tag:blogger.com,1999:blog-265856244416106783.post6177423489970566440..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மெனிஞ்சியோமா - உயிர்பெறும் உணர்வுகள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-27849276674518242882015-02-01T09:42:53.148+05:302015-02-01T09:42:53.148+05:30மெனிஞ்சியோமா - பெயரைப் பார்த்ததுமே அந்நோயைப் பற்றி...மெனிஞ்சியோமா - பெயரைப் பார்த்ததுமே அந்நோயைப் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. நோயைப் பற்றிய புரிதலே படுபயங்கரமாக இருக்க, அதைக் கொண்டு தேர்ந்த நடையில் கதை படைத்தால் உணர்வுகளை உலுக்கியெடுக்காமல் என்ன செய்யும்? மிக நேர்மையான விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது. வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன். நன்றி கணேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90121848841704872042015-01-25T20:50:17.134+05:302015-01-25T20:50:17.134+05:30உங்கள் விமர்சனமே உணர்வு பூர்வமாக இருக்கும் போது பு...உங்கள் விமர்சனமே உணர்வு பூர்வமாக இருக்கும் போது புத்தகத்தை வாசித்தால் மனம் கனக்கும் போல இருக்கின்றதே...நோய் வரக்கூடாது...வந்தா தொடரக் கூடாது....தொடர்ந்தால் வாழக் கூடாது...நல்ல விமர்சனம்...இன்னும் உங்க புக்கே இருக்கு வாசிக்க, அடுத்து தென்றல் கீதா புத்தகம், ம்ம்ம் (நாங்க ரெண்டு பேராச்சே...வாசிச்சு எழுத நினைத்துள்ளோம்...பார்ப்போம் அதற்கு பின் இந்தப் புத்தகம்..லிஸ்ட் பெரிசாயிடுச்சு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76226765938038845822015-01-24T22:18:35.010+05:302015-01-24T22:18:35.010+05:30சொன்னா நம்புங்க அண்ணா! புத்தக அட்டை வலி தருவதாக இர...சொன்னா நம்புங்க அண்ணா! புத்தக அட்டை வலி தருவதாக இருந்ததால், கொஞ்சம் மென்மனம் படைத்த நான் பதிவை படிக்க நாள் கடத்தினேன். நான் ஒரு புத்தகத்தை படித்தால் அந்த உணர்விலே அடுத்த சிலநாள் சுத்திகொண்டிருக்கிற டைப். சரிதாயணம் படித்துவிட்டு, ரெண்டு மூணு நாள் ஸ்கூட்டியில் பள்ளிக்கு செல்லும் வழியில் சிரிப்பை அடக்க வெகு பாடுபட்டேன். so இந்த புத்தகத்தை படிக்க பயமா இருக்கு:((((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66083556230184659282015-01-24T20:07:50.046+05:302015-01-24T20:07:50.046+05:30மரபார்ந்த கதைசொல்லும் முறைகள், நவ செவ்வியலின் கூறு...மரபார்ந்த கதைசொல்லும் முறைகள், நவ செவ்வியலின் கூறுகள் #இவற்றிலிருந்து விலகி இன்றைய தகவல் யுகத்தில் உருவாகும் பிரதிகள், ஆய்வுகள் மற்றும் தரவுகளின்மீது கட்டமைக்கப்படும் புனைவுகளாக எழுதப் பெறுவதைக் காண்கிறோம். # இதைப் படித்ததும் அரண்டு போனேன் ,நீங்களுமா பாலகணேஷ் ஜி என்று சொல்ல நினைத்தேன் :)(எப்படித்தான் யோசிப்பாங்களோ ?)<br />த ம 10Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10893798905148969632015-01-24T13:48:05.680+05:302015-01-24T13:48:05.680+05:30சிறப்பான விமரிசனம்சிறப்பான விமரிசனம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13012596388571626192015-01-23T21:20:32.982+05:302015-01-23T21:20:32.982+05:30
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
யாழ்பாவாணன்...<br />சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்<br /><br />யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!<br />http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54843485408220407952015-01-23T19:53:32.923+05:302015-01-23T19:53:32.923+05:30கதை எழுதிய கணேச குமரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்து...கதை எழுதிய கணேச குமரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34315945287030146012015-01-23T12:28:23.858+05:302015-01-23T12:28:23.858+05:30அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் வாத்தியாரே.......அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் வாத்தியாரே....<br />தமிழ்.மணம் - நவரத்தினம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88767723051443269872015-01-23T11:51:33.167+05:302015-01-23T11:51:33.167+05:30மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
உரிமை உள்ள...மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br />உரிமை உள்ளவர்களை அவன் இவன் என்றுதான் எனக்கும் அழைக்கப் பிடிக்கும்.<br />போலி மரியாதை தேவையில்லாத உணர்வே சிறந்தது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38807883412888695082015-01-23T10:13:26.624+05:302015-01-23T10:13:26.624+05:30நிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன்
வஷிஸ்டர் வாயால்...நிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன்<br />வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் <br />பெறுதல் என்றால் அது மிகச் சிறப்பாக <br />இருக்கத் தானே சாத்தியம்<br /><br />அற்புதமான உணர்வுப் பூர்வமான விமர்ஸனம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88295334388095038372015-01-23T09:31:57.957+05:302015-01-23T09:31:57.957+05:30நல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன் கணேஷ். நல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன் கணேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67758416523565003392015-01-23T08:32:04.578+05:302015-01-23T08:32:04.578+05:30உங்களுக்கு குழந்தை மனசு வாத்தியாரே... கலங்காமல் என...உங்களுக்கு குழந்தை மனசு வாத்தியாரே... கலங்காமல் என்ன செய்யும்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84918989400979934252015-01-23T07:46:34.765+05:302015-01-23T07:46:34.765+05:30வணக்கம்
ஐயா.
புத்தகம் பற்றி மிக அருமையாக சொல்லியு...வணக்கம்<br />ஐயா.<br /> புத்தகம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசைதான் அதனால் ஆன்லைனில் வேண்டுகிறேன் புத்தகத்தை... பகிர்வுக்கு நன்றி. த.ம 5<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2459388356182450332015-01-23T06:58:36.597+05:302015-01-23T06:58:36.597+05:30வெரி ப்ராக்டிகல் ஆத்மா. பட், உங்க நேர்மை எனக்குப் ...வெரி ப்ராக்டிகல் ஆத்மா. பட், உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. அப்படியே செய்யுங்கோ... டாங்ஸு....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89695379680697877552015-01-23T06:57:19.921+05:302015-01-23T06:57:19.921+05:30நாம் பாவம் செய்திருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத்...நாம் பாவம் செய்திருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தயங்கும் மனத்தைத்தான் நாம் பெற்றிருக்கிறோம் ஆத்மா. தவிர, ஆஸ்பத்திரிகளில் போகும் போது அந்த உணர்வு எழுவதை தவிர்க்க இயலாது. படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23152627814456187792015-01-23T06:57:15.534+05:302015-01-23T06:57:15.534+05:30எழுத்தாளருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஆன்லைன...எழுத்தாளருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஆன்லைனில் வாங்கிப் படிக்கிறேன் என்று கதைவிட விரும்பல்ல...<br />எப்பயாச்சும் நம்ம கையில கிடைக்கும் கிடைச்சவுடன் யாரோ எப்போதோ இப் புத்தகம் தொடர்பா ஒரு பதிவெழுதியிருந்தாரே என்று சிந்திப்பேன் அப்போ உங்க நினைவு வரும்... அதை நினைச்சியே நாவலை படிக்கிறேன் ஓகேவா சார் :) ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79851072916256026512015-01-23T06:55:57.700+05:302015-01-23T06:55:57.700+05:30உணர்வுகள் உனக்கும் பாதிச்சுதான்னு படிச்சுட்டு சொல்...உணர்வுகள் உனக்கும் பாதிச்சுதான்னு படிச்சுட்டு சொல்லு ஸ்.பை. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88516307074543547332015-01-23T06:55:11.810+05:302015-01-23T06:55:11.810+05:30கவர்கிறதா...? அதுக்கும் மேல... உலுக்கிடுச்சு ஸ்ரீ....கவர்கிறதா...? அதுக்கும் மேல... உலுக்கிடுச்சு ஸ்ரீ. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30826985593915588302015-01-23T06:54:12.447+05:302015-01-23T06:54:12.447+05:30நோய்த் துன்பம் எதுவும் இல்லாம ஓரிரவில் பொட்டுன்னு ...நோய்த் துன்பம் எதுவும் இல்லாம ஓரிரவில் பொட்டுன்னு போயிரணும் உசிரு ////<br /><br />தப்பு தப்பு தப்பு... வாழ்கையில் 100 வீதம் இறைவனுக்குப் பொறுத்தமானத செய்திருப்போம் என்பதற்கு சாத்தியம் குறைவு<br />பொட்டுனு உசிரு போனா நாம செய்த பாவமான செயல்களுக்கு பாவ மீட்சி செய்வது எப்போது ? :) ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22621012247972342822015-01-23T06:49:39.004+05:302015-01-23T06:49:39.004+05:30இவ்வளவு சின்ன புத்தகத்தில் இவ்வளவு உணர்வுகளை ஒளித்...இவ்வளவு சின்ன புத்தகத்தில் இவ்வளவு உணர்வுகளை ஒளித்து வைத்திருக்கிறாரா... நாளைக்குள் முடித்து விடுகிறேன் வாத்தியாரே...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44192209749754100762015-01-23T06:45:44.148+05:302015-01-23T06:45:44.148+05:30நல்ல, உணர்வு பூர்வமான விமர்சனம் கணேஷ். படிக்கும் ...நல்ல, உணர்வு பூர்வமான விமர்சனம் கணேஷ். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. எங்கள் ப்ளாக் பதிவொன்றில் புதிய எழுத்தாளர்கள் யாருடைய எழுத்துகள் கவர்கிறது என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு விடை சொல்கிறது உங்கள் பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com