tag:blogger.com,1999:blog-265856244416106783.post3549004611881527029..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: திருவிழாவை சிறப்பித்த நட்புகளுக்கு நன்றி!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-78474088154290790962012-09-03T15:41:26.364+05:302012-09-03T15:41:26.364+05:30ஐயா... ஒரு மூத்த பதிவரை, அதிலும் எனக்குப் பிடித்த ...ஐயா... ஒரு மூத்த பதிவரை, அதிலும் எனக்குப் பிடித்த உங்களை கவுரவிக்கும் பாக்கியம் அமைந்ததில் உண்மையில் எனக்குததான் பெருமகிழ்ச்சி. நிறையப் பேச நினைத்திருந்தேன் அன்று அமையவில்லை. நிச்சயம் விரைவில் நான் தங்களைச் சந்திக்க வருவேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23230560118675520582012-09-03T15:40:12.832+05:302012-09-03T15:40:12.832+05:30ஆம். எங்களுக்கும் கூட மனதில் அப்படி ஒரு ஏக்கம் இரு...ஆம். எங்களுக்கும் கூட மனதில் அப்படி ஒரு ஏக்கம் இருக்கிறது - இதுபோல் ஒரு நாள் இனி வருமா என்று. மனம் நிறைந்து வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63539154319346861282012-09-03T15:37:50.005+05:302012-09-03T15:37:50.005+05:30தூர இருந்தாலும் நேரலையில் பார்த்து மகிழ்ந்த உங்களு...தூர இருந்தாலும் நேரலையில் பார்த்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85586344299337163692012-09-02T19:04:06.690+05:302012-09-02T19:04:06.690+05:30தேனீ போன்று சுறு சுறுப்பாக அங்குமிங்கும் ஓடி தாங்க...தேனீ போன்று சுறு சுறுப்பாக அங்குமிங்கும் ஓடி தாங்கள் பணியாற்றியதை பாராட்டுகிறேன். தங்களின் திருக்கரத்தால் எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த போது அளவில்லா ஆனந்தமடைந்தேன். மீண்டும் சந்தித்து அளவளாவும் தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன். மொத்தத்தில் பதிவர்கள் திருவிழா ஒரு வெற்றித்திருவிழா.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7227824071448008592012-09-02T17:26:19.372+05:302012-09-02T17:26:19.372+05:30 கணேஷ் இந்தப்பதிவைப்படிக்கும்போது மருபடியும் புண்ண... கணேஷ் இந்தப்பதிவைப்படிக்கும்போது மருபடியும் புண்ணிய கோடி மண்டபத்துக்குள்ளயே போயீட்டேன் அவ்வளவு தரூபமான பதிவு. நான்<br /> இதுபோல பதிவர் சந்திப்பில் முதல் முறையாக கலந்து கொண்டேன்<br /> எழுத்து மூலமே அறிமுக மாகி இருந்த பலரையும் நேரில் சந்த்தித்து<br />பேசி சிரித்து மகிழ்ந்தது பரவசமான நிக்ழ்ச்சி.வாழ்க்கையில் மறக்கவே முடியாத <br />சந்தோஷமான நெகிழ்ச்சியான பெருமையான தருணங்கள் . இதுபோல<br /> மறுபடியும் ஒரு சந்திப்பு எப்போ வரும் என்று ஏங்கவே வைத்து விட்டது.<br /> நிரைய பேருடன் தனியாக பேசமுடியவில்லை சீக்கிரமே கிலம்ப வேண்டிய <br /> நிலமை. மனசு பூராவும் சந்தோஷம் நிறம்பி இருக்கு. அதற்க்காக உழைத்த <br />நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் சொல்லிக்கரேன்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80745324037731082682012-08-30T11:47:43.992+05:302012-08-30T11:47:43.992+05:30விழாவின் நேரலையைக் கண்டு ரசித்து கருத்திட்ட உங்களு...விழாவின் நேரலையைக் கண்டு ரசித்து கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17218134375365465992012-08-30T11:47:05.449+05:302012-08-30T11:47:05.449+05:30ஆம். அதிகம் பேச இயலாமல் போனதில் எனக்கும்தான் வருத்...ஆம். அதிகம் பேச இயலாமல் போனதில் எனக்கும்தான் வருத்தம் அதிகம் எல்.கே. விரைவில் மீண்டும் சந்திக்கலாம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78789789447336493012012-08-30T11:46:21.308+05:302012-08-30T11:46:21.308+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி....ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61478138274589537402012-08-30T11:45:56.253+05:302012-08-30T11:45:56.253+05:30என்னை நிறைகுடம் என்று சொல்லி பெருமைப்படுத்தியிருக்...என்னை நிறைகுடம் என்று சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் தோழி. இயல்பாக அன்பு ததும்பப் பேசிய உங்களின் நட்பின் வாசமும் சொற்களை வைத்து சித்து விளையாடிய உங்களின் கவிதையும் என்றும் என் இதயத்தினை விட்டு நீங்காது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71374557751602724382012-08-30T11:44:46.653+05:302012-08-30T11:44:46.653+05:30என்க்கு மகிழ்வும் உற்சாகமும் தந்த உங்களின் கருத்து...என்க்கு மகிழ்வும் உற்சாகமும் தந்த உங்களின் கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52574189300241104062012-08-30T11:44:00.152+05:302012-08-30T11:44:00.152+05:30அதனாலென்ன நண்பா... வருத்தம் ஏதுமில்லை. சந்தோஷம்தான...அதனாலென்ன நண்பா... வருத்தம் ஏதுமில்லை. சந்தோஷம்தான் மனமெங்கும் ததும்பி நிற்கிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13438243424968416522012-08-30T11:43:04.715+05:302012-08-30T11:43:04.715+05:30ஆஹா.. உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தை நிரப்புகிறது எ...ஆஹா.. உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தை நிரப்புகிறது என்னுள். மிக்க நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65379449978889237832012-08-30T11:42:28.927+05:302012-08-30T11:42:28.927+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு மனம் நிற...ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30184042315830799572012-08-30T11:37:24.057+05:302012-08-30T11:37:24.057+05:30ரேகா ராகவன் சாருடன் நிறைய அளவளாவ விரும்பியும் கூட ...ரேகா ராகவன் சாருடன் நிறைய அளவளாவ விரும்பியும் கூட எனக்கு அதற்கான வாய்ப்புகள் அமையாததில் வருத்தம் வெங்கட். காணொளி விரையில் கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மகிழ்வுடன் எங்களைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24569560115933212802012-08-30T11:35:09.247+05:302012-08-30T11:35:09.247+05:30மனமகிழ்வுடன் என்னை வாழ்த்திய. என்றும் எனக்கு ஊக்கத...மனமகிழ்வுடன் என்னை வாழ்த்திய. என்றும் எனக்கு ஊக்கத் தரும் உங்களுக்கு என் நெகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73128862011404464032012-08-30T11:12:24.254+05:302012-08-30T11:12:24.254+05:30உங்களுடன் இன்னும நிறைய உரையாட ஆசை இருந்தும் முடியா...உங்களுடன் இன்னும நிறைய உரையாட ஆசை இருந்தும் முடியானப் போயிட்டுது ஜீவா. பதிவர் சந்திப்பு பதிவு இன்னும் ஒண்ணு உண்டு. அதிவிரைவில் கோவையில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71985329926066387522012-08-30T11:11:14.569+05:302012-08-30T11:11:14.569+05:30எங்களை வாழ்த்தி, பாராட்டிய உங்களுக்கு மனநெகிழ்வுடன...எங்களை வாழ்த்தி, பாராட்டிய உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58117567434065609352012-08-30T11:10:36.456+05:302012-08-30T11:10:36.456+05:30நேரலையில் கண்டு ரசித்ததோடு இங்கும் எங்களைப் பாராட்...நேரலையில் கண்டு ரசித்ததோடு இங்கும் எங்களைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. விரைவில் இன்னொரு பதிவர் சந்திப்பில் கைகுலுக்கலாம் நாம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84514582979624599952012-08-30T11:09:41.089+05:302012-08-30T11:09:41.089+05:30பகிர்வை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்...பகிர்வை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76187794043631981142012-08-30T11:09:09.027+05:302012-08-30T11:09:09.027+05:30மகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கும வாழ்த்துக்கும்...மகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கும வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-817483672534122782012-08-30T11:08:17.631+05:302012-08-30T11:08:17.631+05:30ஆம் ஐயா... யூட்யூபில் நீங்கள் பகிர்ந்ததைப் பார்த்த...ஆம் ஐயா... யூட்யூபில் நீங்கள் பகிர்ந்ததைப் பார்த்தேன். மனதுக்கு மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஒத்துழைப்பும் ஆசியும்தான் எங்கள் பலமே. அதை அளவின்றி வழங்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12695442454901618022012-08-30T11:07:11.479+05:302012-08-30T11:07:11.479+05:30உங்களின் மகிழ்வினில் மகிழ்கின்றேன் நான். உங்களுக்க...உங்களின் மகிழ்வினில் மகிழ்கின்றேன் நான். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அருள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81127716732804248622012-08-30T11:06:34.563+05:302012-08-30T11:06:34.563+05:30விழா நிகழ்வுகளை இணைய்த்தில் கண்டு மகிழ்ந்து எங்களை...விழா நிகழ்வுகளை இணைய்த்தில் கண்டு மகிழ்ந்து எங்களை வாழ்த்திய உங்களின் அன்பிற்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75768048776632903162012-08-30T11:05:35.117+05:302012-08-30T11:05:35.117+05:30மகிழ்ச்சியின் சிதறல்கள் நேற்று அரங்கம் முழுவதும் ந...மகிழ்ச்சியின் சிதறல்கள் நேற்று அரங்கம் முழுவதும் நிரம்பிக் கிடந்தன தோழி. படங்கள் எதுவும் இல்லாமல் பகிர்கிறோமே என்று எனக்குள் இருந்த மனக்குறையை உங்களின் பாராட்டு போக்கிட்டுது. அடுத்ததும் சுவாரஸ்யமா தொடர உங்களுக்காக ஒரு பதிவு வெச்சிருக்கேன். இதோ தந்துடறேன் மஞ்சு. என்க்குள்ள சக்தியை ரீசார்ஜ் பண்ற உங்களோட கருத்துக்களுக்கு அகமகிழ்வோட என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8684351570501843622012-08-30T11:03:54.349+05:302012-08-30T11:03:54.349+05:30பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பா...பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com