tag:blogger.com,1999:blog-265856244416106783.post3996412230649316251..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சிரித்திரபுரம் - 6பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-32935428053307539592012-10-30T15:09:10.256+05:302012-10-30T15:09:10.256+05:30வாத்தியரே வசனங்களும் அதைக் கூறும் பாத்திரங்களின் ...வாத்தியரே வசனங்களும் அதைக் கூறும் பாத்திரங்களின் பெயர்களும் மிக அருமை... பாத்திரப் படைப்பும் அதற்க்கு நீங்கள் வைக்கும் பெயரும் உக்காந்து யோசிபீன்களோ <br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17985325129442080622012-10-29T13:23:47.563+05:302012-10-29T13:23:47.563+05:30சிரித்தேன்....ரசித்தேன்....சிரித்துக்கொண்டே ரசித்த...சிரித்தேன்....ரசித்தேன்....சிரித்துக்கொண்டே ரசித்தேன்....ரசித்துக்கொண்டே சிரித்தேன்....<br />சிரித்து, ரசித்து ....அய்யய்யோ!<br /><br />நிறுத்திக் கொள்ளுகிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43439422354053491032012-10-29T13:05:52.071+05:302012-10-29T13:05:52.071+05:30மணிமாற பரணியிலிருந்து இரண்டொரு பாடல்களை மேற்கோள் க...மணிமாற பரணியிலிருந்து இரண்டொரு பாடல்களை மேற்கோள் காட்டி எங்களின் தாளாத் தமிழ் தாகத்தைத் தீர்த்திருக்கலாமே!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58465615981774245002012-10-29T10:18:56.787+05:302012-10-29T10:18:56.787+05:30ரசித்துச் சிரித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்ற...ரசித்துச் சிரித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16689191715526011432012-10-29T10:18:21.950+05:302012-10-29T10:18:21.950+05:30ரசித்துச் சிரித்த துரைக்கு என் இதயம் நிறை நன்றி.ரசித்துச் சிரித்த துரைக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71956773590924742442012-10-29T10:17:38.333+05:302012-10-29T10:17:38.333+05:30ஆதாரம் என்பதற்கு பின் ஹி... ஹி... போட்ருக்கேனே......ஆதாரம் என்பதற்கு பின் ஹி... ஹி... போட்ருக்கேனே... அப்டின்னா உட்டாலக்கடி காமெடின்னுதானே அர்த்தம். ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33271978052131200912012-10-29T07:16:06.508+05:302012-10-29T07:16:06.508+05:30/// அப்பம் - விண்ணப்பம்...
புறா அல்ல அரசே! வந்திர.../// அப்பம் - விண்ணப்பம்...<br /><br />புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை... ///<br /><br />ரசித்தேன்... சிரித்தேன்...<br />tm10திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83577209296592095002012-10-29T01:41:16.051+05:302012-10-29T01:41:16.051+05:30சார்! சிரிச்சு மாளலை...சூப்பரு!சார்! சிரிச்சு மாளலை...சூப்பரு!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39160132482343243882012-10-28T21:33:36.481+05:302012-10-28T21:33:36.481+05:30இறுதியில் ஆதாரம் என்று என்னவோ
நீங்கள் போட்டு
இரு...இறுதியில் ஆதாரம் என்று என்னவோ<br />நீங்கள் போட்டு <br />இருப்பதற்கு அர்த்தம் என்ன ? <br />சுட்ட பதிவா , சுடாத பதிவா ??!!<br />ஒண்ணும் புரியலையே ....<br />எப்படி இருப்பினும் சிரித்து <br />சிரித்தே ஆள் க்ளோஸ் ...<br />பிடியுங்கள் எம் மனமார்ந்த பாராட்டுக்களை !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6164555846209037782012-10-28T10:27:02.487+05:302012-10-28T10:27:02.487+05:30இதை புத்தகமாக்ககலாம் என்று என் மனதில் ஒரு சபலம் உண...இதை புத்தகமாக்ககலாம் என்று என் மனதில் ஒரு சபலம் உண்டு கண்பத். ஆடியோ புத்தகம்...? புதுசா சொல்லியிருக்கீங்க. பாக்ககலாம். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74206621038549670002012-10-28T10:25:54.201+05:302012-10-28T10:25:54.201+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34888026409141330342012-10-28T10:25:26.050+05:302012-10-28T10:25:26.050+05:30யானைக்கறி தின்ன பதிவர் சந்திப்பா... நம்ம ரெண்டு பே...யானைக்கறி தின்ன பதிவர் சந்திப்பா... நம்ம ரெண்டு பேருக்கு ஓகே. மத்தவங்களுக்கு என்ன கறிம்மா போடுறது? ஹி... ஹி... படித்து ரசித்த தங்கைக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53522840809026987642012-10-28T10:23:49.890+05:302012-10-28T10:23:49.890+05:30நீண்ட நாளுக்குப் பின் மனம் விட்டுச் சிரிச்சதா நீங்...நீண்ட நாளுக்குப் பின் மனம் விட்டுச் சிரிச்சதா நீங்க சொன்னதுல என் மனம் மகிழ்ச்சியில நிறைஞ்சிடுச்சு நண்பா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7767488324512272832012-10-28T10:23:01.506+05:302012-10-28T10:23:01.506+05:30ரசித்ததை அருமையாக ஒரே வார்த்தையில் வெளிப்படுத்தி ம...ரசித்ததை அருமையாக ஒரே வார்த்தையில் வெளிப்படுத்தி மகிழ்வித்த சாரல் மேட்த்துக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36668802633944184892012-10-28T10:22:13.233+05:302012-10-28T10:22:13.233+05:30அத்தனை பெரிய சட்டி இருந்தால் போதை திருமன் ஏனய்யா ...அத்தனை பெரிய சட்டி இருந்தால் போதை திருமன் ஏனய்யா பசியில் வாடப் போகிறான்? ஹி.. ஹி... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47170124899552394272012-10-28T10:21:09.514+05:302012-10-28T10:21:09.514+05:30தெய்வயானையையும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு ...தெய்வயானையையும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87771093134512615032012-10-28T10:20:29.562+05:302012-10-28T10:20:29.562+05:30ஹய்யோ... இப்படி ஒரு கொடுமையான தண்டனையாம்மா எனக்க...ஹய்யோ... இப்படி ஒரு கொடுமையான தண்டனையாம்மா எனக்கு சமீரா..? நான் அம்பேல். அடுத்த பதிவுல நகையவும் கொடுத்துரலாம். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60210698239394784582012-10-28T10:19:22.225+05:302012-10-28T10:19:22.225+05:30எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும். இல்லாட்டா போதை திர...எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும். இல்லாட்டா போதை திருமன் கதி தான். ஹா.. ஹா... ரசி்த்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14691475996321053882012-10-28T10:19:06.244+05:302012-10-28T10:19:06.244+05:30உங்கள் பெயரின் prefix ஆன 'பால'என்பதின் அர்...உங்கள் பெயரின் prefix ஆன 'பால'என்பதின் அர்த்தம,significance எல்லாம் இந்த சீரியலை படித்தால்தான் புரிகிறது.இதை ஒரு ஆடியோ book ஆக வெளியிட்டால் தமிழ் நாட்டில் பல கைக்குழந்தைகளை படுத்தாமல் சாப்பிடவைக்கலாம்.<br />புழலில் பல குற்றவாளிகளை திருத்தி நன்னடைப்படுத்தலாம்.<br />பல saw mills களில் மின் செலவை கணிசமாக குறைக்கலாம்.<br />முதல் அமைச்சர் ஒரு பெண்;அதுவும் மிக ஸ்தூல சரீரம் என்பதுதான் சற்று மனகிலேசத்தைத் தருகிறது!எதற்கு வீண் ரிஸ்க் சுவாமி?<br />வாழ்க!! வளர்க!!!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38738985474755280662012-10-28T10:18:11.486+05:302012-10-28T10:18:11.486+05:30நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி....நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63676755808742332002012-10-28T10:17:26.104+05:302012-10-28T10:17:26.104+05:30நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி...நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24060954508649454662012-10-28T10:15:08.091+05:302012-10-28T10:15:08.091+05:30நகைய எல்லாம் அ.நம்பி பறிச்சுக்கிட்டு மாளிகை கட்டப்...நகைய எல்லாம் அ.நம்பி பறிச்சுக்கிட்டு மாளிகை கட்டப் போயிட்டாருங்கோ... ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24535348663744429022012-10-28T10:03:41.473+05:302012-10-28T10:03:41.473+05:30ரொம்ப நல்லா இருக்குரொம்ப நல்லா இருக்குகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16539050391737686212012-10-28T07:49:24.889+05:302012-10-28T07:49:24.889+05:30புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!
>>>...புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!<br />>>><br />ஹா ஹா சூப்பர். யானையை தனி ஒரு ஆளால் சாப்பிட முடியாது. அதனால, யானைக்கறியை சாப்பிட ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. வெஜ் பிரியர்கள் உள்ளே வரக்கூடாதுன்னு ஒரு போர்டு வைக்க ஏற்பாடு பண்ணுங்க மன்னவா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72862562545559049372012-10-28T07:20:41.398+05:302012-10-28T07:20:41.398+05:30ஹா ஹா ஹா ஹா ரொம்ப நாளைக்கு அப்புறமா நல்லா சிரிச்சே...ஹா ஹா ஹா ஹா ரொம்ப நாளைக்கு அப்புறமா நல்லா சிரிச்சேன், இம்சை அரசன் புலிகேசி நேரில் வந்தாப்ல இருக்கு ஹி ஹி...! MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com