tag:blogger.com,1999:blog-265856244416106783.post6463703063190505214..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: ‘நண்பேன்டா!’ன்னு சொல்லலாமா..?பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-55898017161248592532012-06-08T17:20:26.637+05:302012-06-08T17:20:26.637+05:30நகைச்சுவை மன்னன்தான்.
பகிர்வும் சுவைக்கின்றது.நகைச்சுவை மன்னன்தான்.<br />பகிர்வும் சுவைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27224828669500164242012-06-08T13:23:15.373+05:302012-06-08T13:23:15.373+05:30Nagesh - Great Comedian. We expected him to utter ...Nagesh - Great Comedian. We expected him to utter some dialogues that makes us laugh even while acting as a villain in Apoorva Sagodarargal. Good human and humarous comedian. Audiance remember him next to Chandrababu.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53935802065120840272012-06-07T05:52:59.102+05:302012-06-07T05:52:59.102+05:30Tha.ma 8Tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24770232092870650282012-06-07T05:52:07.610+05:302012-06-07T05:52:07.610+05:30ஒரு கருத்தினை அருமையாக மிக நேர்த்தியாக
தலைவரின் எழ...ஒரு கருத்தினை அருமையாக மிக நேர்த்தியாக<br />தலைவரின் எழுத்துடன் சேர்த்துக் கொடுத்தது அருமை<br />மனம் கவர்ந்த பதிவு <br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85643604298894071862012-06-06T13:46:26.672+05:302012-06-06T13:46:26.672+05:30பதிவு அருமை..படிக்காமல் போயிருந்தால் சரியாக மிஸ் ச...பதிவு அருமை..படிக்காமல் போயிருந்தால் சரியாக மிஸ் செய்திருப்பேன் சார்..எம்ஜிஆர் அவர்கள் எழுதியதா இப்புத்தகம்..? படிக்க ஆவலை பலமாக தருகிறது.பல அர்த்தங்கள் நிறைந்த பகிர்வு அருமைங்க..நன்றி.<br /> <br />@@ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’@@<br />இது ஒன்று போதுமே..நாகேஷ் என்றும் நாகேஷ்தான்..இந்திய சினிமா பெற்றெடுத்த அற்ப்புதமான நடிகர்..பழைய படங்களை நான் பார்ப்பதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.என் அபிமான நடிகர்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87762418111502347682012-06-05T06:28:16.579+05:302012-06-05T06:28:16.579+05:30பதிவுடன் பின்னூட்டங்களையும் ரசித்துப் படித்துக் கர...பதிவுடன் பின்னூட்டங்களையும் ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40936815714591575692012-06-05T06:27:29.673+05:302012-06-05T06:27:29.673+05:30கரெக்ட் ஸார்... எதிராளி பேசியதும் ஒரு மாத்திரை அளவ...கரெக்ட் ஸார்... எதிராளி பேசியதும் ஒரு மாத்திரை அளவுக்கும் குறைவான நேரத்தில் நாகேஷின் பதில் வந்து விழும். சிரிக்க வைக்கும். Such a Legend! ரசித்துப் படித்துக் கருத்தி்ட்ட உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82833095223291172472012-06-05T06:26:10.969+05:302012-06-05T06:26:10.969+05:30குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்...குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் நாகேஷ். புத்தகம் கிடைக்குமிடம்: விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈககாட்டுத் தாங்கல், சென்னை-32 vijayapublications@gmail.com என்ற ஈமெயில் ஐடியிலயும் கான்டாக்ட் பண்ணலாம். 45540005/23652583 எண்களில பேசியும் தொடர்பு கொள்ளலாம். அருமைன்னு பாராட்டினதுக்கு நன்றி எஸ்தர்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38400300600149949712012-06-05T06:22:43.698+05:302012-06-05T06:22:43.698+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7054903193295667892012-06-05T06:22:03.402+05:302012-06-05T06:22:03.402+05:30அதெல்லாம் எம்.ஜி.ஆர். எழுதினதுதானே. நான் இங்க எடுத...அதெல்லாம் எம்.ஜி.ஆர். எழுதினதுதானே. நான் இங்க எடுத்து உங்களுக்குத் தந்திருக்கேன் ஃப்ரெண்ட்! அதும் உங்களுக்கு கஷ்டமா ஃபீல் பண்ண வெச்சிருந்தா.. ஸாரி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64238109867097611942012-06-04T19:02:47.558+05:302012-06-04T19:02:47.558+05:30பதிவும் பின்னூட்டங்களும் சிந்திக்கவும் சிரிக்கவும்...பதிவும் பின்னூட்டங்களும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துவிட்டன கணேஷ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53591665503979184272012-06-04T18:18:22.446+05:302012-06-04T18:18:22.446+05:30நன்றி கணேஷ். ஆகஸ்ட் மாதம் இந்தியா வரும்போது, கண்டி...நன்றி கணேஷ். ஆகஸ்ட் மாதம் இந்தியா வரும்போது, கண்டிப்பாக வாங்கி விட வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80383864535824353652012-06-04T16:50:21.964+05:302012-06-04T16:50:21.964+05:30‘‘ஏ கழுதே(பிடிக்கலன்னா மாத்திக்கலாம் )... என்னைப் ...‘‘ஏ கழுதே(பிடிக்கலன்னா மாத்திக்கலாம் )... என்னைப் பாக்காம எங்க போறே(றீங்க)?’’ என்று இப்படி.....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17118285198163196932012-06-04T12:38:28.628+05:302012-06-04T12:38:28.628+05:30'வாழ்த்த வயதில்லை' என்று ஏதோ ஒரு நிகழ்ச்ச...'வாழ்த்த வயதில்லை' என்று ஏதோ ஒரு நிகழ்ச்சியில் யாரோ சொல்ல, கீழிருந்த நாகேஷ் பக்கத்து இருக்கை நண்பரிடம் சொன்னாராம்.'வீட்டை விட்டு கிளம்பும்போது அது ஞாபகம் வரலியாக்கும்' சரியான timing சென்ஸ் உள்ளவர். நம் அதிர்ஷ்டம் அவர் காலத்தில் நாமும் இருந்தது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31876495421634229372012-06-04T09:15:24.330+05:302012-06-04T09:15:24.330+05:30எனக்கு நாகேஷ் அவர்களை றொம்ப பிடிக்கும்.. அருமையான ...எனக்கு நாகேஷ் அவர்களை றொம்ப பிடிக்கும்.. அருமையான நடிகர்..<br /><br />எம்.ஜி.ஆர் புத்தகம் எழுதினாரா புது தகவல் அது எங்கே கிடைக்கும்???<br /><br />அருமையாக பதிவு அங்கிள்...Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64139212988461117882012-06-04T06:11:30.083+05:302012-06-04T06:11:30.083+05:30நல்ல பகிர்வு sir ! ரசித்துப் படித்தேன் ! நன்றி !<b>நல்ல பகிர்வு sir ! ரசித்துப் படித்தேன் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90811721555332568362012-06-03T17:13:00.861+05:302012-06-03T17:13:00.861+05:30நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் ந...நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி நேசன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18704390074323067132012-06-03T16:19:09.611+05:302012-06-03T16:19:09.611+05:30இனிமையான நகைச்சுவை நாகேஸ் இடம் எனக்கு எப்போதும் பி...இனிமையான நகைச்சுவை நாகேஸ் இடம் எனக்கு எப்போதும் பிடிக்கும் அவர் உடல் மொழி! நல்ல ஒரு நகைச்சுவையை பகிர்ந்தீர்கள் நன்றி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56108248690923746392012-06-03T14:47:52.747+05:302012-06-03T14:47:52.747+05:30நாகேஷை உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமென்கிற விஷயம...நாகேஷை உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமென்கிற விஷயம் எனக்குத் தெரியும் ஃப்ரெண்ட். அதுசரி... என்னைத் திட்டப் போறீங்களா? அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்? புரியலையே... சீக்கிரமாத் திட்டுங்க, ப்ளீஸ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42381869865695689082012-06-03T14:46:38.800+05:302012-06-03T14:46:38.800+05:30நிஜம்தான் சின்ன வீடு படத்தில் இதே அறிவுரையை மனைவி,...நிஜம்தான் சின்ன வீடு படத்தில் இதே அறிவுரையை மனைவி, கணவனின் நண்பனிடம் சொல்வதாக வைத்து, ‘என் வைஃபைப் பாத்தாலே அவனவன் மிரள்றான்’ என்று காமெடி பன்ச்சுடன் முடித்திருப்பார் பாக்யராஜ். நாகேஷை நினைவுகூர்ந்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66051158202280313052012-06-03T14:45:10.145+05:302012-06-03T14:45:10.145+05:30நான் ஏன் பிறந்தேன் - ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழு...நான் ஏன் பிறந்தேன் - ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய அவரின் வாழ்க்கைக் கதை அல்லவா? சில பகுதிகள் படித்ததுண்டு நான். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58394944157334723602012-06-03T14:28:20.648+05:302012-06-03T14:28:20.648+05:30நாகேஷ் அவர்களைத் தாண்ட இன்றுவரை யாருமேயில்லை.உலகம்...நாகேஷ் அவர்களைத் தாண்ட இன்றுவரை யாருமேயில்லை.உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவரின் அட்டகாசமோ அட்டகாசம் !<br /><br />என் ஃப்ரெண்ட் உங்களை எப்பிடித் திட்டலாம்ன்னு யோசிச்சிட்டு வரேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5846674654263155432012-06-03T13:46:58.665+05:302012-06-03T13:46:58.665+05:30ஒரு நகைச்சுவைச் சக்கரவர்த்தி பற்றிய பதிவு..
திரையி...ஒரு நகைச்சுவைச் சக்கரவர்த்தி பற்றிய பதிவு..<br />திரையில் அவரின் முகத்தை பார்த்தாலே<br />சிரிப்பு வந்துவிடும்...<br />இன்னும் அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..<br /><br />நண்பர்கள் பற்றி நீங்கள் சொன்னபோது<br />எனக்கு "சின்னவீடு" படத்தில் கதாநாயகி கல்பனா<br />தன் கணவரின் நண்பரிடம் சொல்லும் அறிவுரை தான்<br />நினைவுக்கு வருகிறது...<br /><br />"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி<br />மக்களின் மனதில் நிற்பவர் யார்????!!"<br /><br />அத்தகைய இலக்கணத்திற்கு தகுந்தவர்களுள் ஒருவர்<br />திரு.நாகேஷ் அவர்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45478532702898302552012-06-03T13:43:35.972+05:302012-06-03T13:43:35.972+05:30நல்ல விஷயங்களை சம்பந்தப் பட்டவர்கள் இல்லாதபோதும் அ...நல்ல விஷயங்களை சம்பந்தப் பட்டவர்கள் இல்லாதபோதும் அல்லாதவற்றை அவர்களிடமேயும் பேச வேண்டும் என்பார்கள் நல்ல அறிவுரை.<br />நல்லதொரு பகிர்வு. நாகேஷ்! ஞாபகப் படுத்திட்டீங்களே...<br />அப்பாஜி...எம் ஜி ஆர் 'நான் ஏன் பிறந்தேன்' என்ற ஒரு தொடர் கூட எழுதியிருக்கிறாரே.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47100766349442542382012-06-03T10:55:17.930+05:302012-06-03T10:55:17.930+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com