேற நீங்க. அவசியம் மாட்டிக்கிட்டு முழிங்க... (நான் பெற்ற துன்பம்...) ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21306979443647396112012-10-04T10:01:17.713+05:302012-10-04T10:01:17.713+05:30சுருக்கமான வரிகளில் அருமையான கருத்தைச் சொன்ன உங்க...சுருக்கமான வரிகளில் அருமையான கருத்தைச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிண்ணா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22733596750530200172012-10-04T10:00:33.516+05:302012-10-04T10:00:33.516+05:30ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த...ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79273164167564770722012-10-04T09:59:58.995+05:302012-10-04T09:59:58.995+05:30அழகாய் உண்மையைச் சொன்னீங்க சமீரா. மிக்க நன்றி.அழகாய் உண்மையைச் சொன்னீங்க சமீரா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26289954463392642142012-10-04T09:58:48.870+05:302012-10-04T09:58:48.870+05:30அன்னப் பறவையாய் இருக்க பலருக்குத் தெரிவதில்லை, தெர...அன்னப் பறவையாய் இருக்க பலருக்குத் தெரிவதில்லை, தெரிந்தாலும் சிலர் அழிவை நாடியே செல்கிறார்கள் என்பதே என் கவலை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52059113690810484752012-10-04T09:57:43.714+05:302012-10-04T09:57:43.714+05:30ஆம் தோழி. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அனை...ஆம் தோழி. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அனைவரும் உணர்ந்து விட்டால் என்றும் துன்பமில்லை. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66204458152002534822012-10-04T09:56:30.596+05:302012-10-04T09:56:30.596+05:30இந்தப் பதிவின் கருத்துக்களை ஆமோதித்து எனக்கு உற்ச...இந்தப் பதிவின் கருத்துக்களை ஆமோதித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27598764714311625382012-10-04T09:55:28.231+05:302012-10-04T09:55:28.231+05:30ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்...ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6998359456214202052012-10-04T07:48:18.116+05:302012-10-04T07:48:18.116+05:30விளக்கைத் தேடும் விட்டில்கள் போன்ற விழிப்புணர்வு...விளக்கைத் தேடும் விட்டில்கள் போன்ற விழிப்புணர்வு பதிவை படித்து கொண்டடே ஆணும் பெண்ணும் விழிப்புணர்வுற்று வாழ்க்கையில் தவறுவதை பார்த்து கொண்டே இருக்கிறோம். காரணம் இவர்கள் விட்டிலை போன்றவர்கள்தான் அதை மாற்றயாராலும் முடியாது....<br /><br />இந்த பதிவை படித்ததும் என் மனதில் உதித்த பாடல் வரி இதுதான்<br /><br />இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத்தங்கமே.<br /><br /><br />இந்த பதிவு பற்றி நிறைய சொல்ல நினைக்கிறது மனது. முடிந்தால் மீண்டும் வருகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48959256613399382872012-10-03T23:35:53.969+05:302012-10-03T23:35:53.969+05:30மிக்க நன்றி ஐயா
இங்கு எல்லோரும் சொல்லும் தீர்வு, ...மிக்க நன்றி ஐயா <br />இங்கு எல்லோரும் சொல்லும் தீர்வு, நல்லதை எடுத்துக் கொண்டு தீயவற்றை விலக்கிவிட வேண்டுமென்பது. இது ஓரளவு வளர்ந்த மனங்களுக்கே சாத்தியமில்லாத பொழுது...<br /> இன்று எட்டாவது படிக்கிறப் பையன் என்னிடம் வந்து என்ன உங்க செல்போன்ல நெட் வராதா...? வேஸ்ட் என்று சொல்கிறான்.இவனுக்கு எப்படி சாத்தியப்படும். பக்குவம் என்பது ஒரு நிலை. அது எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளலாம். <br /> அந்த நிலையை அப்படியே தடம் புரலாமல் வைத்துக் கொள்ளும் கல்வியை நிச்சயம் நம் சமூகம் ஏற்படுத்தினால் ஒழிய யாரும் எந்த நேரத்திலும் அந்த பக்குவத்தில் இருந்து தடம் புரளலாம். கல்வியை சொல்லித் தரும் ஆசிரியர்கள் மாணவர்களை காதலிப்பதுப் போன்ற நிகழ்ச்சிகள் அதற்கு சிறந்த உதாரணம்Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57779234051317122862012-10-03T23:24:10.321+05:302012-10-03T23:24:10.321+05:30@ஸ்ரவாணி
அப்படி ஒரு காலம் இனி வந்தால் எப்படி இருக...@ஸ்ரவாணி <br />அப்படி ஒரு காலம் இனி வந்தால் எப்படி இருக்கும்.வரும் என்ற நம்பிக்கையுடன்...<br /><br /> Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46852022305857676712012-10-03T22:51:01.544+05:302012-10-03T22:51:01.544+05:30நன்மையையும் தீமையும் கலந்த முகநூலில் எச்சரிக்கையுட...நன்மையையும் தீமையும் கலந்த முகநூலில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்தான். நாம் தான் கவனிக்க வேண்டும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24336273967503668482012-10-03T22:08:53.056+05:302012-10-03T22:08:53.056+05:30//ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காத...//ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது<br /><br />நான் facebook பயன்படுத்துவதில்லை. நீங்க சொல்றதைப் பார்த்தா ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்னு தோணுதே? ஆ!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19578208974744749112012-10-03T20:40:03.756+05:302012-10-03T20:40:03.756+05:30காய்கறி நறுக்குற கத்தி கையையும் நறுக்கும் என்பதைப்...காய்கறி நறுக்குற கத்தி கையையும் நறுக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி! settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92173025564988179602012-10-03T20:21:31.372+05:302012-10-03T20:21:31.372+05:30நன்மையையும் தீமையும் கலந்த முகநூலில் எச்சரிக்கையுட...நன்மையையும் தீமையும் கலந்த முகநூலில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்தான். நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11893781158853926692012-10-03T20:17:43.251+05:302012-10-03T20:17:43.251+05:30சார் அந்த லிங்க் படிச்சி எனக்கு ஒரே சிரிப்பு தாங்க...சார் அந்த லிங்க் படிச்சி எனக்கு ஒரே சிரிப்பு தாங்க முடியல.. எப்படில எமாதரனுங்க!!!<br />எவ்ளோ சிரிச்சாலும் அது எல்லாமே உண்மைன்னு போது நம்ம கலாச்சாரம் எங்க போகுதுன்னு கவலை தான் வருது.. அந்த லிங்க் ல சொல்லபட்டதுல ஒரு சில நான் அனுபவ பட்டு இருக்கேன்.. நட்பா ஆரம்பிச்சி அவங்க வேற மாதிரி ரூட் ல போறது தெரிஞ்ச உடனே அவங்க கணக்கை CLOSE பணிடுவேன்.. ஆனாலும் இது போன்ற ஆட்களால நல்வாங்க யாரு? கெட்டவங்க யாருன்னு? இனம் பார்க்க முடியாம சில நல்ல நட்புகள கூட இழக்க வர்றது தான் கொடுமை... இருந்தாலும் நல்லவங்கள நம்பலேன்னா நஷ்டம் இல்ல கேட்டவங்கள நம்பி மோசம் போரதவிடனு நினைச்சிக்குவேன்.... <br />இந்த காலகட்டத்துல எந்த வயசுல தான் மனுஷன் பக்குவ படறான்னு கணிக்கவே முடியல.. அப்போ பெண்களுக்கு 21 வயதில பக்குவம் (MATURITY) வரும்னு கல்யாணம் பண்ணுவாங்க.. இப்போ 50 வயசுல கூட அது ஒரு பெரிய கேள்வி குறியா தான் இருக்கு... இது ஆண்களுக்கும் பொருந்தும்....<br />பொறுப்பான உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சார்... சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43911506858641318352012-10-03T20:04:21.526+05:302012-10-03T20:04:21.526+05:30எதிலுமே நல்ல விஷயங்களும் அல்லாத விஷயங்களும் கல்ந்த...எதிலுமே நல்ல விஷயங்களும் அல்லாத விஷயங்களும் கல்ந்துதான் இருக்கு அன்னப்பறவை போல நல்லதை பிரித்து அறியும் கவனம் இருந்தால் நல்லதுதான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18959851001129208092012-10-03T20:04:18.664+05:302012-10-03T20:04:18.664+05:30நல்லதோர் விழிப்புணர்வு பதிவு. எதுவுமே அளவோடு இருந்...நல்லதோர் விழிப்புணர்வு பதிவு. எதுவுமே அளவோடு இருந்தால் தான் நல்லது.....அனைவருமே ஜாக்கிரதையாக இருக்கணும்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6877542399892656422012-10-03T19:26:10.561+05:302012-10-03T19:26:10.561+05:30tha.ma 11tha.ma 11Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4085436423329533892012-10-03T19:25:28.491+05:302012-10-03T19:25:28.491+05:30அவசியம் ஊதவேண்டிய சங்கு
அருமையாக அடிமனத்தைத் தொடும...அவசியம் ஊதவேண்டிய சங்கு<br />அருமையாக அடிமனத்தைத் தொடும்படி<br />அருமையாக ஊதி இருக்கிறீர்கள்<br />மிக்க நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7151139863260242862012-10-03T18:16:37.093+05:302012-10-03T18:16:37.093+05:30மிக அருமையான விழிப்புணர்வுப் பதிவு சார்....நான் அத...மிக அருமையான விழிப்புணர்வுப் பதிவு சார்....நான் அதிகம் பேஸ்புக், சாட்டிங் பக்கம் போவதில்லை.<br /><br />அந்த லிங்க் கொடுத்திருக்கும் கட்டுரையும் அருமையாக இருந்தது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com