tag:blogger.com,1999:blog-265856244416106783.post4046843963187779957..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: விதிகள் மீறப்படுவதற்கா?பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-70776619147549572612013-07-03T06:55:30.962+05:302013-07-03T06:55:30.962+05:30நம் நாட்டில் இருந்தபோது விதிமீறல்கள் என்பவை வாழ்வி...நம் நாட்டில் இருந்தபோது விதிமீறல்கள் என்பவை வாழ்வின் ஒரு அங்கமாகவும் வாழ்வதற்கான பெருமிதமாகவும் நினைப்பவர்களைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். விதிகளை மதித்து நேர்வழியில் செல்லும் நம் போன்றவர்களை அப்பாவிகள் எனவும் பிழைக்கத்தெரியாதவர்கள் எனவும் கேலிபேசுவார்கள். அவர்களது குறுக்குவழிக்கு நாம் தடையாய் இருப்பதாய் எண்ணி வசைபாடுவார்கள். தங்கள் ஆதங்கத்தை உணரமுடிகிறது கணேஷ். பிற பதிவுகளிலிருந்து அழுத்தமான பதிவாய் வித்தியாசப்படுத்தி எழுதப்பட்ட எழுத்து நடை என்னை மிகவும் ஈர்த்தது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54159634153862100942013-07-01T21:09:46.740+05:302013-07-01T21:09:46.740+05:30சாலை விதிகளைப் போல எல்லா இடங்களுக்கும் விதிகள் உண்...சாலை விதிகளைப் போல எல்லா இடங்களுக்கும் விதிகள் உண்டு, ஆனால் நம் குணம் - ஜனநாயகம் கொடுத்த பரிசு- அதை கேட்க மாட்டோம். சமீபத்திய செய்தியில் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாணவர்களை காலர் இல்லா t -shirt போடவேண்டாம், மாணவிகள் 'தகுந்த' உடை அணியவேண்டும், எல்லோரும் IT கம்பனி ஊழியர்கள் போல ID badge அனியவெண்டுஅம் என்று விரும்பியது. ஆனால் அதற்கு, என்னவோ தங்கள் சுதந்திரம் பறிபோய் விட்டதாய் எல்லோரும் எதிர்ப்பு. பள்ளிக்கூடம் போல் uniform போடச் சொல்லவில்லை, வெளி ஆட்களை கண்டுகொள்ள மாணவர்களக்கு badge - இதில் என்ன தவறு? இன்னும் சில வருஷங்களில் வேலைக்குப் போனால் ஆபீஸ் விதிகளை இவர்களால் ஆட்சேபிக்க முடியுமா? ராணுவத்திலோ, போலிசிலோ, ஒரு dress code இல்லையா, அதை ஒழுங்கு என்றுதானே பார்க்கவேண்டும்? தன்னலம் கருதாத சேவை குழுக்கள் கூட தங்கள் அடையாளத்திற்கு ஒரு குறிப்பிட்ட வண்ண scarf ஆவது அணிவதில்லையா? இந்த மாணவர்களில் சிலர் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்களை அரசும் ஒன்றும் செய்வதில்லை. எங்கும் எதற்கும் எதிர்ப்பு. நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும். - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32663202178963710772013-06-30T20:16:25.825+05:302013-06-30T20:16:25.825+05:30விதிகள் மீறத்தான் படுகின்றன. அப்பாவிற்காகப் படிக்க...விதிகள் மீறத்தான் படுகின்றன. அப்பாவிற்காகப் படிக்கிறோம்; போலீசுகாக ஹெல்மெட் அணிகிறோம்; இப்படி இருக்கையில் விதிகளை யாருக்காகக் கடைப் பிடிக்கப் போகிறோம்? <br />விதிகள் இருப்பதே அவற்றை மீறத்தான் என்று பலர் நினைக்கிறார்கள். <br />வருத்தமான விஷயம், கணேஷ். ஆனால் கோபப்பட்டு பலனில்லை.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50549107190384154962013-06-30T16:25:30.048+05:302013-06-30T16:25:30.048+05:30அண்ணே சென்னையில்தானே இத்தனை நாளா இருக்கீங்க?
அப்பு...அண்ணே சென்னையில்தானே இத்தனை நாளா இருக்கீங்க?<br />அப்புறம் என்ன புதுசா இப்படியெல்லாம் எழுதுறீங்க?<br /><br />ஒரு நாளுக்கு ஆயிரம் பஸ்ஸு சென்னையிலிருந்து மதுரைக்கு போகுது. எல்லா பஸ்ஸும் கரெக்டா மதுரைக்கு போய் சேர்ந்துடிச்சு.<br /><br />இப்படி சொன்னா உங்களுக்கு எப்படி கோவ கோவமா வருமோ அப்படித்தான் இந்த பதிவ படிச்சா வருது.<br />கேள்விபட்டதில்லையா, "எம் மவன் சாமர்த்தியம் யாருக்கு வரும். அவன் வரிசையிலேயே நிக்க மாட்டான். எப்படியாவது வரிசையில் புகுந்து ரேஷன்/டிக்கெட்/பால் வாங்கிட்டு வந்துவிடுவான்" என்று கூறுவதை! இப்படி அட்டூழியத்துக்கு ஆரம்பத்திலிருந்தே "தப்பில்லை" எனும் மனப்பிராந்தியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.<br />தவறு நடந்தால் முடிந்தால் கையால் தடு இல்லையென்றால் வாயால் தடு அதுவும் முடியவில்லையென்றால் குறைந்தது (at least) இது தவறு என்று மனதில் எண்ணிக்கொள். நீங்கள் மனதில் மட்டும் நினைக்காமல் பதிவிலும் போட்டதற்கு நன்றிங்கண்ணா!saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2038770766767018602013-06-30T13:27:35.354+05:302013-06-30T13:27:35.354+05:30தனி மனித ஒழுக்கம் என்பது அவரவருக்கு வர வேண்டும் அண...தனி மனித ஒழுக்கம் என்பது அவரவருக்கு வர வேண்டும் அண்ணா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37476687740860671942013-06-30T09:12:00.417+05:302013-06-30T09:12:00.417+05:30கோலெடுத்தால் ஆட்டம் போடும் குரங்கினமா இந்த ம(ஆ)க்க...கோலெடுத்தால் ஆட்டம் போடும் குரங்கினமா இந்த ம(ஆ)க்கள்....!<br /><br />தடி எடுத்தவன் தண்டல்காரனாகிப் போகிறான் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42952870437669084412013-06-29T18:57:27.199+05:302013-06-29T18:57:27.199+05:30மிக மிக நொந்து கொள்ள வேண்டிய விஷயம்தான் ஜி.எம்.ப...மிக மிக நொந்து கொள்ள வேண்டிய விஷயம்தான் ஜி.எம்.பி.ஸார். மறுமுறையும் விசிட் செய்து கருத்துப் பதிந்து உற்சாகம் தந்த உங்களுக்கு நெகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32982306952492947692013-06-29T18:54:14.762+05:302013-06-29T18:54:14.762+05:30நம்மால் இயன்றது நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையு...நம்மால் இயன்றது நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் முடிந்த வரை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ வைக்க முயல்வதே. இதே எண்ணம்தான் எனக்கும் ப்ரியா. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12858686813368448922013-06-29T18:52:44.375+05:302013-06-29T18:52:44.375+05:30உண்மைதான் வெங்கட். ஆனால் நான் ஒருநாளும் சிடுமூஞ்சி...உண்மைதான் வெங்கட். ஆனால் நான் ஒருநாளும் சிடுமூஞ்சியாக மாறிவிட மாட்டேன். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53977475227296695562013-06-29T15:42:39.611+05:302013-06-29T15:42:39.611+05:30
kg gauthaman சொல்வதுபோல் நமக்கு முன்னே நிற்பவரை...<br /> kg gauthaman சொல்வதுபோல் நமக்கு முன்னே நிற்பவரை நமக்குப் பின்னே நிற்கச் சொல்லலாம். ஆனால்...... நமக்கும் முன்னே .... அதற்கும் முன்னே.... முன்னேஏஏஏ... நிற்கப் போனால்....? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19365077659168543212013-06-29T08:51:40.428+05:302013-06-29T08:51:40.428+05:30விதிமுறைகளை தாண்டி மனிதன் தன மன சாட்சிக்கு கட்டுப்...விதிமுறைகளை தாண்டி மனிதன் தன மன சாட்சிக்கு கட்டுப் பட்டு நடக்க நினைத்தால் அன்றி இதில் எதுவும் மாறிட போவதில்லை... விதி முறை மீறல்களை எல்லாம் நாமே செய்துவிட்டு பின் பலன் வந்து நிற்கையில் யாரை நொந்து என்ன பயன்... நம்மால் முடிந்தது நம் வீட்டிலும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் முடிந்த வரை தனி மனித ஒழுக்கத்துடன் வாழ வைக்க முயற்சிப்பதே..செய்யும் தவறுகளை எல்லாம் செய்துவிட்டு பின்பு அரசாங்கத்தையும் இன்ன பிறரையும் குற்றம் சொல்லும் மனப்பாங்கும் மாற வேண்டும்... இதெல்லாம் போதிக்க வேண்டிய கல்வி கூடங்கள் வெறும் மதிப்பெண் பெரும் இயந்திரங்களை மட்டுமே உருவாக்கி கொண்டிருகின்றன... என்ன செய்ய Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75636378764006238732013-06-29T08:39:35.263+05:302013-06-29T08:39:35.263+05:30இங்கு(அமெரிக்கா) பவர்கட்டு(புயலால்) வந்தாலும் நாலு...இங்கு(அமெரிக்கா) பவர்கட்டு(புயலால்) வந்தாலும் நாலுமுனைச்சாலைகளில் யார் எந்த திசையில் முதலில் வருகிறார்களோ அவர்கள்தான் முதலில் செல்லுவார்கள் இதை யாரும் மீறுவதில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54147455744644659742013-06-29T08:30:10.779+05:302013-06-29T08:30:10.779+05:30கணேஷ் - இங்கே எல்லாவற்றிற்கும் சுதந்திரம்..... தெ...கணேஷ் - இங்கே எல்லாவற்றிற்கும் சுதந்திரம்..... தெருவோரங்களில் ஒன் பாத்ரூம் போவது முதல் எல்லாவற்ற்றிகும். “திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்” என்பது போல இவர்களாக திருந்தினால் தான் உண்டு. இவர்களைக் கண்டு சினம் கொண்டால் நாள் முழுதும் சினம் கொண்டபடியே தான் இருக்கவேண்டும் - அப்புறம் நம்மை சிடுமூஞ்சி என அனைவரும் சொல்லி விடக்கூடும்..... <br /><br />அனைவரும் தன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள் - நாட்டுக்கு எது நல்லது என யோசிப்பதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே. பயமுறுத்தும் சட்டங்களோ, அதை நடைமுறையில் பயன்படுத்தும் நல்ல அலுவலர்களோ இங்கே இல்லை என்பதும் இவர்களுக்கு சுலபமாக தவறுகள் செய்ய வழி செய்கிறது.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51138561391632390722013-06-29T08:03:43.956+05:302013-06-29T08:03:43.956+05:30என்னைப் போல் ஒருவரைக் கண்டதில் மிகமிக மகிழ்வு கொண...என்னைப் போல் ஒருவரைக் கண்டதில் மிகமிக மகிழ்வு கொண்டு உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66583678183153609512013-06-29T08:02:32.531+05:302013-06-29T08:02:32.531+05:30இதேதான் ரூபக்...! நாமளும் நம்மைச் சுத்தியிருந்தவங்...இதேதான் ரூபக்...! நாமளும் நம்மைச் சுத்தியிருந்தவங்களும் தப்பு பண்ணாம பாத்துக்கிட்டோம்னா, மெல்ல மெல்ல ஊரே மாறிடும். மனிதத் தொடர்களால் ஆனதுதானே சமூகம். நல்ல விஷயம் பகிர்ந்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52209520270462091192013-06-29T07:39:24.908+05:302013-06-29T07:39:24.908+05:30கரெக்ட்1 நான் சொல்வதும் இதேதான்! ‘சாமர்த்தியமா டி...கரெக்ட்1 நான் சொல்வதும் இதேதான்! ‘சாமர்த்தியமா டிககெட் வாங்கிட்டேன்’ ‘சாமர்த்தியமா சீட் புடிச்சுட்டேன்’ என்று விதிமீறலை சாமர்த்தியமாகக் கருதும் விபரீத மனப்பாங்குதான் எனக்கும் கோபத்தை வரவழைக்கிறது. மிக்க நன்றி பந்து!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49238570371821879902013-06-29T07:31:23.401+05:302013-06-29T07:31:23.401+05:30நற்கருத்தைப் பகிர்ந்த நேசனுக்கு மனமகிழ்வுடன் என் ந...நற்கருத்தைப் பகிர்ந்த நேசனுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62181960702005282412013-06-29T07:29:43.350+05:302013-06-29T07:29:43.350+05:30இங்க தி.நகர் பஸ் ஸ்டாண்ட் முன்னாலயும் இப்படி சிவப்...இங்க தி.நகர் பஸ் ஸ்டாண்ட் முன்னாலயும் இப்படி சிவப்பு இருக்கும் போதே போலீஸ்காரர் தலையிட்டு இது மாதிரி மாத்தி விடுறாங்க. ஆனா அங்க விபத்து நேராம கண்காணிக்க அவங்க இருக்காங்க. போலீஸில்லா சிக்னல்கள்ல பொதுமக்கள் நடந்துக்கற முறைதான் என்னை கோவப்பட வைக்குது தோழரே. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85096542005774829702013-06-29T07:27:52.051+05:302013-06-29T07:27:52.051+05:30ரோமில் இருக்கும் போது நீயும் ரோமனாக இரு என்று ஒரு ...ரோமில் இருக்கும் போது நீயும் ரோமனாக இரு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல நாமும் மாறிடணும்ங்கறீங்க ஆவி... ரைட்டு. ஆனா சில விஷயங்கள்ல நான் மாற விரும்பலை. இப்படியே இருந்துட்டுப் போறேன் என்ன பட்டம் கிடைச்சாலும்.. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54143935241199271502013-06-29T07:26:15.590+05:302013-06-29T07:26:15.590+05:30ஆமாம் பிரதர். அதான் வருத்தமே! மிக்க நன்றி!ஆமாம் பிரதர். அதான் வருத்தமே! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40353483428928854532013-06-29T07:21:05.280+05:302013-06-29T07:21:05.280+05:30நலலதொரு கருத்துரையை வழங்கிய உங்களுக்கு என் இதயம் ...நலலதொரு கருத்துரையை வழங்கிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91307930946878238132013-06-29T07:17:19.973+05:302013-06-29T07:17:19.973+05:30இந்த மனோபாவம் சற்றேனும் மாற வேண்டும் என்பதே என் ஆச...இந்த மனோபாவம் சற்றேனும் மாற வேண்டும் என்பதே என் ஆசை. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5420047064045659072013-06-29T06:36:39.145+05:302013-06-29T06:36:39.145+05:30அங்கு நீங்கள் பார்த்த அதே சின்ஸியாரிட்டி இங்கும் வ...அங்கு நீங்கள் பார்த்த அதே சின்ஸியாரிட்டி இங்கும் வர வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆனாலும் நீங்கள் சொன்ன நடப்பு உண்மையும் சுடுகிறதே சுப்புத்தாத்தா! என் செய்வது?<br />மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47650129911135767282013-06-29T06:27:10.725+05:302013-06-29T06:27:10.725+05:30கவலையையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்ட உங்களுக...கவலையையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51459956935310286092013-06-29T05:05:54.148+05:302013-06-29T05:05:54.148+05:30tha.ma 15tha.ma 15Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com