tag:blogger.com,1999:blog-265856244416106783.post6501717988060799451..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நாடோடி, மன்னனான கதை!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-72664438630518318502013-01-20T20:23:31.060+05:302013-01-20T20:23:31.060+05:30சந்திரபாபு பற்றி ஒரு புத்தகம் வந்திருப்பதாகவும் அத...சந்திரபாபு பற்றி ஒரு புத்தகம் வந்திருப்பதாகவும் அதில் எம்.ஜி.ஆர்.பற்றித் தகவல்கள் இருப்பதாகவும் ஒரு நண்பர் சொன்னார்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23863687961444737192013-01-20T16:32:06.311+05:302013-01-20T16:32:06.311+05:30திரு. சந்திரபாபு பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. பக...திரு. சந்திரபாபு பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71351243039269621242013-01-20T08:49:20.862+05:302013-01-20T08:49:20.862+05:30
வணக்கம்!
மக்கள் தலைவா்!இங்கு ஏழைஎளி யோர்உற்ற
சிக...<br />வணக்கம்!<br /><br />மக்கள் தலைவா்!இங்கு ஏழைஎளி யோர்உற்ற<br />சிக்கல் ஒழித்தார் சிறந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46498680422090663062013-01-20T06:21:06.941+05:302013-01-20T06:21:06.941+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2224469036801387952013-01-19T16:40:10.581+05:302013-01-19T16:40:10.581+05:30இருவருமே பிரபலமானவர்கள்.
சந்திர பாபுவின் நகைச்சுவ...இருவருமே பிரபலமானவர்கள். <br />சந்திர பாபுவின் நகைச்சுவை ரசித்திருக்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17866643941903183202013-01-19T05:21:11.395+05:302013-01-19T05:21:11.395+05:30ஆமாம் ஃப்ரெண்ட். நினைவில் இருந்து நீங்கா மாமனிதர்....ஆமாம் ஃப்ரெண்ட். நினைவில் இருந்து நீங்கா மாமனிதர். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90577079061795272992013-01-19T04:41:07.748+05:302013-01-19T04:41:07.748+05:30மாமனிதர் இவர்.என்றும் எம்மோடு வாழ்பவர் !மாமனிதர் இவர்.என்றும் எம்மோடு வாழ்பவர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14942202867027896982013-01-18T21:49:35.111+05:302013-01-18T21:49:35.111+05:30ஆம். சிவாஜி சொன்ன இந்த விஷயத்தை வைரமுத்துவும் உறு...ஆம். சிவாஜி சொன்ன இந்த விஷயத்தை வைரமுத்துவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். உயர்ந்த பண்புகள் கொண்டிருந்த மனிதர் அவர். இந்தப் பதிவை ரசித்துப் படித்த அருணாவுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4096250785023603462013-01-18T21:47:47.038+05:302013-01-18T21:47:47.038+05:30வாத்யாரை வைத்து ‘மாடிவீட்டு ஏழை’ படத்தை சந்திரபாபு...வாத்யாரை வைத்து ‘மாடிவீட்டு ஏழை’ படத்தை சந்திரபாபு எடுக்கத் துவங்கியதும், கசப்பான விஷயங்கள் நடந்ததில் படம் வெளிவராமலேயே போய் சந்திரபாபு ஏழையானதும் ஆன பின்னணி நன்றாகவே அறிவேன் தேவன். வாத்யார் குறிப்பிட்ட படம் வரும் சமயத்தில் இருவரின் பழக்கத்தைத்தான் புத்தகம் பேசுகிறது. தவிர, கசப்பை நினைத்தென்ன லாபம்? இனிப்பை மட்டுமே நாம் சுவைப்போம். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62101533410434191402013-01-18T21:46:08.127+05:302013-01-18T21:46:08.127+05:30நிறையப் படங்கள் சேர்ந்து நடித்து வெற்றியை அடைந்திர...நிறையப் படங்கள் சேர்ந்து நடித்து வெற்றியை அடைந்திருக்கிறார்கள் இந்த அசாதாரண மனிதர்கள். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72192380049568593282013-01-18T21:45:09.780+05:302013-01-18T21:45:09.780+05:30எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் பற்றி மட்டுமல்ல ‘உலகம் ச...எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் பற்றி மட்டுமல்ல ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்ற புத்தகமும் (விஜயா பதிப்பகம், சென்னை), ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று பயோகிராபியும் எழுதியிருக்கிறார் ராஜா. எல்லாமே சுவாரஸ்யமானவைதாம். வாங்கிப் படித்து ரசியுங்கள். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77310503590492163292013-01-18T21:43:42.109+05:302013-01-18T21:43:42.109+05:30ஆமாங்க சாரல் மேடம். அசாத்திய திறமைசாலிகள்தான் இருவ...ஆமாங்க சாரல் மேடம். அசாத்திய திறமைசாலிகள்தான் இருவரும். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63945059565291311242013-01-18T21:42:54.504+05:302013-01-18T21:42:54.504+05:30ஆமாம். 2 அல்லது 3 லட்சம் செலவழித்து படம் எடுத்துக்...ஆமாம். 2 அல்லது 3 லட்சம் செலவழித்து படம் எடுத்துக் கொண்டிருந்த அந்த நாளிலேயே 20 லட்சத்திற்கு செலவழித்து இப்படம் எடுத்திருக்கிறார் வாத்யார். (புத்தகத்தில் உள்ள தகவல்) அவர் நாடோடியாகக் கூடாது, மன்னாகவே இருக்க வேண்டும் என விதியும் தமிழக மக்களும் விரும்பியதால் படம் மாஆஆஆபெரும் வெற்றி பெற்றது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68013326946727967482013-01-18T21:41:23.151+05:302013-01-18T21:41:23.151+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5881816144060912862013-01-18T21:40:24.629+05:302013-01-18T21:40:24.629+05:30என் புத்தக ரசனை கலந்துகட்டி இருக்கும் அழகு. இவ்வாண...என் புத்தக ரசனை கலந்துகட்டி இருக்கும் அழகு. இவ்வாண்டில் வாங்கியவை: 1) மோட்டார் சைக்கிள் டைரி (‘சே’வின் வரலாறு) - மருதன் - கிழக்கு, 2) அக்பர் - என்.சொக்கன் - கிழக்கு, 3) என் சரித்திரம் - உ.வே.சா. - விகடன், 4) அந்த முகம் வேறு - ஸிட்னி ஷெல்டன் (தமிழில் ரா.வேங்கடசாமி) - முற்றம் (நிவேதா ஸ்டாலில்), 5) குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நாவல்கள் - பழைய விலையில் -(மீனாட்சி புத்தக நிலைய ஸ்டாலில்), 6) அதியமான் கோட்டை - கெளதம நீலாம்பரன், 7) சந்திரமதி - பரதவன் (இரண்டும் நிவேதா ஸ்டாலில்) இரண்டாவது ரவுண்ட் போகும் போது வாங்குபவறறை பின்னர் சொல்கிறேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41079817812829363292013-01-18T21:39:46.340+05:302013-01-18T21:39:46.340+05:30சரியான கருத்து தாம்மா. ‘சபாஷ்மீனா’ படத்தின் கதையைக...சரியான கருத்து தாம்மா. ‘சபாஷ்மீனா’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு சந்திரபாபு, ‘‘சிவாஜிக்கு தருவதை விட எனக்கு ஒரு ரூபாய் கூடுதலாக தந்தால்தான் நடிப்பேன்’’ என்றாராம். சிவாஜியிடம் விஷயம் போனபோது, ‘‘அவன் சமயத்துல அப்படித்தான் லூசு மாதிரி பேசுவான். ஆனா இந்த சப்ஜெக்டல என்னைவிட அவன் நடிப்புதான் நிக்கும். பேசாம அவன் கேட்டதைக் குடுத்துடுங்க’’ என்றாராம். நகைச்சுவை நடிகன் என்பவனையும் மிக மதித்தனர் திலகங்கள். மகத்தான மனிதர்கள் அவர்கள். நன்றி சமீரா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89412859185647770092013-01-18T18:42:01.665+05:302013-01-18T18:42:01.665+05:30த.ம. 6த.ம. 6அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60894229843103844652013-01-18T18:41:38.306+05:302013-01-18T18:41:38.306+05:30ஒருமுறை நடிகர்திலகம் அவர்களிடம், “உங்களைவிட எம்.ஜி...ஒருமுறை நடிகர்திலகம் அவர்களிடம், “உங்களைவிட எம்.ஜி யாரை மக்கள் அதிகம் மதிக்கிறார்களே... எதனால்?“ என்று கேட்டார்களாம்.<br />அதற்கு நடிகர் திலகம்.... “நான் யாராவது ரசிகர்கள் என்னைக் காண வந்தால் வாங்க என்று சொல்லி உட்கார்ந்தபடியே பேசுவேன். ஆனால் அவர் எவ்வளவு ஏழ்மையான பாமரனான இரசிகர் வந்தாலும் உடனே எழுந்து நின்று தான் அவரிடம் பேசுவார். அவரின் தன்னடக்கம் எனக்கு இன்று வரையில் வரவில்லை“ என்றாராம்.<br /><br />ஒருவரின் நல்ல பண்புகளே அவரை உயர்த்தும்<br />என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.<br /><br />(நான் நாடோடி மன்னன் படம் பார்த்ததில்லை. உங்கள் விமர்சனத்தாலும் புத்தகத்தில் உள்ள சிறப்பு கருத்துக்களாலும்<br />படம் பார்க்கும் ஆசை வந்துள்ளது....<br />தேடி பார்த்து விடுகிறேன்.)<br /><br />உங்களின் புத்தக விமர்சனம் அருமை பாலகணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69364425106520845422013-01-18T18:18:07.738+05:302013-01-18T18:18:07.738+05:30இதே மக்கள் திலகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்...இதே மக்கள் திலகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17030021713312142712013-01-18T17:17:48.334+05:302013-01-18T17:17:48.334+05:30மக்கள் திலகம், சந்திரபாபு இருவருக்குமிடையில் இருந்...மக்கள் திலகம், சந்திரபாபு இருவருக்குமிடையில் இருந்த புரிதலை வெகு சிறப்பாக இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். <br /><br />இருவருமே மிக உயர்ந்த மனிதர்கள் தாம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41521703118504317562013-01-18T15:35:05.320+05:302013-01-18T15:35:05.320+05:30அருமையான புத்தகம். நிச்சயம் வாங்க வேண்டும். நாடோடி...அருமையான புத்தகம். நிச்சயம் வாங்க வேண்டும். நாடோடி மன்னனைப் பற்றிய செய்திகளை எம்.ஜி.ஆரே எழுதியிருக்கிறார் என்ற தகவலே எனக்குப் புதிது.உங்களின் எழுத்துக்கள் அதை வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72739134027363784972013-01-18T13:44:22.599+05:302013-01-18T13:44:22.599+05:30அசாதாரண மனிதர்கள் இருவரும். பகிர்வுக்கு நன்றி.அசாதாரண மனிதர்கள் இருவரும். பகிர்வுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28851890001350948192013-01-18T11:38:46.526+05:302013-01-18T11:38:46.526+05:30I have heard one thing about this which was told b...I have heard one thing about this which was told by MGR himself - If this film runs, I will be king (Mannan) and if not, I will become a gypsy (Nadodi). Through this post, you have explained so many things in a small paragraph which is befitting to be an USP of this book.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-458337369177276982013-01-18T11:16:18.044+05:302013-01-18T11:16:18.044+05:30புத்தக அறிமுகம் அருமை. உயர்ந்த மனிதர்களைப்பற்றி த...புத்தக அறிமுகம் அருமை. உயர்ந்த மனிதர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52330473155023312212013-01-18T11:01:56.876+05:302013-01-18T11:01:56.876+05:30சார், வேறு என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?சார், வேறு என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.com