tag:blogger.com,1999:blog-265856244416106783.post7534946959942317727..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறு மொறு மிக்ஸர் - 11பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-34504034233593805772012-09-14T19:45:16.997+05:302012-09-14T19:45:16.997+05:30எதிர் நீச்சல் படத்தில் படவா ராஸ்கல் என்கிற சொல் ...எதிர் நீச்சல் படத்தில் படவா ராஸ்கல் என்கிற சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28690603584082488012012-09-14T10:01:46.182+05:302012-09-14T10:01:46.182+05:30என் மீதான உங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் என் இத...என் மீதான உங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91453653124187852902012-09-14T09:59:43.326+05:302012-09-14T09:59:43.326+05:30ஆஹா... ஏழை என்று கன்னடமொழியில் பொருள் தரும் என்பது...ஆஹா... ஏழை என்று கன்னடமொழியில் பொருள் தரும் என்பது நான் அறியாதது. எனக்காக பிரார்த்தனை செய்யும் உங்கள் அன்புக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78218853490874165842012-09-14T09:58:06.032+05:302012-09-14T09:58:06.032+05:30உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43333837410009144502012-09-14T09:57:03.087+05:302012-09-14T09:57:03.087+05:30நிச்சயம் ஸார். மிக்க நன்றி.நிச்சயம் ஸார். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70914639743723578112012-09-14T09:56:21.173+05:302012-09-14T09:56:21.173+05:30தைரியமூட்டிய உங்களின் வரிகளுக்கு என் இதயம் நிறை நன...தைரியமூட்டிய உங்களின் வரிகளுக்கு என் இதயம் நிறை நன்றி சகோ.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74558991858772605882012-09-14T09:55:27.966+05:302012-09-14T09:55:27.966+05:30நிச்சயம் எழுதுகிறேன் சார். மிக்க நன்றி.நிச்சயம் எழுதுகிறேன் சார். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59222155264592524082012-09-14T09:54:53.537+05:302012-09-14T09:54:53.537+05:30விரைவில் மீண்டு வந்துடறேன்ம்மா. மிக்க நன்றி.விரைவில் மீண்டு வந்துடறேன்ம்மா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67550444500437238212012-09-14T09:54:27.578+05:302012-09-14T09:54:27.578+05:30உங்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் ஜெ, மிக...உங்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் ஜெ, மிக்க நன்றி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87664421046262944782012-09-14T09:53:35.863+05:302012-09-14T09:53:35.863+05:30உற்சாகம் தரும் கருத்தினைத் தந்த உங்களுக்கு என் உளம...உற்சாகம் தரும் கருத்தினைத் தந்த உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78600373718926015522012-09-14T09:52:50.814+05:302012-09-14T09:52:50.814+05:30உங்களின் அன்புக்கும நம்பிக்கைக்கும் மனநெகிழ்வுடன் ...உங்களின் அன்புக்கும நம்பிக்கைக்கும் மனநெகிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55983336355789211632012-09-14T09:52:04.004+05:302012-09-14T09:52:04.004+05:30ரொம்ப நாளாச்சு பார்த்து. நலம்தானே எஸ்தர்? உன் வாழ்...ரொம்ப நாளாச்சு பார்த்து. நலம்தானே எஸ்தர்? உன் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47747623713276456272012-09-14T09:50:54.141+05:302012-09-14T09:50:54.141+05:30மகிழ்வு தரும் கருத்தினைப் பகிர்ந்த உங்களுக்கு மனநி...மகிழ்வு தரும் கருத்தினைப் பகிர்ந்த உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50129854928962537822012-09-14T09:49:00.638+05:302012-09-14T09:49:00.638+05:30நம்பிக்கை தந்த உங்களின் வரிகளுக்கு மனநெகிழ்வுடன் எ...நம்பிக்கை தந்த உங்களின் வரிகளுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி வெங்கட்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34915017793865186402012-09-14T09:47:46.038+05:302012-09-14T09:47:46.038+05:30வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8563633090296437572012-09-14T09:46:45.019+05:302012-09-14T09:46:45.019+05:30உங்களின் போதனையை ஏற்று விரைவில் திரும்புகிறேன் நண்...உங்களின் போதனையை ஏற்று விரைவில் திரும்புகிறேன் நண்பரே. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82899982914103982202012-09-14T09:45:20.802+05:302012-09-14T09:45:20.802+05:30உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முரளிதரன்.உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முரளிதரன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63188780520870158162012-09-14T09:44:20.448+05:302012-09-14T09:44:20.448+05:30நம்பிக்கையான உங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ...நம்பிக்கையான உங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அண்ணா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60789569340774013552012-09-14T09:43:45.908+05:302012-09-14T09:43:45.908+05:30மிக்க நன்றி ஸார்.மிக்க நன்றி ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1765345526244094062012-09-12T17:38:15.341+05:302012-09-12T17:38:15.341+05:30சமீபகாலமாய் நேரப்பிரச்சனை காரணமாய் பல நண்பர்களின் ...சமீபகாலமாய் நேரப்பிரச்சனை காரணமாய் பல நண்பர்களின் தளங்களுக்கும் வருகை தரமுடியாமல் போகிறது. உங்களுடைய இந்தப்பதிவை அன்றே பார்க்கத் தவறிவிட்டேன். மன்னிக்கவும் கணேஷ். முதலில் வாழ்த்துக்கள். ஒரு வருடத்தில் அசைக்கமுடியாத நட்புறவை வலைப்பதிவின் மூலம் வளர்த்தமைக்கு. பிறகு வருத்தங்கள். உங்களை எழுதவிடாது தடுக்கும் சிக்கல்கள் யாவும் விரைவில் களையப்பட்டு, மறுபடியும் புத்துணர்ச்சியுடன் மின்னல் வரிகளில் மின்னலாய் பதிவுகள் இட என் வேண்டுதல்கள். குடும்பம், பணி இவைதான் முக்கியம். பிறகுதான் வலைத்தளம். எனவே கடமைகளை நிறைவேற்றி வரும்வரை காத்திருக்கிறோம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69659447386779615582012-09-12T10:06:40.798+05:302012-09-12T10:06:40.798+05:30முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். இதைபோல பல பிற...முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். இதைபோல பல பிறந்த நாட்களை தமிழ் பதிவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுங்கள் திரு கணேஷ். <br /><br />கூடிய விரைவில் திரும்பி வந்து உங்கள் எழுத்துக்களால் எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன். <br /><br />'படவா' என்றால் கன்னட மொழியில் 'ஏழை' என்று அர்த்தம். பல தமிழ் சொற்கள் இந்த மொழியில் கலந்திருக்கிறது. குழந்தைகளை கொஞ்சும்போது வெறும் கொஞ்சு மொழியாகவே 'படவாவை' பயன்படுத்துகிறோம் என்று தோன்றுகிறது. <br /><br />சீக்கிரமே திரும்பி வாருங்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் 'மின்னல்' போல மறைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />ரஞ்ஜனி <br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75166666732327635722012-09-11T08:17:30.082+05:302012-09-11T08:17:30.082+05:30தொடர்ந்து எழுதுங்கள் கணேஷ்.தொடர்ந்து எழுதுங்கள் கணேஷ்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79975277458673543722012-09-09T17:49:56.638+05:302012-09-09T17:49:56.638+05:30அதுக்குத்தான் சொல்வது பெயர் வைக்கும் போது பார்த்து...அதுக்குத்தான் சொல்வது பெயர் வைக்கும் போது பார்த்து வைக்க வேண்டும் பேசும், போதும் பார்த்துப் பேச வேண்டும் என்று.<br />மறுபடி தொல்லைகள் தீர்ந்து சுருக்கா வருவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30199285232966455862012-09-09T12:18:23.073+05:302012-09-09T12:18:23.073+05:30Do not stop writing. At least write a blog a week....Do not stop writing. At least write a blog a week. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64568881828412514332012-09-08T20:55:11.630+05:302012-09-08T20:55:11.630+05:30கணேஷ் சீக்கிரமே உங்க சொந்த சிக்கல்களிலிருந்து விடு...கணேஷ் சீக்கிரமே உங்க சொந்த சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டுவாருங்கள் காத்துகிட்டிருக்கோம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com