tag:blogger.com,1999:blog-265856244416106783.post4408765995154043073..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 3பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-41585816389927929702012-04-26T09:01:18.095+05:302012-04-26T09:01:18.095+05:30// (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று...// (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று எழுத்துலகிலேயே இல்லை. க்ரைம்கதை மன்னனோ இன்றும் வெற்றி வலம் வருகிறார்). // <br />சத்தியமான உண்மைகள் அய்யா ஒவ்வொரு தனிமனிதனும் புரிந்து உணர்ந்து நடக்க வேண்டிய விஷயங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37687704538939300322012-02-11T20:09:02.225+05:302012-02-11T20:09:02.225+05:30@ ஷைலஜா said...
உன்னத மனிதர் தான். சபையில சொல்ல...@ ஷைலஜா said...<br /><br />உன்னத மனிதர் தான். சபையில சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிருக்கேன். இன்னும் நிறைய மனதுக்குள். நான் வியக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரியான தங்களிடமிருந்து என் எழுத்து நடைக்குப் பாராட்டு கிடைத்ததில் கொள்ளை மகிழ்வுடன்... நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13383673762293062652012-02-11T19:42:01.508+05:302012-02-11T19:42:01.508+05:30உன்னத மனிதருடனான உங்க அனுபவம் படிக்க மகிழ்ச்சியும...உன்னத மனிதருடனான உங்க அனுபவம் படிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். சரளமான எழுத்து நடை உங்களுக்கு கணேஷ்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74584465778416720202012-02-11T14:43:26.502+05:302012-02-11T14:43:26.502+05:30@ thirumathi bs sridhar said...
தொடர்ந்து தாங்கள்...@ thirumathi bs sridhar said...<br /><br />தொடர்ந்து தாங்கள் படித்து என்னை உற்சாகப்படூத்தியதற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67235233503155202362012-02-11T14:42:34.191+05:302012-02-11T14:42:34.191+05:30@ வெங்கட் நாகராஜ் said...
முதல் வருகைக்கு என் நல்...@ வெங்கட் நாகராஜ் said...<br /><br />முதல் வருகைக்கு என் நல்வரவு. அனைத்துப் பகுதிகளையும் நீங்கள் படித்து ரசித்ததில் மிகுந்த மனமகிழ்வுடன் ந்ன்றி நவில்கிறேன் நான்,பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62950946485006637682012-02-11T13:21:18.658+05:302012-02-11T13:21:18.658+05:30ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான...ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?<br /><br />நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை. <br /><br />அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.<br /><br />அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.<br /><br />சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது! <br /><br /><br /><br />Part 1: <a href="http://www.tamilhindu.com/2012/02/the-house-on-garibaldi-street-1/" rel="nofollow">கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1</a><br /><br />Part 2: <a href="http://www.tamilhindu.com/2012/02/the-house-on-garibaldi-street-2/" rel="nofollow">கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1</a><br /><br />.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50860542662244568962012-02-11T12:38:50.848+05:302012-02-11T12:38:50.848+05:30தங்கள் இருவரின் நட்பு பற்றியும்,குணநலன்கள்,அனுபவங்...தங்கள் இருவரின் நட்பு பற்றியும்,குணநலன்கள்,அனுபவங்கள் பற்றியும் அறியத்தந்தமை மனதில் சுவாரஸ்யமாக பதிந்துவிட்டது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21659704613031243872012-02-11T09:11:57.600+05:302012-02-11T09:11:57.600+05:30மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன...மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்... நிறைய சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது...<br /><br />சுபா பற்றிய பதிவுகளை எதிர்நோக்கி.....<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட்.<br />புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75873324698715463522012-02-11T06:32:08.164+05:302012-02-11T06:32:08.164+05:30@ ஸாதிகா said...
மகிழச்சியாக இருக்கிறதா தங்கச்சி!...@ ஸாதிகா said...<br /><br />மகிழச்சியாக இருக்கிறதா தங்கச்சி! நான் பழகிய ஆறு எழுத்தாளர்களைப் பற்றியல்லவா பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் இங்கு. தொடரட்டும் உங்கள் வருகை. என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28140425229585881592012-02-11T06:30:18.264+05:302012-02-11T06:30:18.264+05:30@ ஹேமா said...
சில சந்தனக் கட்டைகளுடன் சேர்ந்ததால...@ ஹேமா said...<br /><br />சில சந்தனக் கட்டைகளுடன் சேர்ந்ததால் நானும் சற்று மணக்கிறேன். அவ்வளவுதான் ஹேமா. அன்புக்குரியவனாக இருக்கவே எப்போதும் எனக்கு விருப்பம். நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73517899254615037132012-02-11T06:29:21.792+05:302012-02-11T06:29:21.792+05:30@ தி.தமிழ் இளங்கோ said...
தங்களின் வருகைக்கும் கர...@ தி.தமிழ் இளங்கோ said...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5809271527199069182012-02-11T01:07:39.560+05:302012-02-11T01:07:39.560+05:30அட..சுபாவுடனுமா?சூப்பர்...!அட..சுபாவுடனுமா?சூப்பர்...!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85148457525470553322012-02-10T22:27:59.487+05:302012-02-10T22:27:59.487+05:30அன்புக்குரியவராக இருந்த நீங்களும் இப்போ மதிப்புக்க...அன்புக்குரியவராக இருந்த நீங்களும் இப்போ மதிப்புக்கிரியவராகிவிட்டீர்கள் தோழரே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70813897288516770922012-02-10T21:16:17.264+05:302012-02-10T21:16:17.264+05:30வணக்கம்! ”ராஜேஷ்குமாரும் நானும்” என்ற தலைப்பில் நல...வணக்கம்! ”ராஜேஷ்குமாரும் நானும்” என்ற தலைப்பில் நல்ல பகிர்வு! ”நடை வண்டிகள்” நல்லதொரு நூலாக வடிவெடுக்க எனது வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43185818329062744972012-02-10T20:18:46.566+05:302012-02-10T20:18:46.566+05:30@ ராஜி said...
ஆமாம் தங்கச்சி. மற்ற எழுத்தாளர்களு...@ ராஜி said...<br /><br />ஆமாம் தங்கச்சி. மற்ற எழுத்தாளர்களுடனான என் நட்பைச் சொல்லும் போதும் (சுய தம்பட்டங்களுக்கு நடுவில) நான் பெற்ற நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கத்தான் இதை எழுதறேன். நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86355031047661110032012-02-10T20:17:32.246+05:302012-02-10T20:17:32.246+05:30@ புலவர் சா இராமாநுசம் said...
புத்தக வெளியீட்டு ...@ புலவர் சா இராமாநுசம் said...<br /><br />புத்தக வெளியீட்டு விழாவிற்கான தொடர் பணிகளுக்கு இடையிலும் என் தளத்தைப் படித்து கருத்திட்டு உற்சாகப்படுத்தும் உங்களுக்கு நன்றி என்ற சம்பிரதாய வார்த்தையைத் தாண்டி என் உணர்வுகள் இருப்பினும் வேறு வார்த்தையின்றி... நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85304090418465178242012-02-10T20:16:07.824+05:302012-02-10T20:16:07.824+05:30கோவை நேரம் said...
சரியாப் போச்சு. நான் என்ன பெரி...கோவை நேரம் said...<br /><br />சரியாப் போச்சு. நான் என்ன பெரிய ஆளா அவரை அறிமுகம் செய்வதற்கு? இவ்வளவு தீவிர ரசிகரைச் சந்தி்ப்பதைவிட எழுத்தாளருக்குப் பெரிய மகிழ்ச்சி என்ன இருக்க முடியும். வடவள்ளியிலிருந்து மருதமலை செல்லும் வழியில் ‘நவாவூர் பிரிவு’ என்ற இடத்தில் யமுனா தெருவில் ‘க்யூரியோ கார்டன் அவென்யூ’ சென்று யாரைக் கேட்டாலும் அவர் வீட்டைக் காட்டுவார்கள். எதற்கும் 2422699 என்ற எண்ணிற்கு தொலைபேசி அவர் வீட்டில் இருப்பாரா என்பதைக் கேட்டுச் சென்று பாருங்கள். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46993251931813540242012-02-10T20:10:21.063+05:302012-02-10T20:10:21.063+05:30@ மதுமதி said...
எதுவாயினும் அளவுக்கு மீறினால் தி...@ மதுமதி said...<br /><br />எதுவாயினும் அளவுக்கு மீறினால் திகட்டி விடும் கவிஞரே... அதனால் நான் ‘கற்றதும் பெற்றதும்’ ஆன விஷயங்களை சுருக்கமாகச் சொல்லிச் செல்லவே விருப்பம். எனக்கு மட்டுமில்லை... சுபாவுடன் பழகிய யாருமே ‘சு’ என்றும் ‘பா’ என்றும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். எனவே ‘சுபா’வைப் பற்றியே சொல்கிறேன். தொடருங்கள். இந்த வார வேலைப் பளுவிலும் என் தளத்துக்கு வந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52322851978120785532012-02-10T20:08:29.046+05:302012-02-10T20:08:29.046+05:30@ r.v.saravanan said...
வந்துட்டேன் சரவணன்! நீங்க...@ r.v.saravanan said...<br /><br />வந்துட்டேன் சரவணன்! நீங்கள் ரசித்ததில் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன் நான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40466074304800394752012-02-10T20:07:43.048+05:302012-02-10T20:07:43.048+05:30@ துரைடேனியல் said...
துரை! முழுவதும் படிப்பதற்கு...@ துரைடேனியல் said...<br /><br />துரை! முழுவதும் படிப்பதற்கு முன்பே வாக்கிட்டது என் எழுத்தின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52495536852854435992012-02-10T19:40:51.244+05:302012-02-10T19:40:51.244+05:30நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த எளிமையும், எப்போ...நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த எளிமையும், எப்போதும் இன்சொற்கள் பேசுவதும்தான்!<br />>><br />வாழ்க்கைக்கு மிக அவசியமான பொக்கிஷத்தைத்தான் எடுத்துக்கிட்டிருங்கீங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18358447533143137742012-02-10T19:39:45.488+05:302012-02-10T19:39:45.488+05:30உடுக்கை இழந்தவன் கைபோல உங்கள் நட்பு
இருக்கிற...உடுக்கை இழந்தவன் கைபோல உங்கள் நட்பு<br /> இருக்கிறது வாழ்த்துக்கள்!<br /> <br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55623878848783178292012-02-10T19:39:42.661+05:302012-02-10T19:39:42.661+05:30நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ...நான் அவரின் நாவல்க...நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ...நான் அவரின் நாவல்களை எனது சிறுவயதில் இருந்தே படித்து வருகிறேன்...ஒருமுறை கோவையில் அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு தலைமை விருந்தினராக வந்து இருந்தார்,,,அப்போது அவரிடம் ஆட்டோ கிராப் வாங்கியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.இன்னும் அவரது கிரைம் நாவலுக்கு அடிமை.அவரை எப்படியாவது சந்திக்கணும் என்கிற ஆவல் இன்னும் இருக்கிறது.வடவள்ளியில் தான் வசிக்கிறார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.உங்களின் தயவால் அவரை சந்திக்க முடியுமா...?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29834559502516340072012-02-10T17:18:59.710+05:302012-02-10T17:18:59.710+05:30என்னங்க ஐயா ராஜேஷ்குமாரைப் பத்தி இன்னும் நிறைய தெர...என்னங்க ஐயா ராஜேஷ்குமாரைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம்ன்னு ஆர்வமா இருந்தேன்.அதுக்குள்ள முடிந்தது..சுபா தொடருவார்ன்னு சொல்லிட்டீங்களே..சரி பரவாயில்லை.சுபாவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்திக்கிறேன்.முதலில் 'சு' வா 'பா'வா<br />சரி யாராக இருந்தாலும் ஆர்வத்தை அப்படியே வைக்கிறேன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17127553981705638542012-02-10T15:11:24.566+05:302012-02-10T15:11:24.566+05:30ராஜேஷ்குமார் பற்றிய பகிர்வு அருமை கணேஷ் ராஜேஷ்குமர...ராஜேஷ்குமார் பற்றிய பகிர்வு அருமை கணேஷ் ராஜேஷ்குமருடன் நீங்கள் இவ்வளவு நெருக்கம் என்பதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி <br /><br />அவ்வபோது என் தளத்திற்கும் வருகை தந்து என்னை ஊக்குவிக்க வேண்டுகிறேன்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com