tag:blogger.com,1999:blog-265856244416106783.post6811980344618094541..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: தெரியுமா இவரை? - 4பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-42690666429545680082013-03-08T22:19:34.525+05:302013-03-08T22:19:34.525+05:30ஒரு புது தலைவரைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன்! பகிர்வுக...ஒரு புது தலைவரைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன்! பகிர்வுக்கு நன்றி! நல்ல வேளை நீங்க அந்த கொரில்லா படையில இல்ல! இல்லாட்டி சீனு சார் மாதிரி இந்த தலைவரும் .... பாவம்..... அவ்வ்வ்வ்வ் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55629720074737826922013-03-05T02:48:20.331+05:302013-03-05T02:48:20.331+05:30ஹோசிமின் பதிவு சிறந்தது. மிக்க நன்றி. ரசித்து வாச...ஹோசிமின் பதிவு சிறந்தது. மிக்க நன்றி. ரசித்து வாசித்தேன்.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73682086311513031932013-03-03T07:06:35.301+05:302013-03-03T07:06:35.301+05:30முதல் வருகையிலேயே அண்ணா என்று பாசமுடன அழைத்திருப்ப...முதல் வருகையிலேயே அண்ணா என்று பாசமுடன அழைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி பூங்கோதை. எனக்கும் இவரின் சரித்திரத்தை எழுத தகவல் திரட்டியபோது நமது தமிழ் மக்களின் நிலைதான் மனதில் வந்துபோனது. சமகால சரித்திரத்தினை நினைவுபடுத்தும் வாழ்க்கைதான் அவருடையது. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்கைக்கு மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27110051117419623412013-03-03T07:00:25.635+05:302013-03-03T07:00:25.635+05:30முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிற...முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41199496582164363602013-03-03T05:45:10.805+05:302013-03-03T05:45:10.805+05:30வணக்கம் அண்ணா, முதல் தடவையா உங்க வலைப்பூவுக்குள் க...வணக்கம் அண்ணா, முதல் தடவையா உங்க வலைப்பூவுக்குள் கால் வைத்திருக்கிறேன்.. வரவேற்பே புரட்சிகரமாக இருக்கு... நீண்ட பயணமாக இருந்தாலும், உணர்வுபூர்வமான பயணம்... வியட்நாம் போரைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் உங்கள் எழுத்து நடையில் இலகுவாகப் புரிந்துகொண்டேன்...<br />சுதந்திரம் கிடைக்கும் போது அதற்காக பாடுபட்ட தலைவனை இழந்த மக்களின் நிலை தான் எமக்கும்... எனவே எமக்கு கோசிமின் மிகவும் உயர்ந்த ஒரு வீரரே.. அவரைப் பொருத்தமான காலத்தில் நீங்கள் இங்கே ஞாபகப்படுத்தியிருப்பதே ஹைலைட்.. <br />////ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!//// நிச்சயமாக நான் அனைவரும் சிந்திக்க, மனதில் பதிந்துகொள்ள வேண்டிய விடயமே...அருமையான பகிர்வுக்காக நன்றி அண்ணா...<br />jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74482942726514735462013-03-02T21:28:00.644+05:302013-03-02T21:28:00.644+05:30ஹோசிமின் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவியிரு...ஹோசிமின் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவியிருக்கிறீர்கள்.நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74453039368707262122013-03-02T16:02:13.579+05:302013-03-02T16:02:13.579+05:30நறுக்கென்று ஒற்றை வரியில் பாராட்டி மனதிற்கு உற்சாக...நறுக்கென்று ஒற்றை வரியில் பாராட்டி மனதிற்கு உற்சாகம் தந்த தங்கைக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39113905382603450392013-03-02T16:01:24.829+05:302013-03-02T16:01:24.829+05:30வரலாற்றுப் பாடத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிற...வரலாற்றுப் பாடத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48644465466217263312013-03-02T10:51:39.812+05:302013-03-02T10:51:39.812+05:30அசத்தல் பகிர்வு.அசத்தல் பகிர்வு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59755022244825034032013-03-02T07:45:12.534+05:302013-03-02T07:45:12.534+05:30ஒரு உணர்வு பூர்வமான வரலாறை அற்புதமா சொல்லி இருக்கீ...ஒரு உணர்வு பூர்வமான வரலாறை அற்புதமா சொல்லி இருக்கீங்க. நிறைய தகவல்கள்.ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் நடத்தற பாடம் மாதிரி சுவாரசியம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22452111192074912032013-03-02T06:53:11.983+05:302013-03-02T06:53:11.983+05:30தெரிந்து கொண்டதுடன் பதிவையும் பாராட்டிய உங்களுக்க...தெரிந்து கொண்டதுடன் பதிவையும் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1834318190339546222013-03-02T06:51:54.634+05:302013-03-02T06:51:54.634+05:30பகிர்வை ரசித்து வாழ்த்திய நேசனுக்கு என் மனம் நிறைய...பகிர்வை ரசித்து வாழ்த்திய நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69727638228614502672013-03-02T06:51:14.368+05:302013-03-02T06:51:14.368+05:30ஆஹா... குமாரும் அண்ணான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரே....ஆஹா... குமாரும் அண்ணான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரே...! மகிழ்ச்சி! ரசித்துப் படித்து கருத்துக்களை அறிந்து கொண்டமைக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91779574735725805042013-03-02T05:26:16.065+05:302013-03-02T05:26:16.065+05:30சிறப்பான பதிவு..தெரியாத தலைவரைத் தெரிந்துக் கொண்டே...சிறப்பான பதிவு..தெரியாத தலைவரைத் தெரிந்துக் கொண்டேன்..ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27771923579479150212013-03-02T01:54:02.289+05:302013-03-02T01:54:02.289+05:30ஹோசிமின் திடமான நாட்டுப்பற்றாளர் என்று சொல்ல முடிய...ஹோசிமின் திடமான நாட்டுப்பற்றாளர் என்று சொல்ல முடியும் நல்ல பகிர்வை பகிர்ந்ததுக்கு நன்றிகள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-652564045504235662013-03-02T00:10:17.775+05:302013-03-02T00:10:17.775+05:30அருமையான கட்டுரை...
ஹோசிமின் பற்றி நிறைய தகவல்களை ...அருமையான கட்டுரை...<br />ஹோசிமின் பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...<br /><br />பகிர்வுக்கு நன்றி அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57989611957458569282013-03-01T21:44:04.035+05:302013-03-01T21:44:04.035+05:30படித்து, ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம்...படித்து, ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53851686947123642332013-03-01T21:43:14.648+05:302013-03-01T21:43:14.648+05:30என் நண்பர்கள் எப்ப வந்தாலும், எத்தனை முறை வ்நதாலு...என் நண்பர்கள் எப்ப வந்தாலும், எத்தனை முறை வ்நதாலும் மகிழ்ச்சியே அருணா. ஆனா அவசியம் வந்து படிங்க அருணா. அருமையான மனிதரை நீங்களும் அறிமுகப்படுத்திக்கங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44137692838209754542013-03-01T21:40:46.283+05:302013-03-01T21:40:46.283+05:30படித்தும், இங்கு கண்டு அறிந்தும் கொண்ட சீனுவுக்கு...படித்தும், இங்கு கண்டு அறிந்தும் கொண்ட சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64669489781828195612013-03-01T21:39:30.353+05:302013-03-01T21:39:30.353+05:30நம்ம ஊர்ல தலைவர்கள் வாழும்போதே அவு்ங்கவங்க பேரை நக...நம்ம ஊர்ல தலைவர்கள் வாழும்போதே அவு்ங்கவங்க பேரை நகரங்களுக்கும் இடத்துக்கும் வெச்சு பெரு(சிறு)மைப்பட்டுக்கறாங்க. இவர் பேரை மக்கள் விரும்பி சூட்டினதுதான் சிறப்பே. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10336854943143618092013-03-01T21:38:16.138+05:302013-03-01T21:38:16.138+05:30இந்தத் தொடர் கட்டுரையைப் பாராட்டி தெம்பூட்டிய உங்...இந்தத் தொடர் கட்டுரையைப் பாராட்டி தெம்பூட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! நீங்கள் புத்தகத்தில் எழுதியதை உங்கள் தளத்தில் பகிருங்களேன் உஷா... நானும் படித்து ரசிக்கிறேன். உங்கள் தளத்துக்கு வரும் அன்பர்களுக்கும் சென்று சேருமே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51577798603514590452013-03-01T21:37:04.814+05:302013-03-01T21:37:04.814+05:30படித்து, அறிந்து ரசித்திட்ட நண்பருக்கு என் மனம் ந...படித்து, அறிந்து ரசித்திட்ட நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1501443609065246772013-03-01T21:36:26.374+05:302013-03-01T21:36:26.374+05:30கரெக்ட் தோழி. அரிய குணங்களை நாமும் கைப்பற்ற முயல்வ...கரெக்ட் தோழி. அரிய குணங்களை நாமும் கைப்பற்ற முயல்வோம். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91978617542261675682013-03-01T21:35:44.985+05:302013-03-01T21:35:44.985+05:30இந்த ‘நாட்டாமை’ மனப்பான்மை இன்னமும் அமெரிக்காட்ட இ...இந்த ‘நாட்டாமை’ மனப்பான்மை இன்னமும் அமெரிக்காட்ட இருக்குன்னாலும், இந்தியா, சீனா மாதிரி நாடுகள் வல்லரசா வளர்ந்த பிறகு கொஞ்சமே கொஞ்ச்ச்சம் வாலைச் சுருட்டியிருக்குன்னு தோணுது மோகன். இனி நிறையப் பாடங்கள் கிடைக்கவிருக்குன்னும் எனக்குத் தோணுது. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66345911053669375122013-03-01T21:33:48.873+05:302013-03-01T21:33:48.873+05:30உள்ளம் நிறைய உற்சாகத்தை நிரப்பியது உங்களின் கருத்த...உள்ளம் நிறைய உற்சாகத்தை நிரப்பியது உங்களின் கருத்து தோழி. அதைத் தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com