tag:blogger.com,1999:blog-265856244416106783.post5127425815791658344..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கொஞ்சம் ‘ஹி... ஹி...ங்க...!’பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2438302007995233562012-05-16T20:53:14.624+05:302012-05-16T20:53:14.624+05:30nalla sirippu!nalla sirippu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73458980690537569322011-12-31T14:01:15.242+05:302011-12-31T14:01:15.242+05:30@ இராஜராஜேஸ்வரி said...
-பாராட்டுக்கு என் மனமார்ந...@ இராஜராஜேஸ்வரி said...<br /><br />-பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றியும், என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63272993875022569182011-12-31T11:04:21.534+05:302011-12-31T11:04:21.534+05:30இனிதான நகைச்சுவைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்....இனிதான நகைச்சுவைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45922314934230394522011-12-31T06:59:21.147+05:302011-12-31T06:59:21.147+05:30@ அப்பாதுரை said...
-நன்றி+இனிய புத்தாண்டு நல்வாழ...@ அப்பாதுரை said...<br /><br />-நன்றி+இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43889297654965582242011-12-31T04:17:01.003+05:302011-12-31T04:17:01.003+05:30[புத்தாண்டு வாழ்த்துக்கள்][புத்தாண்டு வாழ்த்துக்கள்]அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25995048228828371662011-12-30T18:53:32.827+05:302011-12-30T18:53:32.827+05:30@ கே. பி. ஜனா... said...
-பாத்து நாளாச்சு ஜனா சார...@ கே. பி. ஜனா... said...<br /><br />-பாத்து நாளாச்சு ஜனா சார்! நலம்தானே? புத்தாண்டு கலகலப்பான ஆரம்பம்னு வாழ்த்தின உங்க அன்புக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75656193511707626022011-12-30T18:18:32.460+05:302011-12-30T18:18:32.460+05:30புத்தாண்டு கலகலப்பான ஆரம்பம்!புத்தாண்டு கலகலப்பான ஆரம்பம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42953432231973183862011-12-30T18:17:22.025+05:302011-12-30T18:17:22.025+05:30அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஜோக்ஸ் பிர...அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஜோக்ஸ் பிரமாதம்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br />எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.htmlகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78875949589062529382011-12-30T17:43:28.411+05:302011-12-30T17:43:28.411+05:30@ வே.நடனசபாபதி said...
-ஹா... ஹா... நீங்கள் சொன்ன...@ வே.நடனசபாபதி said...<br /><br />-ஹா... ஹா... நீங்கள் சொன்னதும் மனம் விட்டுச் சிரிக்க வைத்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14142450397268913202011-12-30T17:18:13.754+05:302011-12-30T17:18:13.754+05:30எல்லா ஜோக்குகளுமே அருமை. அந்த ‘ஸிட்டு’பற்றி நானும்...எல்லா ஜோக்குகளுமே அருமை. அந்த ‘ஸிட்டு’பற்றி நானும் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். இது புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங் சொன்னது. இந்தியாவில் நீண்டகாலம் அமைச்சராக இருந்தவர் வெளி நாட்டுக்கு சென்றபோது இரவு விருந்துக்கு சென்றாராம். அப்போது எங்கே உட்காரலாம், என்றபோது அவர் சொன்னாராம் ‘We can shit there’ என்று. அங்கு இருந்தவர்கள் எல்லாம் என்ன இது சாப்பிடவந்த இடத்தில் இவ்வாறு சொல்கிறாரே என்று. அவர்களுக்கு தெரியாது அந்த அமைச்சரின் மாநிலத்தில் உள்ளவர்கள் ‘S’ ஐ ‘Sh’ என்றுதான் உச்சரிப்பார்கள் என்று.<br /> <br />உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38716905523525265832011-12-30T17:16:33.580+05:302011-12-30T17:16:33.580+05:30@ சத்ரியன் said...
-அட, அவ்வளவு பிடிச்சுப் போச்சா...@ சத்ரியன் said...<br /><br />-அட, அவ்வளவு பிடிச்சுப் போச்சா உங்களுக்கு? நன்றி பிரதர்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57293894426284994302011-12-30T16:25:08.517+05:302011-12-30T16:25:08.517+05:30ஹைய்யோ...ஹைய்யோ!ஹைய்யோ...ஹைய்யோ!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52075929496267285002011-12-30T16:15:06.711+05:302011-12-30T16:15:06.711+05:30@ அம்பாளடியாள் said...
-தங்கள் வருகைக்கும் கருத்த...@ அம்பாளடியாள் said...<br /><br />-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33079873877971564972011-12-30T15:42:21.796+05:302011-12-30T15:42:21.796+05:30@ K.s.s.Rajh said...
-ஆமாம் ராஜ். எது செல்லம் என்...@ K.s.s.Rajh said...<br /><br />-ஆமாம் ராஜ். எது செல்லம் என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. என்னத்தச் சொல்ல... உங்களுக்கு சந்தோஷமா புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லலாம். நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91595787593144862922011-12-30T15:40:53.937+05:302011-12-30T15:40:53.937+05:30@ திண்டுக்கல் தனபாலன் said...
மனம்விட்டுச் சிரித்...@ திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />மனம்விட்டுச் சிரித்ததற்கு நன்றி தனபாலன். தங்களுக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1942865125736416792011-12-30T15:31:10.842+05:302011-12-30T15:31:10.842+05:30எதையும் அதிகம் எழுதாமல் போட்டாலும் இனிதான
நகைச்சு...எதையும் அதிகம் எழுதாமல் போட்டாலும் இனிதான <br />நகைச்சுவைப் பகிர்வு .படங்கள் ஒவ்வொன்றும் சிரிக்க <br />வைத்தன அருமையான பகிர்வு ஐயா .வாழ்த்துக்கள் <br />மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86494378737381810672011-12-30T12:40:28.177+05:302011-12-30T12:40:28.177+05:30அனைத்து படங்களும் அருமை கடைசி படம் நாயை தூக்கிக்கொ...அனைத்து படங்களும் அருமை கடைசி படம் நாயை தூக்கிக்கொண்டு குழந்தையை நடக்கவிட்டு கூட்டிபோவது என்ன சொல்வது இப்படியானவர்களை<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-947292425233325112011-12-30T08:28:38.870+05:302011-12-30T08:28:38.870+05:30எல்லா படங்களும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும...எல்லா படங்களும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் உங்களின் கருத்துக்கள் அருமை! மனம் விட்டு சிரித்தேன். கொஞ்சம் ‘ஹி... ஹி' இல்லே சார்! நிறையவே ‘ஹி... ஹி'! தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி சார்!<br />நம்ம பதிவில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_30.html" rel="nofollow"><br />மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46899265421979041542011-12-30T06:22:52.267+05:302011-12-30T06:22:52.267+05:30@ kovaikkavi said...
-ஜோக்குகளை ரசித்தீர்கள் என்ப...@ kovaikkavi said...<br /><br />-ஜோக்குகளை ரசித்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. அந்தக் கடைசிப் படம் பார்த்துள்ளீர்களா? எனில், அடுத்த முறை ஜோக்குகள் தேர்ந்தெடுக்கும் போது இன்னும் கவனமாக இருந்து கொள்கிறேன். மிக்க நன்றி சிஸ்டர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5026724433011863872011-12-30T06:21:41.782+05:302011-12-30T06:21:41.782+05:30@ ஹேமா said...
-அந்த வார்த்தைகள் நாகேஷின் வாய்ஸ் ...@ ஹேமா said...<br /><br />-அந்த வார்த்தைகள் நாகேஷின் வாய்ஸ் மாடுலேஷனில் கேட்டால் நன்றாகவே இருக்கும். எனக்கும் அந்தக் கடைசிப் படத்தைப் பார்த்ததும் பெருமூச்சுதான் வந்தது. அதான் வைச்சேன். ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி ஹேமா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44399689731449361202011-12-30T06:20:06.442+05:302011-12-30T06:20:06.442+05:30@ அப்பாதுரை said...
-நீங்கள் ரசித்துக் கருத்திட்ட...@ அப்பாதுரை said...<br /><br />-நீங்கள் ரசித்துக் கருத்திட்டதற்கு என் மனமார்ந்த நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74805987589382956962011-12-30T06:19:23.709+05:302011-12-30T06:19:23.709+05:30@ மகேந்திரன் said...
-சிரிப்பின் இடையிலும் சிந்தன...@ மகேந்திரன் said...<br /><br />-சிரிப்பின் இடையிலும் சிந்தனையைத் தூண்டுகிறீர்கள் மகேன். நீங்கள் சொன்னது மிகவும் சரியே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி + என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46451680235747782912011-12-30T06:17:49.435+05:302011-12-30T06:17:49.435+05:30@ ஷைலஜா said...
-அட, இது எனக்குத் தோணலையே... புத்...@ ஷைலஜா said...<br /><br />-அட, இது எனக்குத் தோணலையே... புத்தகக் கண்காட்சி விஷயமா எழுதிடலாம். ஐடியா கொடுத்ததுக்கு அனேக நன்றிகள்க்கா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47747057227883491552011-12-30T06:16:52.930+05:302011-12-30T06:16:52.930+05:30@ ராஜி said...
-நகைச்சுவையை ரசித்துக் கருத்திட்டத...@ ராஜி said...<br /><br />-நகைச்சுவையை ரசித்துக் கருத்திட்டதற்கு என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77439855398914274022011-12-30T02:01:33.833+05:302011-12-30T02:01:33.833+05:30அத்தனை யோக்கும் படங்களும் நன்று. கடைசிப் படம் பல த...அத்தனை யோக்கும் படங்களும் நன்று. கடைசிப் படம் பல தடவை பார்த்துள்ளேன். வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com