tag:blogger.com,1999:blog-265856244416106783.post4068110401470796973..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கொ(கோ)டைக் கா(ண)ல் - 6பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-74010974923339312262013-05-06T11:25:20.897+05:302013-05-06T11:25:20.897+05:30Read all the parts only now. Interestingly written...Read all the parts only now. Interestingly written. CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1911440230816284402013-05-04T08:32:27.169+05:302013-05-04T08:32:27.169+05:30ஒரு நாள் லேட்டா கமென்ட் போடறதுல இருக்கிற சிரமம் இர...ஒரு நாள் லேட்டா கமென்ட் போடறதுல இருக்கிற சிரமம் இருக்கே.. நான் போட நினைச்ச கமென்ட் எல்லாம் ஆல்ரெடி போட்டுடாங்களே.. வட போச்சே..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23331882122201519142013-05-04T08:28:45.198+05:302013-05-04T08:28:45.198+05:30நாங்க முன்னாடியே கேட்ச் பண்ணிட்டோம்லநாங்க முன்னாடியே கேட்ச் பண்ணிட்டோம்லaaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78337412429273230422013-05-04T08:26:03.844+05:302013-05-04T08:26:03.844+05:30ஹாஹஹா..ஹாஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60513549147888959362013-05-03T18:21:16.328+05:302013-05-03T18:21:16.328+05:30// ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந...// ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந்து விட்டது என்றார்கள். அடடா... என்னவொரு ஏமாற்றம்!//<br /><br />அப்பாடா ஏரியும், படகும் தப்பிச்சுடுத்து ....! <br /><br />என்னன்னேன் ட்ரேட்மார்க் வார்த்தைகள் , வரிகள் இல்லாம ஏமாத்திப்புட்டீங்க ...!<br />ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13425180587584016002013-05-03T08:05:27.982+05:302013-05-03T08:05:27.982+05:30நாங்களும் தொடர்கின்றோம் உங்களுடன்... பல வருடங்களுக...நாங்களும் தொடர்கின்றோம் உங்களுடன்... பல வருடங்களுக்கு முன்பு பள்ளி சுற்றுலாவாக சென்றது இப்போது உங்கள் கட்டுரை படிக்கையில் நியாபகம் வருதே நியாபகம் வருதே ஆட்டோகிராப்... :) Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16016671311728613492013-05-03T06:21:34.063+05:302013-05-03T06:21:34.063+05:30தொடர்ந்து கொடைக்கானலுக்கு என்னுடன் பயணித்து ரசித...தொடர்ந்து கொடைக்கானலுக்கு என்னுடன் பயணித்து ரசித்து எனக்கு ஊக்கம் தரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32083759256483365762013-05-03T06:20:45.359+05:302013-05-03T06:20:45.359+05:30என்னுடன் பயணித்த உணர்வைப் பெற்ற நண்பனுக்கு என் இதய...என்னுடன் பயணித்த உணர்வைப் பெற்ற நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57592133525473501972013-05-03T06:20:03.492+05:302013-05-03T06:20:03.492+05:30தொடர்ந்து படித்து ரசித்து வரும் உங்களுக்கு என் மன...தொடர்ந்து படித்து ரசித்து வரும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6333589881819288092013-05-02T13:33:07.180+05:302013-05-02T13:33:07.180+05:30கொடைக்காணல் பயண அனுபவத்தில் போட்டிங் போக இயலாதது இ...கொடைக்காணல் பயண அனுபவத்தில் போட்டிங் போக இயலாதது இரண்டாவது ஏமாற்றம். ஆனால் மற்ற இடங்களை, இயற்கையை, கோவில்களை தரிசிக்க முடிந்திருக்கிறதே.. அந்தவகையில் நல்ல அனுபவம்தான். இயற்கையெனும் இளையகன்னியுடனான புகைப்படம் அழகா இருக்கு கணேஷ். அடுத்த இடத்தைப் பற்றி அறியும் ஆவல் மிகுகிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78670905486082443012013-05-02T07:00:00.541+05:302013-05-02T07:00:00.541+05:30கொடைக்கானல் உங்க கூட வே வர்ற மாதிர் இருக்குங்க. உங...கொடைக்கானல் உங்க கூட வே வர்ற மாதிர் இருக்குங்க. உங்க பின்னாடியே வரோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48456927851067174172013-05-01T21:17:01.022+05:302013-05-01T21:17:01.022+05:30குழந்தை வேலப்பர் என்ன அழகு!நீங்கள் சொல்லும் இடங்கள...குழந்தை வேலப்பர் என்ன அழகு!நீங்கள் சொல்லும் இடங்களையெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். அடுத்தமுறை எல்லாவற்றையும் தவறாமல் பார்த்துவர!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79334640606705046202013-05-01T06:44:27.282+05:302013-05-01T06:44:27.282+05:30ஆஹா... குழந்தை வேலப்பரை நீங்களும் தரிசித்தீர்களா? ...ஆஹா... குழந்தை வேலப்பரை நீங்களும் தரிசித்தீர்களா? மகிழ்ச்சி! நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ந்த மகேனுக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65732149605439925552013-05-01T06:41:29.481+05:302013-05-01T06:41:29.481+05:30ஆம் தம்பி! குழுவாகச் சென்றால் பொறுமை அவசியம் என்ப...ஆம் தம்பி! குழுவாகச் சென்றால் பொறுமை அவசியம் என்பதை அறிந்தேன். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26838411570899956292013-05-01T05:49:36.259+05:302013-05-01T05:49:36.259+05:30தேனிலவுக்கு கொடைக்கானல்
சென்றபோது...
முதலில் என்ன...தேனிலவுக்கு கொடைக்கானல் <br />சென்றபோது...<br />முதலில் என்னுடன் வந்த <br />வாகன ஓட்டுனர் அழைத்துச் சென்ற இடம் <br />குழந்தை வேலப்பர் கோவில் தான்...<br />அப்போது அவர் சொன்னார்..<br />"" இந்த ஆண்டவன் போல உங்களுக்கு <br />அழகான குழந்தை பிறப்பார் என்றார்""'<br />அதுவும் நடந்தது...<br />====<br />அடுத்து குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு கூட்டிப்போனார்...<br />====<br />நினைவுகளை மீட்டெடுத்து விட்டீர்கள் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9850020051038700672013-05-01T00:42:29.162+05:302013-05-01T00:42:29.162+05:30exactly சீனு!exactly சீனு!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35598498132577222052013-04-30T22:05:43.083+05:302013-04-30T22:05:43.083+05:30குழுவாக பயணித்தால் பலசிக்கல் இருக்கும் எனக்கும் அந...குழுவாக பயணித்தால் பலசிக்கல் இருக்கும் எனக்கும் அந்த கொடைக்கானல் முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது சில சோம்போறிகளின் தூக்கத்தினால் அந்த சுமையை உங்கள் பயணக்கட்டுரை குறைத்துவிட்டது தொடரட்டும் பயணம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3901495394738697142013-04-30T21:36:54.824+05:302013-04-30T21:36:54.824+05:30சுவாரஸ்யமாக எழுதுகிறேன் என்று சொல்லி தெம்பூட்டிய ...சுவாரஸ்யமாக எழுதுகிறேன் என்று சொல்லி தெம்பூட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71785721598605076142013-04-30T21:36:10.901+05:302013-04-30T21:36:10.901+05:30தொடர்ந்து வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!...தொடர்ந்து வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90547385560933963842013-04-30T21:35:32.292+05:302013-04-30T21:35:32.292+05:30என் எழுத்து பாணியை ரசித்துத் தொடரும் உங்களுக்கு எ...என் எழுத்து பாணியை ரசித்துத் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68709689622378025452013-04-30T21:34:56.638+05:302013-04-30T21:34:56.638+05:30தலைவர் சொன்ன இடம் நாங்கள் எதிர்பாராதது ரோஷ்ணியம்ம...தலைவர் சொன்ன இடம் நாங்கள் எதிர்பாராதது ரோஷ்ணியம்மா. அடுத்த பகிர்வில வெளிப்படுத்திடறேன். ரசித்துக் கூடவே வரும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2044327456155550872013-04-30T21:34:05.995+05:302013-04-30T21:34:05.995+05:30ஐ மீன் வாட் யூ மீன்! அதாவது கரெக்ட்டுங்கன்னு சொல்...ஐ மீன் வாட் யூ மீன்! அதாவது கரெக்ட்டுங்கன்னு சொல்ல வந்தேன்! ஹி... ஹி...! மிக்க நன்றிங்கோ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53486260325020595672013-04-30T21:33:08.501+05:302013-04-30T21:33:08.501+05:30ஹா.. ஹா... கோக்குமாக்குன்ற வார்த்தையும் இப்டித்தான...ஹா.. ஹா... கோக்குமாக்குன்ற வார்த்தையும் இப்டித்தான். பயணக் கட்டுரையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி! இனி வரு்ம் பயணங்களில் உங்கள் ஐடியாவைப் பண்ணிட வேண்டியதுதான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11826803520043444332013-04-30T21:32:03.157+05:302013-04-30T21:32:03.157+05:30அந்தந்த இடங்களை ரசிக்கும் உணர்வினை என் பகிர்தலைப் ...அந்தந்த இடங்களை ரசிக்கும் உணர்வினை என் பகிர்தலைப் படித்ததன் மூலம் பெற்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29877155892797165502013-04-30T21:31:17.274+05:302013-04-30T21:31:17.274+05:30நீண்ட காலம் ஆகிவிட்டதல்லவா? இப்போது படித்து ரசிக்க...நீண்ட காலம் ஆகிவிட்டதல்லவா? இப்போது படித்து ரசிக்கும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com