tag:blogger.com,1999:blog-265856244416106783.post6853180081453447907..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நோய் தீர்க்கும் மருத்துவன்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1099773838345018392012-06-03T11:01:42.144+05:302012-06-03T11:01:42.144+05:30நிச்சயம் வாருங்கள் குமரன். உங்களுக்குத் துணைக்கு ...நிச்சயம் வாருங்கள் குமரன். உங்களுக்குத் துணைக்கு நான் இருக்கிறேன். என்னைத் தொடரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4944231295413545662012-05-30T11:58:42.183+05:302012-05-30T11:58:42.183+05:30சின்ன வயதிலிருந்தே, அதுவும் கடந்த சில மாதங்களாகவே ...சின்ன வயதிலிருந்தே, அதுவும் கடந்த சில மாதங்களாகவே புராண, தெய்வக்கதைகளின் மீது அலாதிப்பிரியம் வளர்ந்துக்கொண்டே வருகிறது..என்னது கொஞ்சம் தாமதமாக வந்திவிட்டேன் இங்கு..மன்னிக்க வேண்டி குமரன்.<br />இங்கு வந்து படித்தால், மனதோரம் ஒரு மகிழ்ச்சி..அங்கு வர வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.ஒரு நாள் வருவேன்.<br />ரொம்பவும் பயனுள்ள பகிர்வு ஐயா.மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு.தொடருங்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70672179458981417162012-05-29T17:34:23.692+05:302012-05-29T17:34:23.692+05:30ஆன்மீகம் என்றாலே எல்லாருக்கும் உஙகள் நினைவுதான் வர...ஆன்மீகம் என்றாலே எல்லாருக்கும் உஙகள் நினைவுதான் வரும். நீங்கள் சிறப்பான பகிர்வு என்று சொன்னது எனக்கு விருதுக்கு சமம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18612025377717882122012-05-29T17:33:23.693+05:302012-05-29T17:33:23.693+05:30என் எழுத்தில் மீண்டும் இறைவனைத் தரிசித்ததாகக் கூறி...என் எழுத்தில் மீண்டும் இறைவனைத் தரிசித்ததாகக் கூறிய உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6569242553943883712012-05-29T08:43:26.122+05:302012-05-29T08:43:26.122+05:30ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கர...ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.<br /><br />சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91140192725418398152012-05-29T08:41:59.298+05:302012-05-29T08:41:59.298+05:30வாத்தியரே தற்போதைக்குள் நீங்க ஆன்மீக கட்டுரைகள் எழ...வாத்தியரே தற்போதைக்குள் நீங்க ஆன்மீக கட்டுரைகள் எழுதவில்லையே என்று நினைத்தேன் என் குறையை போக்கி விட்டீர்கள். தசாவதாரம் படம் பார்த்துவிட்டு அதன் அடுத்த நாளே இந்த கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம் கல்லை மட்டும் கண்டால் பாடலில் வருவது போன்ற பெருமாள். மனமுருக மனமகிழ தரிசித்து வந்தேன். உங்கள் எழுத்தில் ராகவரின் தரிசனம் மீண்டும் கிடைக்கப் பெற்றேன்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6610256531940468612012-05-29T06:16:09.538+05:302012-05-29T06:16:09.538+05:30ஆன்மீகம் ரொம்ப நாளைக்கு முன்னால ஒண்ணு எழுதினேன். ...ஆன்மீகம் ரொம்ப நாளைக்கு முன்னால ஒண்ணு எழுதினேன். இது ரெண்டாவது. உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம். என் உளம்கனிந்த நன்றி உங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54169253242314634012012-05-29T06:15:03.333+05:302012-05-29T06:15:03.333+05:30ஸ்தல புராணத்துடன் கூடிய ஆன்மீகப் பதிவை ரசித்த உங்க...ஸ்தல புராணத்துடன் கூடிய ஆன்மீகப் பதிவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77371418311951703962012-05-28T21:53:58.432+05:302012-05-28T21:53:58.432+05:30அழகிய ஆன்மீகப் பதிவு நண்பரே...
எவ்வகைப் பதிவிலும் ...அழகிய ஆன்மீகப் பதிவு நண்பரே...<br />எவ்வகைப் பதிவிலும் உங்கள் எழுத்துக்களால்<br />எங்களைக் கவர முடியும் என்ற உங்கள் திறமைக்கு<br />மற்றுமொரு உதாரணம்...<br />திருத்தல வரலாறும் விளக்கங்களும்<br />மிக நன்று...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71756226359151342162012-05-28T20:39:59.159+05:302012-05-28T20:39:59.159+05:30தல புராணத்துடன் சிறப்பான பகிர்வு!தல புராணத்துடன் சிறப்பான பகிர்வு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7168756715078645232012-05-28T20:05:49.689+05:302012-05-28T20:05:49.689+05:30நான் திருவள்ளூரில் ஒரு வருட காலம் வசித்தேன் ஸ்ரீரா...நான் திருவள்ளூரில் ஒரு வருட காலம் வசித்தேன் ஸ்ரீராம். அங்கிருந்து தினமும் ரயிலில் சென்னைக்கு வேலைககு வருவேன். அப்போதெல்லாம் நான் பலமுறை ரசித்து தரிசித்த தலம் அது. இப்போதுதான் பகிரக் கை வந்தது. உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52404265570045027522012-05-28T20:04:34.066+05:302012-05-28T20:04:34.066+05:30அடடா... நான் அப்டில்லாம் சாமியாராப் போயிட மாட்டன்....அடடா... நான் அப்டில்லாம் சாமியாராப் போயிட மாட்டன். அப்படியே சாமியாராகறதா இருந்தாலும் தவம் பண்ண ஸ்விஸ் மலைக்குத்தான் வருவேன் ஃப்ரெண்ட்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51699688773201278462012-05-28T20:03:24.645+05:302012-05-28T20:03:24.645+05:30ஆன்மீகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமா...ஆன்மீகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62698428799025741652012-05-28T20:02:46.978+05:302012-05-28T20:02:46.978+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி த...ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி தனபாலன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50749417686256166522012-05-28T19:54:23.332+05:302012-05-28T19:54:23.332+05:30ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்துச் சொன்ன ...ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்துச் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இளங்கோ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88619291048871794772012-05-28T19:53:40.411+05:302012-05-28T19:53:40.411+05:30ஆன்மீகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம...ஆன்மீகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84651665116063742032012-05-28T19:52:59.755+05:302012-05-28T19:52:59.755+05:30அட, நீங்க வேற... நிறையப் பேரோட பதிவுகளைப் படிக்கறப...அட, நீங்க வேற... நிறையப் பேரோட பதிவுகளைப் படிக்கறப்ப நான் என்னை சிறுவனாத்தான் உணர்றேன் மணி. நீங்க என்னை பெரிசா மதிக்கறீங்கன்றதுல ரொம்ப சந்தோஷப்படறேன். உங்களுக்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85643630807116774072012-05-28T19:51:57.869+05:302012-05-28T19:51:57.869+05:30ஊர்க்காரணத்தையும், பதிவையும் ரசித்துப் பாராட்டிய உ...ஊர்க்காரணத்தையும், பதிவையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மணி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41638154956719537542012-05-28T19:51:13.588+05:302012-05-28T19:51:13.588+05:30ஆன்மீக வரலாறை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உ...ஆன்மீக வரலாறை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24639577428056733012012-05-28T19:42:39.549+05:302012-05-28T19:42:39.549+05:30ஆன்மீகக் கதையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய...ஆன்மீகக் கதையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி தென்றல்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89257351726503445622012-05-28T19:42:02.305+05:302012-05-28T19:42:02.305+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமா...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16009361642632694142012-05-28T19:34:26.633+05:302012-05-28T19:34:26.633+05:30கடந்து செல்லும் வழியில் ஓரிரு முறை சென்று வந்திருக...கடந்து செல்லும் வழியில் ஓரிரு முறை சென்று வந்திருக்கிறேன். நல்லதொரு பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56402378604317151262012-05-28T19:26:19.478+05:302012-05-28T19:26:19.478+05:30நான் கடவுள் வெறுப்பாளனும் இல்லை, தீவிர பக்தனும் இல...நான் கடவுள் வெறுப்பாளனும் இல்லை, தீவிர பக்தனும் இல்லை. நடுநிலை வாதிதான் எஸ்தர். அதனால உன்னோட நிலைப்பாட்டைச் சொல்றதுல தப்பே இல்லை. இருந்தாலும் ரசிச்சுப் படிச்சேன்னு சொன்ன உனக்கு என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18343636719110957682012-05-28T19:25:05.386+05:302012-05-28T19:25:05.386+05:30என்னோட கிருத யுகத்து நண்பரான காஷ்யப ரிஷி கிட்ட கேட...என்னோட கிருத யுகத்து நண்பரான காஷ்யப ரிஷி கிட்ட கேட்டப்ப, நாழிகை, ஹோரைன்னுல்லாம் எழுதினா இப்ப யாருக்கும் புரியாது மகனே, இப்ப உள்ள உலக வழக்கப்படி எழுதிடுன்னாரு. அதான்... ஹி... ஹி....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80840028652010519802012-05-28T19:18:56.502+05:302012-05-28T19:18:56.502+05:30எல்லா ஏரியாவுலயும் ரவுண்டு கட்டி அடிக்கற நீங்க பார...எல்லா ஏரியாவுலயும் ரவுண்டு கட்டி அடிக்கற நீங்க பாராட்டறப்ப அது தனி உற்சாகம் தருது டீச்சர். இந்த வீரராகவப் பெருமாளைப் பத்தி நகைச்சுவை கலந்துகூட சொல்ல முடியும்னு உங்க பதிவைப் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். சூப்பர்ப்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com