tag:blogger.com,1999:blog-265856244416106783.post7410715086669109957..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: ரத்தத்தில் பூத்த நட்பு!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-43400965517647895912014-06-13T16:19:49.251+05:302014-06-13T16:19:49.251+05:30புட்பால் சீசன் பார்த்து புட்பால் சம்பந்தமான அனுபவப...புட்பால் சீசன் பார்த்து புட்பால் சம்பந்தமான அனுபவப் பதிவு.. அதான் வாத்தியார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58928451558639323212014-06-13T16:19:03.795+05:302014-06-13T16:19:03.795+05:30ஐ.. நடைவண்டிகள் திரும்ப தொடரப் போறீங்களா.. சூப்பர்...ஐ.. நடைவண்டிகள் திரும்ப தொடரப் போறீங்களா.. சூப்பர்.. !aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88320489436879481892012-07-22T08:26:10.662+05:302012-07-22T08:26:10.662+05:30ஆஹா!.... மெஸேஜ் நலா இருக்கு! நீங்க அந்த அளவு அப்பா...ஆஹா!.... மெஸேஜ் நலா இருக்கு! நீங்க அந்த அளவு அப்பாவியா? நம்பவே முடியல!...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்Chamundeeswari Parthasarathyhttps://www.blogger.com/profile/15705864411343691823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3941202210007076022011-12-29T16:39:19.899+05:302011-12-29T16:39:19.899+05:30@ MANO நாஞ்சில் மனோ said...
-என் இனிய நண்பருக்கு ...@ MANO நாஞ்சில் மனோ said...<br /><br />-என் இனிய நண்பருக்கு நல்வரவு. நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76650498564683400862011-12-29T15:45:37.583+05:302011-12-29T15:45:37.583+05:30நானும் வந்துட்டேன் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்த...நானும் வந்துட்டேன் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5388163334835497062011-12-29T11:42:27.340+05:302011-12-29T11:42:27.340+05:30@ என்றும் இனியவன் said...
-அழகிய கவிதையால் புத்தா...@ என்றும் இனியவன் said...<br /><br />-அழகிய கவிதையால் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7937269963387253102011-12-29T11:41:29.287+05:302011-12-29T11:41:29.287+05:30@ கீதா said...
-உங்களின் பாராட்டுக்கும் நடைவண்டிக...@ கீதா said...<br /><br />-உங்களின் பாராட்டுக்கும் நடைவண்டிக்கு கொடுத்த உற்சாகத்துக்கும் என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44940573605552759712011-12-29T11:39:52.543+05:302011-12-29T11:39:52.543+05:30@ எனக்கு பிடித்தவை said...
-முதல் வருகைக்கும் கரு...@ எனக்கு பிடித்தவை said...<br /><br />-முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74338269861485043792011-12-29T11:38:49.195+05:302011-12-29T11:38:49.195+05:30@ திண்டுக்கல் தனபாலன் said...
-வருகைக்கும் கருத்த...@ திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78742751205563559012011-12-29T11:37:39.792+05:302011-12-29T11:37:39.792+05:30@ ரசிகன் said...
-‘நடை வண்டிகள்’க்கு வரவேற்புத் த...@ ரசிகன் said...<br /><br />-‘நடை வண்டிகள்’க்கு வரவேற்புத் தந்த ரசிகன் சாருக்கு நன்றியும், என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6681829197853761622011-12-29T09:09:00.015+05:302011-12-29T09:09:00.015+05:30நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடி...நண்பர்களுக்கு <br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />நொடியாய்ப் பிறந்து<br />மணித் துளியாய் மறைந்து<br />புது ஆண்டாய் மலர்ந்த <br />பொழுதே....<br />வறண்ட வாழ்வும் <br />தளர்ந்த கையும் <br />உன் வரவால் <br />நிமிர்ந்து எழுதே!<br />புது வருடம் பிறந்தால் <br />வாழ்வு மாறும்-என <br />ஏங்கித் தவிக்கும் <br />நெஞ்சம்..<br />உன் வரவே <br />நெஞ்சின் தஞ்சம்!<br />இறந்த காலக் <br />கவலை அதனை <br />மறந்து வாழ<br />பிறந்து வா வா <br />என் புதிய வாழ்வே<br />விரைந்து வா வா!<br />அழுதுவிட்டேன் <br />ஆண்டு முழுதும் <br />முயன்று பார்த்தேன் <br />விழுந்து விட்டேன் <br />அழுத நாளும் சேர்த்து <br />மகிழ்ந்து வாழ <br />எழுந்து நின்று <br />இமயம் வெல்ல <br />இனிய ஆண்டே <br />இன்றே வா வா <br />நன்றே வா வா!<br /><br />அன்புடன் இனியவன்என்றும் இனியவன்https://www.blogger.com/profile/00322030439926856703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77532630923419660942011-12-29T03:52:37.761+05:302011-12-29T03:52:37.761+05:30பள்ளிக்காலத்தின் நினைவுகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்...பள்ளிக்காலத்தின் நினைவுகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். ரமணி சார் சொல்வதுபோல் அந்நாளில் நம்மிடம் ஈகோ இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அங்கிருந்துதான் கற்றுக்கொள்கிறோம். நடைமுறைப்படுத்தத்தான் மறந்துபோய்விடுகிறோம். நினைவுகளும் பகிரந்துகொண்ட விதமும் அருமை. <br /><br />நடைவண்டியின் பின்னே வர நானும் தயார். வாழ்த்துக்கள் கணேஷ் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56225236563455456522011-12-28T21:54:30.955+05:302011-12-28T21:54:30.955+05:30என்ன அழகா சொல்லிருகிங்க........... மன்னிப்பு கேட்க...என்ன அழகா சொல்லிருகிங்க........... மன்னிப்பு கேட்கும்போது மனிதன் மகான் ஆகிறான், மன்னிப்பு குடுக்கும் போது கடவுளாகிறான்.. எங்கயோ படிச்சது.. <br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள் ........<br /><a href="http://pidithavai.blogspot.com/2011/12/blog-post_28.html" rel="nofollow">இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63463926987669341302011-12-28T20:28:27.416+05:302011-12-28T20:28:27.416+05:30மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன். மன்னிப்பு கேட்ப...மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன். மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். நன்றி சார்!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78903455811374382552011-12-28T19:53:18.734+05:302011-12-28T19:53:18.734+05:30குழந்தைகளின் உலகம் கபடமற்றது என்பதை மீண்டும் ஒருமு...குழந்தைகளின் உலகம் கபடமற்றது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தி சொல்லி இருக்கிறீர்கள். அனுபவத்தை கதை வடிவில் சொல்வதும் நல்ல உத்தி தான்.<br /><br />நடை வண்டி விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த பதிவில் நானும் கூட ஒரு தொடர் துவங்குகிறேன்.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13281157277010405802011-12-28T18:09:32.290+05:302011-12-28T18:09:32.290+05:30@ மனோ சாமிநாதன் said...
-கரெக்ட்! சின்ன வயசுல மனச...@ மனோ சாமிநாதன் said...<br /><br />-கரெக்ட்! சின்ன வயசுல மனசுல பதியறதுதான் எப்பவும் தொடரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42308837310974900102011-12-28T07:44:24.352+05:302011-12-28T07:44:24.352+05:30பள்ளி வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமொன்றை மிக அழ...பள்ளி வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமொன்றை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!<br />செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதை நாம் கடைபிடிப்பது மட்டுமல்ல, நம் குழந்தைகளையும் சிறு வயதிலிருந்து கடைபிடிக்க பழக்க வேன்டும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64180360913689573022011-12-27T20:11:54.026+05:302011-12-27T20:11:54.026+05:30@ அமைதிச்சாரல் said...
-மென்மையா நாம் நடை பழகலாம்...@ அமைதிச்சாரல் said...<br /><br />-மென்மையா நாம் நடை பழகலாம். மிக்க நன்றிங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36896675736095837332011-12-27T20:11:02.411+05:302011-12-27T20:11:02.411+05:30@ தேனம்மை லெக்ஷ்மணன் said...
-உங்கள் வருகை எப்போத...@ தேனம்மை லெக்ஷ்மணன் said...<br /><br />-உங்கள் வருகை எப்போதுமே எனக்கு ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ் ஒரே மூச்சில் குடித்த உற்சாகம் தரும் தேனக்கா... நீங்கள் ரசித்ததில் மிக மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40200642042786238902011-12-27T17:57:12.032+05:302011-12-27T17:57:12.032+05:30நடைவண்டி பிடித்து நடை பழகக் காத்திருக்கோம்..நடைவண்டி பிடித்து நடை பழகக் காத்திருக்கோம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56570254466699382932011-12-27T17:04:52.764+05:302011-12-27T17:04:52.764+05:30@ Lakshmi said...
-மாணவப் பருவத்துல இருக்கற கள்ளம...@ Lakshmi said...<br /><br />-மாணவப் பருவத்துல இருக்கற கள்ளமில்லாத மனது எப்போதும் நமக்கு இருக்க வேண்டுமென்று விரும்புபவன் நான். உங்க்ள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றிம்மா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5513321270641563922011-12-27T17:03:22.385+05:302011-12-27T17:03:22.385+05:30@ வே.நடனசபாபதி said...
-என் எழுத்து நடையை நீங்கள்...@ வே.நடனசபாபதி said...<br /><br />-என் எழுத்து நடையை நீங்கள் ரசித்து பாராட்டியிருப்பது என் தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது நண்பரே... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25843087199744123062011-12-27T17:02:04.681+05:302011-12-27T17:02:04.681+05:30@ துரைடேனியல் said...
-நான் சிறந்த பண்பாளன் என்று...@ துரைடேனியல் said...<br /><br />-நான் சிறந்த பண்பாளன் என்று சொல்லியிருப்பதற்கு நன்றி துரை. என்னிடமும் குறைகள் உண்டு. திருத்திக் கொண்டு வந்துள்ளேன், வருகிறேன் என்பதே உண்மை. நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87784688409476335742011-12-27T16:17:10.914+05:302011-12-27T16:17:10.914+05:30மிக அருமையான வர்ணனை.. பள்ளி கண்முன் விரிந்தது. கணே...மிக அருமையான வர்ணனை.. பள்ளி கண்முன் விரிந்தது. கணேஷ்..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30097804457922681832011-12-27T08:23:23.666+05:302011-12-27T08:23:23.666+05:30பள்ளிக்கூட வாழ்க்கையில் விளையாட்டு மைதானங்களில் பச...பள்ளிக்கூட வாழ்க்கையில் விளையாட்டு மைதானங்களில் பசங்களுக்குள் இப்படி சின்ன தகறாறு வருவது வழக்கம்தான் அதையும் அழகா சொல்லி இருக்கீங்க ஆனா இருவருமே மனசார உணர்ந்து ஒருவரிடம் ஒருவர்மன்னிப்புகேட்டது நல்ல விஷயம் நல்லா சொல்லி இருக்கீங்க , வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com