tag:blogger.com,1999:blog-265856244416106783.post8009402758646798183..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 2பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-37079194693515464302012-04-26T08:55:57.368+05:302012-04-26T08:55:57.368+05:30//அவள் கத்தி சண்டை // சண்டையிலும் சிலேடையா.. அருமை...//அவள் கத்தி சண்டை // சண்டையிலும் சிலேடையா.. அருமையாகக் செல்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80785563673691749262012-02-11T14:50:02.312+05:302012-02-11T14:50:02.312+05:30@ வெங்கட் நாகராஜ் said...
ஆமாம் ஸார். பிறகு நிதான...@ வெங்கட் நாகராஜ் said...<br /><br />ஆமாம் ஸார். பிறகு நிதானமாக யோசித்து வருந்தி, இனி ஈகோவுக்கு இடம் தரக் கூடாதென்ற நல்ல முடிவை எடுக்க வைத்த சம்பவம் அது. தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56403119456851668172012-02-11T09:05:59.845+05:302012-02-11T09:05:59.845+05:30ஆஹா... சவால் எப்படி முடிந்திருக்கிறது - உங்கள் பக...ஆஹா... சவால் எப்படி முடிந்திருக்கிறது - உங்கள் பக்கமே வெற்றி என்றாலும் பிறகு யோசித்தால் கஷ்டம் தான் இல்லையா... <br /><br />அடுத்த பகுதியையும் படித்து விடுகிறேன் இப்போதே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21147736295587097802012-02-08T05:44:10.335+05:302012-02-08T05:44:10.335+05:30@ ரெவெரி said...
மகிழ்வூட்டும் கருத்தளித்த தங்களு...@ ரெவெரி said...<br /><br />மகிழ்வூட்டும் கருத்தளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55792232544718898302012-02-08T05:43:16.562+05:302012-02-08T05:43:16.562+05:30@ r.v.saravanan said...
-தங்களின் வருகைக்கும் கர...@ r.v.saravanan said...<br /><br />-தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1078915128907002472012-02-08T01:40:27.973+05:302012-02-08T01:40:27.973+05:30சுவையான ..சுவாரஸ்ய.. அனுபவம் தான். தொடருங்கள் கணேஷ...சுவையான ..சுவாரஸ்ய.. அனுபவம் தான். தொடருங்கள் கணேஷ் சார்..<br /><br />அடுத்த பகுதிகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7383081770669292292012-02-07T21:09:27.332+05:302012-02-07T21:09:27.332+05:30ராஜேஷ்குமார் அவர்களுடன் உங்களுக்கு உள்ள நட்பு வியக...ராஜேஷ்குமார் அவர்களுடன் உங்களுக்கு உள்ள நட்பு வியக்க வைக்கிறது சார்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26088299454163611772012-02-07T17:35:08.716+05:302012-02-07T17:35:08.716+05:30@ வே.நடனசபாபதி said...
நீங்கள் சொல்வது முற்றிலும்...@ வே.நடனசபாபதி said...<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நல்ல நட்பிற்குள் பணக்கணக்கு வராது. நல்ல கருத்து சொல்லி என்னைத் தவறாது உற்சாகப்படுத்தும் தங்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78910927726283676812012-02-07T17:33:57.017+05:302012-02-07T17:33:57.017+05:30@ ரசிகன் said...
ரசித்துப் பாராட்டிய தம்பி ரசிகனு...@ ரசிகன் said...<br /><br />ரசித்துப் பாராட்டிய தம்பி ரசிகனுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70153564952525865972012-02-07T17:22:46.204+05:302012-02-07T17:22:46.204+05:30உங்கள் துணைவியார் உங்களுக்கு வைத்த சோதனையில் வெற்...உங்கள் துணைவியார் உங்களுக்கு வைத்த சோதனையில் வெற்றிபெற <br />எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் உங்களுக்கு உதவினார் என்பதை அறிய மகிழ்ச்சி. உண்மையான நட்புக்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதே உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60642941546488764452012-02-07T15:28:26.400+05:302012-02-07T15:28:26.400+05:30ராஜேஷ் குமாருக்கு உதவ முடிந்ததே ஒரு குடுப்பினை தான...ராஜேஷ் குமாருக்கு உதவ முடிந்ததே ஒரு குடுப்பினை தானே. நல்ல அனுபவம். நல்ல பகிர்வு.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24495386683554517412012-02-07T15:12:59.122+05:302012-02-07T15:12:59.122+05:30@ WordsBeyondBorders said...
முதல் வருகைக்கு நல்வ...@ WordsBeyondBorders said...<br /><br />முதல் வருகைக்கு நல்வரவு. (உங்கள் தளத்தின் பெயரே வித்தியாசமாக, அழகாக உள்ளது) தங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23395517711835241842012-02-07T15:11:58.434+05:302012-02-07T15:11:58.434+05:30@ Shakthiprabha said...
பார்த்தேன். அகமகிழ்வுடன் ...@ Shakthiprabha said...<br /><br />பார்த்தேன். அகமகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். விருதுகளை வெல்வதைவிட உங்களைப் போன்ற நல் இதயங்களில் இடம் பிடித்திருப்பதிலேயே மிக மகிழ்கிறேன் நான். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51737517722242704872012-02-07T15:10:37.831+05:302012-02-07T15:10:37.831+05:30@ திண்டுக்கல் தனபாலன் said...
மகிழ்வூட்டும் உங்கள...@ திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />மகிழ்வூட்டும் உங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13740716924529154122012-02-07T15:09:32.529+05:302012-02-07T15:09:32.529+05:30@ RAMVI said...
நடைவண்டிகளைப் பாராட்டிய உங்களுக்க...@ RAMVI said...<br /><br />நடைவண்டிகளைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47896333163895053802012-02-07T14:49:41.290+05:302012-02-07T14:49:41.290+05:30படு சுவாரஸ்யமான தொடர் சார்.படு சுவாரஸ்யமான தொடர் சார்.WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48647265825859407902012-02-07T12:49:11.847+05:302012-02-07T12:49:11.847+05:30அன்புத் தோழர் கணேஷ்,
உங்கள் எழுத்தின் மேல் எனக்க...அன்புத் தோழர் கணேஷ்,<br /><br /><br />உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன். <br /><br />சுட்டி கீழே: <br />http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.htmlShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52596267691664488612012-02-07T07:51:09.548+05:302012-02-07T07:51:09.548+05:30நட்புப் பதிவு ! பிரமாதம் சார் ! தொடருங்கள் ! தமிழ்...<b>நட்புப் பதிவு ! பிரமாதம் சார் ! தொடருங்கள் ! தமிழ்மணம் ஓட்டுப் போட முடிகிறது சார் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71758260661207210402012-02-06T17:19:38.647+05:302012-02-06T17:19:38.647+05:30சிறப்பான பதிவு.உங்க அனுபவங்களை அழகாக சொல்லியிருக்க...சிறப்பான பதிவு.உங்க அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கீங்க.திரு.ராஜேஷ்குமாருக்கும் உங்களுக்கும் இருக்கும் நட்பை நாங்கள் புரிந்து கொள்ள ஒரு நல்ல தொடராக ‘நடைவண்டிகள்’ இருக்கு. தொடருங்கள், படிக்க ஆவலாக இருக்கிறோம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53111779184903618592012-02-06T16:56:33.372+05:302012-02-06T16:56:33.372+05:30@ ஹேமா said...
அன்பு, பாசம், தியாகம், கூடவே கொஞ்ச...@ ஹேமா said...<br /><br />அன்பு, பாசம், தியாகம், கூடவே கொஞ்சம் பொறாமை, சுயநலம் இதெல்லாம் இல்லாம பெண்கள் உண்டா என்ன? எல்லா இடத்திலயும் கேரக்டர்கள் பெரும்பாலும் ஒத்துப் போகுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36046932726186690652012-02-06T16:55:12.805+05:302012-02-06T16:55:12.805+05:30@ பாலா said...
தெம்பு தரும் நற்கருத்தினை வழங்கிய ...@ பாலா said...<br /><br />தெம்பு தரும் நற்கருத்தினை வழங்கிய நண்பர் பாலாவிற்கு நன்றிகள் பல...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30019553325967109392012-02-06T16:50:43.110+05:302012-02-06T16:50:43.110+05:30@ கீதமஞ்சரி said...
அசர வெச்சுட்டீங்க கீதா... தன்...@ கீதமஞ்சரி said...<br /><br />அசர வெச்சுட்டீங்க கீதா... தன் மனநிலையை பின்னாளில் ஒரு நாள் விவரிக்கும் போது அவள் முதல் இரண்டு வரியில் நீங்கள் சொல்லியுள்ள இதே வார்த்தைகளைத்தான் சொன்னாள். உண்மையைச் சொன்னால்தானே குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்பது என் கட்சி. உற்சாகமூட்டும் கருத்துச் சொன்னதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-804635783629745952012-02-06T16:47:43.151+05:302012-02-06T16:47:43.151+05:30@ ஸாதிகா said...
வீட்டு நடப்புகள் பெரும்பாலும் ஒத...@ ஸாதிகா said...<br /><br />வீட்டு நடப்புகள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன, இல்லையா... நண்பரிடம் பேசிவிட்டு அவசியம் சொல்கிறேன்... உற்சாகமூட்டியதற்கு நன்றிம்மா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3361193048927883422012-02-06T16:32:27.099+05:302012-02-06T16:32:27.099+05:30பெண்கள் எங்கும் எலோரும் ஒரேமாதிரின்னு எப்பவும் சொல...பெண்கள் எங்கும் எலோரும் ஒரேமாதிரின்னு எப்பவும் சொல்லிட்டே இருக்காங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65225363001494910302012-02-06T15:05:42.815+05:302012-02-06T15:05:42.815+05:30இந்த பதிவு மூலமாக தெரிவித்து விட்டீர்கள் உங்கள் நண...இந்த பதிவு மூலமாக தெரிவித்து விட்டீர்கள் உங்கள் நண்பருக்கு. அடுத்த பகுதிகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.com