tag:blogger.com,1999:blog-265856244416106783.post5451599606808868760..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 13பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-58722892616633972732012-04-26T12:35:24.158+05:302012-04-26T12:35:24.158+05:30நண்பர்கள் அமைவது அரிது அமைந்த நட்பே தோள் கொடுப்பது...நண்பர்கள் அமைவது அரிது அமைந்த நட்பே தோள் கொடுப்பது அரிதினும் அரிதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74827877959909496112012-04-24T05:49:17.358+05:302012-04-24T05:49:17.358+05:30ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25145294960363925032012-04-24T05:48:42.748+05:302012-04-24T05:48:42.748+05:30ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்...ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1903495257493539092012-04-23T22:53:18.840+05:302012-04-23T22:53:18.840+05:30Arumai. ThodarungalArumai. ThodarungalCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89921438149099599282012-04-23T19:01:13.674+05:302012-04-23T19:01:13.674+05:30மகிழ்வான பகிர்வு.
"சேட்டைக்காரன்" நன்...மகிழ்வான பகிர்வு. <br /><br />"சேட்டைக்காரன்" நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9803497576437645632012-04-22T20:50:12.570+05:302012-04-22T20:50:12.570+05:30hii.. Nice Post
Thanks for sharing
Best Regardi...hii.. Nice Post <br /><br />Thanks for sharing<br /><br />Best Regarding.<br /><br /><a href="http://chicha.in" rel="nofollow">More Entertainment</a><br /><br />For latest stills videos visit ..<br /><br />www.chicha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71178126747653904742012-04-21T06:05:48.998+05:302012-04-21T06:05:48.998+05:30வாங்க ஸவிதா, நலம்தானே... என்னுடைய எழுத்தை ரசித்து,...வாங்க ஸவிதா, நலம்தானே... என்னுடைய எழுத்தை ரசித்து, சுவையாக உள்ளது என்று நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3479677245683924282012-04-21T06:02:23.780+05:302012-04-21T06:02:23.780+05:30சரி ஐயா... இனி சற்றுப் பெரிய பதிவாக எழுதுகிறேன். ச...சரி ஐயா... இனி சற்றுப் பெரிய பதிவாக எழுதுகிறேன். சரிதானே... நன்றி தங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32777945169770841902012-04-21T06:01:05.884+05:302012-04-21T06:01:05.884+05:30ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்ற...ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24825319038925074522012-04-20T22:01:43.028+05:302012-04-20T22:01:43.028+05:30"இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss ..."இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன?"- உண்மையில் எளிதில் யாருக்கும் அமைவது இல்லை.. சுவையாக உள்ளது..savithahttps://www.blogger.com/profile/15847304618675338515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91638752449648090632012-04-20T21:51:24.923+05:302012-04-20T21:51:24.923+05:30தொடரும் என்று போடுவது சரியல்ல! காக்க வைப்பதும் முற...தொடரும் என்று போடுவது சரியல்ல! காக்க வைப்பதும் முறையல்ல! சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48177972098981278032012-04-20T20:38:15.590+05:302012-04-20T20:38:15.590+05:30நவில்தொரும் நூல் நயம் போன்ற தொடர்பல்லவா!சுவையான பக...நவில்தொரும் நூல் நயம் போன்ற தொடர்பல்லவா!சுவையான பகிர்வு.தொடருங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87434782482377150462012-04-20T12:27:07.386+05:302012-04-20T12:27:07.386+05:30நல்லாச் சொன்னீங்க நண்பரே... கொடுத்து வைத்திருக்க வ...நல்லாச் சொன்னீங்க நண்பரே... கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான். தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16018592262694959142012-04-20T12:26:32.835+05:302012-04-20T12:26:32.835+05:30அனுபவங்களையும், அதிலுள்ள நேர்மையையும் பாராட்டி என்...அனுபவங்களையும், அதிலுள்ள நேர்மையையும் பாராட்டி என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3465110130047471402012-04-20T11:32:12.817+05:302012-04-20T11:32:12.817+05:30//இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்ல...//இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன?//<br />கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.உண்மைதான் எல்லோருக்கும் நட்பான Boss கிடைப்பதில்லை.<br /> <br />தங்களின் நடை(வண்டிப்பயணம்)சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73811240418641056642012-04-20T10:45:54.230+05:302012-04-20T10:45:54.230+05:30நடை வண்டியின் தளிர் நடை மிகவும் அழகாய் இருக்கிறது!...நடை வண்டியின் தளிர் நடை மிகவும் அழகாய் இருக்கிறது! ரசனையுடன் எழுதி வரும் உங்களின் எழுத்து, அது வடிக்கும் அனுபவங்கள், அவற்றில் தென்படும் நேர்மை எல்லாமே அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24174052634570931782012-04-19T20:32:48.258+05:302012-04-19T20:32:48.258+05:30சேச்சே... என்னம்மா இது பெரிய ஜீனியஸ்களோட போய் அண்...சேச்சே... என்னம்மா இது பெரிய ஜீனியஸ்களோட போய் அண்ணனை ஒப்பிட்டுக்கிட்டு..? நீங்க ரசிக்கிறதே பெரிய சொத்தா நினைக்கிறவன் நான். ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35502354257847968492012-04-19T20:31:37.428+05:302012-04-19T20:31:37.428+05:30கதை விவாதங்களுக்கு இப்போதும் பி.கே.பி. ஸார் அழைத்த...கதை விவாதங்களுக்கு இப்போதும் பி.கே.பி. ஸார் அழைத்தால் செல்வதுண்டு கவிஞரே... நீங்கள் இந்த நண்பரை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29456262482738243822012-04-19T20:12:26.643+05:302012-04-19T20:12:26.643+05:30ரொம்ப சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கும் பொழுது தொ...ரொம்ப சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கும் பொழுது தொடரும் போடுவதில் பி கே பி ஆர் கேயை தூக்கி சாப்பிட்டுடுவிங்க போலிருக்கு?:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35509387450605280142012-04-19T18:17:34.688+05:302012-04-19T18:17:34.688+05:30ஆமாம்மா... நிறைய நல்ல உள்ளங்களின் நட்பையும் உன் போ...ஆமாம்மா... நிறைய நல்ல உள்ளங்களின் நட்பையும் உன் போன்ற பல உறவுகளையும் சம்பாதித்திருக்கிறேன். போதுமென்ற மனதை சம்பாதித்திருக்கிறேன். கடன் எதுவும் இல்லாமல், படுத்தால் உறக்கம் வரும் அமைதியை சம்பாதித்திருக்கிறேன். சரிதானே..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9757551079436098852012-04-19T18:16:18.612+05:302012-04-19T18:16:18.612+05:30அந்தக் குட்டுகள் என்னை வளப்படுத்துதலின் பொருட்டே ...அந்தக் குட்டுகள் என்னை வளப்படுத்துதலின் பொருட்டே என்பதில் சிறிதும் ஐயமில்லைம்மா. தங்களின் வாழ்த்துக்களினால் மகிழ்ந்து என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16704137059996179862012-04-19T18:15:28.491+05:302012-04-19T18:15:28.491+05:30இரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்குள்ளும் மகிழ...இரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்குள்ளும் மகிழ்வைத் தோற்றுவித்து விட்ட தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43630807270168703622012-04-19T18:14:45.205+05:302012-04-19T18:14:45.205+05:30தங்களின் பாராட்டு என்றுமே மனமகிழ்வும் நிறைவும் தரு...தங்களின் பாராட்டு என்றுமே மனமகிழ்வும் நிறைவும் தருவது எனக்கு. இம்முறையும் கிடைத்ததில் மகிழ்ந்து உங்களுக்கு என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47485058253256367792012-04-19T18:12:24.820+05:302012-04-19T18:12:24.820+05:30மற்றவர் அனுபவங்களில் இருந்து நாம் நல்ல விஷயங்களை எ...மற்றவர் அனுபவங்களில் இருந்து நாம் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு பூரண சம்மதம் மோகன்! தங்களின் கருத்துக்கு மிக மகிழ்ந்து என் நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60520295135357542552012-04-19T18:11:25.544+05:302012-04-19T18:11:25.544+05:30தொடர்ந்து வந்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இர...தொடர்ந்து வந்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கும் நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com