tag:blogger.com,1999:blog-265856244416106783.post3369594531242484799..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சுஜாதா! பதில்களிலும் ராஜா!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-20540657366618623772012-04-26T08:37:17.135+05:302012-04-26T08:37:17.135+05:30தன்னுடைய எல்லைகளை பிறருக்காக திறந்து விட்ட போதும் ...தன்னுடைய எல்லைகளை பிறருக்காக திறந்து விட்ட போதும் அந்த எல்லைக்குள் ஒருவராலும் வரமுடியாத தூரத்திற்குச் சென்றவர் சுஜாதா. அருமையான பகிர்வு மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79192454473124919712012-03-31T00:17:09.465+05:302012-03-31T00:17:09.465+05:30ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.Sivahttps://www.blogger.com/profile/02004744523582723522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14010222550903760672012-03-28T08:13:08.912+05:302012-03-28T08:13:08.912+05:30கணேஷ் சார் வேலைதான் பர்ஸ்ட்.....ஆளை காணுமே என்றுதா...கணேஷ் சார் வேலைதான் பர்ஸ்ட்.....ஆளை காணுமே என்றுதான் அந்த பின்னுட்டம் <br /><br /><br />அருவாளை திட்டுவது நாஞ்சில் "மனோ" சார் <br /><br />கத்தியை தீட்டுவது மதுரைத்தமிழன்...<br /><br />புத்தியை தீட்டுவது நீங்க...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4312076782751432022012-03-28T06:38:24.368+05:302012-03-28T06:38:24.368+05:30‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று சொல்வார்கள். உண...‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று சொல்வார்கள். உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்புகளில் ஒன்று சுஜாதா! ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி மகேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61193803606527259452012-03-28T06:37:17.287+05:302012-03-28T06:37:17.287+05:30அருவாளைத் தூக்கிடாதீங்க நண்பா... ஒவ்வொரு மாசமும் ...அருவாளைத் தூக்கிடாதீங்க நண்பா... ஒவ்வொரு மாசமும் 26லருந்து 28 வரை ‘இஷ்யூ’ முடிக்கிற நாள்ங்கறதால ஆபீஸ் விட்டு வர நைட்டு லேட்டாயிடும். அதான் பதிவு வரலை. இதோ போட்டுட்றேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60508042290615950592012-03-28T06:35:46.845+05:302012-03-28T06:35:46.845+05:30ஆமாம். சமூகத்தின் மேல்தட்டு மகளிர் மேல் அவருக்கு ஒ...ஆமாம். சமூகத்தின் மேல்தட்டு மகளிர் மேல் அவருக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பல நாவல்களில் எள்ளி நகையாடியிருப்பார். நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23861966291203608592012-03-28T06:34:33.362+05:302012-03-28T06:34:33.362+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய ...ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி! (உங்கள் தளத்தில் கடந்த இரண்டு பதிவுகளுக்குக் கருத்திட முடியவில்லை. என்னோட ப்ரவுஸர் ஹேங்காகி வெளியே வந்துடுது. என்ன பிரச்னை?)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11653722154480207012012-03-28T06:33:12.515+05:302012-03-28T06:33:12.515+05:30எனக்கென்னமோ பழைய காலத்துல புறா கால்ல கட்டிப் பறக்க...எனக்கென்னமோ பழைய காலத்துல புறா கால்ல கட்டிப் பறக்க விட்ட மெத்தட் ரொம்பப் பிடிக்கும். அப்படி ஒண்ணு நடந்தா இதனாலயாவது எல்லாம் புறா வளக்க ஆரம்பிச்சுட மாட்டோமா என்ன...? ஹா... ஹா... நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27088956154103062562012-03-28T06:31:57.605+05:302012-03-28T06:31:57.605+05:30ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்ற...ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58963114384682811432012-03-28T06:31:14.575+05:302012-03-28T06:31:14.575+05:30ஆம் சுரேஷ்! சோடை போகாத கேள்வி பதிலகளை ரசித்த உங்கக...ஆம் சுரேஷ்! சோடை போகாத கேள்வி பதிலகளை ரசித்த உங்ககளுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71047979563322219652012-03-28T06:29:07.451+05:302012-03-28T06:29:07.451+05:30அடடா... புதுமைப்பித்தன் விஞ்ஞானம் எழுதிருக்காரா? த...அடடா... புதுமைப்பித்தன் விஞ்ஞானம் எழுதிருக்காரா? தேடிப் பிடித்து படித்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி அப்பா ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81092060903303155852012-03-28T04:50:25.686+05:302012-03-28T04:50:25.686+05:30வணக்கம் நண்பரே
நலமா?
அறிவியலை தன் நடையில் எளிமைய...வணக்கம் நண்பரே <br />நலமா?<br /><br />அறிவியலை தன் நடையில் எளிமையாக்கியவர்.<br />எழுத்துச் சித்தர் சுஜாதா அவர்களின் <br />கேள்வி பதில்கள் மிக அருமை..<br /><br />சிறந்த ஒரு படைப்பாளியை இன்னும் மனம் நினைத்து<br />உருகுகிறது.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46728036791851382452012-03-28T04:05:19.375+05:302012-03-28T04:05:19.375+05:30என்ன கணேஷ் சார் நீங்க சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டிர்க...என்ன கணேஷ் சார் நீங்க சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டிர்களா? அவர்தான் எப்போதாவது ஒரு படம் வெளியிடுகிறார் அது போல நீங்களும் எப்போதாவதுதான் பதிவு போடுவது என முடிவு செய்துவிட்டிர்களா? <br /><br />நான் கைகாசை செலவழித்து தினம் தினம்(கடந்த ஒரு தினங்களாக) உங்கள் வலைப்பதிவு பக்கம் வந்து பார்த்து ஏமாந்து செல்கிறேன். சீக்க்கிரம் பதிவை போடுங்கள்..<br /><br />நான் மதுரைக்காரன்..கோபக்காரன் அதனால என் கத்தியை தீட்ட ஆரம்பித்துவிட்டேன் அவ்வளவுதான் சொல்லுவேன்.<br /><br />வரட்டுமா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40798322829275902722012-03-28T03:15:43.614+05:302012-03-28T03:15:43.614+05:30இல்லை சார். சுஜாதாவுக்கு முன் நிறைய பேர் எழுதியிரு...இல்லை சார். சுஜாதாவுக்கு முன் நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார். 'அம்புலிக்கு அப்பால்' என்ற பெயரில் கல்கியில் அருமையான சித்திரக்கதை ஒன்று வந்தது. சுஜாதா பிரபலமாவதற்கு முன். பாமர சயன்ஸ் பிக்சன் தமிழில் முதலில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார் என்று நினைக்கிறேன். சுஜாதா தமிழில் அதிகமாகக் எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63713019548804069072012-03-28T03:06:45.429+05:302012-03-28T03:06:45.429+05:30சுஜாதா பெண்களால் ஆண்களுக்கு (குடும்ப) தொல்லை என்ற ...சுஜாதா பெண்களால் ஆண்களுக்கு (குடும்ப) தொல்லை என்ற ரீதியில் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90685295648570611922012-03-28T03:05:31.227+05:302012-03-28T03:05:31.227+05:30'யார் அழகு' கேள்விக்கு ஆச்சரியமான non-சுஜா...'யார் அழகு' கேள்விக்கு ஆச்சரியமான non-சுஜாதா பதில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70886466114444365192012-03-27T23:29:04.670+05:302012-03-27T23:29:04.670+05:30கேள்வியும் பதிலும் அருமை... சுஜாதா.. சுஜாதா தான்.....கேள்வியும் பதிலும் அருமை... சுஜாதா.. சுஜாதா தான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7582573115949052432012-03-27T22:00:04.732+05:302012-03-27T22:00:04.732+05:30திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பென...திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பெனிகள் எல்லாம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்? ஆப்புதான்Anonymoushttps://www.blogger.com/profile/11530708251026290802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24877500059229799912012-03-27T20:18:28.008+05:302012-03-27T20:18:28.008+05:30மணி மணியான பதில்கள்!மணி மணியான பதில்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75139284411934978482012-03-27T14:45:25.173+05:302012-03-27T14:45:25.173+05:30சுஜாதாவின் நுண்ணிய அறிவாற்றல் அவர் எழுத்தில் தென்ப...சுஜாதாவின் நுண்ணிய அறிவாற்றல் அவர் எழுத்தில் தென்படும் கேள்வி பதில் சோடை போகுமா?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10236445333524721992012-03-27T06:45:11.067+05:302012-03-27T06:45:11.067+05:30உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவ்வ...உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவ்வப்போது தொகுத்துத் தருகிறேன் ஸார். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64195362123799311202012-03-27T06:44:21.315+05:302012-03-27T06:44:21.315+05:30* நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அ...* நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அறிவுரை என்ன? = இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்!<br /><br />-இந்த பதிலைக் கவனிக்கலையா ஃப்ரெண்ட்? பெண்களைக் கலாய்த்து மெலிதான கிண்டல் கலந்து எழுதுறது அவரோட பாணி. சீரியஸா எடுத்து்க்காம விட்றுங்க... Cool Down! தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10708186930861063342012-03-27T06:41:27.755+05:302012-03-27T06:41:27.755+05:30சுஜாதாவின் பதில்களை ரசித்த அழகுவுக்கு என் இதயம் நி...சுஜாதாவின் பதில்களை ரசித்த அழகுவுக்கு என் இதயம் நி்றை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64729781737077091282012-03-27T06:26:10.458+05:302012-03-27T06:26:10.458+05:30tha.ma16tha.ma16Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4976144091970668012012-03-27T06:23:39.583+05:302012-03-27T06:23:39.583+05:30மிக மிக அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
இத...மிக மிக அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்<br />இதற்கு முன்பு படிக்காததால் மிக சுவாரஸ்யம்<br />தொடர்ந்து தரலாமே<br /> பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com