tag:blogger.com,1999:blog-265856244416106783.post3265278271106798023..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: காதல் காதல்! காதல் போயின் இன்னொரு காதல்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-6898816273265581612013-06-13T19:26:33.920+05:302013-06-13T19:26:33.920+05:30நீங்க தகுதியான நடுவர்தான்னு நிரூபிச்சிட்டீங்க. ஆஹா...நீங்க தகுதியான நடுவர்தான்னு நிரூபிச்சிட்டீங்க. ஆஹா. நடுவரா இல்லன்னா அருமையான ஒரு காதல் கடிதம் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62029790162170260712013-06-11T13:10:30.349+05:302013-06-11T13:10:30.349+05:30அடடா இங்கேயும் காதல் கடந்துபோச்சா. காதல்னா அப்படித...அடடா இங்கேயும் காதல் கடந்துபோச்சா. காதல்னா அப்படித்தான் கணேஷண்ணா. காதபோயின் சாதலெல்லாம் சும்மா ஜோலாயி. அதெல்லாம் மலையேறி நாளாச்சி.இல்லயில்ல யுகமாச்சி..<br /><br />ஆனாலும் அண்ணாவின் காதல் சூப்பர். <br /><br />அதுசரி அந்த விசயம் சாந்தியண்ணிக்கும் தெரியுதானே அவ்வ்வ்வ்வ் [சாரதா அண்ணி நீங்க ரொம்பாஆஆஆஆஆஅ நல்லவங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47680673666047780652013-06-10T08:12:30.568+05:302013-06-10T08:12:30.568+05:30இனிப்பும் புளிப்பும் கசப்புமான உங்கள் காதல் அனுபவங...இனிப்பும் புளிப்பும் கசப்புமான உங்கள் காதல் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கணேஷ். திடங்கொண்டு போராடு வலைப்பூ சென்று பார்த்தேன். நடுவராய் அமரவிருக்கும் உங்களுக்கும் காதல் கடிதம் தீட்டவிருக்கும் சக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53227132599940795902013-06-10T03:01:03.464+05:302013-06-10T03:01:03.464+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்தேன். சுவ...நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்தேன். சுவாரஷ்யமான பதிவு..... இரசித்தேன் அண்ணா..... jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76940155912291320292013-06-08T22:34:24.176+05:302013-06-08T22:34:24.176+05:30அவங்க சொன்னது ஒற்றை வார்த்தையல்லவே கணேஷ்.....
ம...அவங்க சொன்னது ஒற்றை வார்த்தையல்லவே கணேஷ்..... <br /><br />மூன்று வார்த்தைகள்! :) முதலில் மூன்று வார்த்தைகள் எனச் சொல்லி இருந்தால் இன்னும் சஸ்பென்ஸ் அதிகரித்திருக்கக் கூடும்! நாங்க எல்லோரும் I LOVE YOU என நினைத்திருப்போம் இல்லையா! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86361494949600165032013-06-08T21:24:33.654+05:302013-06-08T21:24:33.654+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20401570410396742192013-06-08T14:33:43.551+05:302013-06-08T14:33:43.551+05:30நல்ல ஃபீலிங்கோட எழுதியிருக்கீங்க!வாவ்!நல்ல ஃபீலிங்கோட எழுதியிருக்கீங்க!வாவ்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14308670025223800292013-06-08T07:29:23.048+05:302013-06-08T07:29:23.048+05:30என்ட்ட எப்ப வேணாலும் பேசலாம் சுடர்! பதிவை ரசித்து,...என்ட்ட எப்ப வேணாலும் பேசலாம் சுடர்! பதிவை ரசித்து, என்னை வாழ்த்திய உனக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24150786976616641252013-06-08T07:27:48.378+05:302013-06-08T07:27:48.378+05:30நீங்க ‘எஸ்’ஸாகப் பாத்தா விட்ருவமா தலைவா... சிரிப்ப...நீங்க ‘எஸ்’ஸாகப் பாத்தா விட்ருவமா தலைவா... சிரிப்பை நிறுத்த இந்த வார்த்தையை குறிப்பது பின்னாளில் வந்தது. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67342309004671041072013-06-08T07:25:52.353+05:302013-06-08T07:25:52.353+05:30படித்துச் சிரித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந...படித்துச் சிரித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62580078467305961392013-06-08T07:21:35.043+05:302013-06-08T07:21:35.043+05:30மகிழ்வோடு வாழ்த்திய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி...மகிழ்வோடு வாழ்த்திய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4846892449501140262013-06-08T07:20:05.465+05:302013-06-08T07:20:05.465+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45681155152140932082013-06-08T07:19:02.213+05:302013-06-08T07:19:02.213+05:30ரசித்த விஷயங்களைக் குறிப்பிட்டு மகிழச் செய்த ரூபக்...ரசித்த விஷயங்களைக் குறிப்பிட்டு மகிழச் செய்த ரூபக்குக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52078970266243891122013-06-08T07:16:07.985+05:302013-06-08T07:16:07.985+05:30நடுவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு உற்சாகப்படுத்து...நடுவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு உற்சாகப்படுத்துகிற உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69468140850086689502013-06-08T07:14:12.806+05:302013-06-08T07:14:12.806+05:30நடுவர்கள் போட்டி முடிஞ்ச பின்னால தனிப் பதிவா எழுதண...நடுவர்கள் போட்டி முடிஞ்ச பின்னால தனிப் பதிவா எழுதணும்னு சீனு கேட்டுக்கிட்டாரு. இது சும்மா இன்ட்ரோதான் மாதேவி! ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34397450610538984192013-06-08T06:48:09.989+05:302013-06-08T06:48:09.989+05:30தெம்பூட்டிய தங்களின் கருத்துக்கு என் மனம் நிறைய நன...தெம்பூட்டிய தங்களின் கருத்துக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52690500791264449522013-06-08T06:38:42.420+05:302013-06-08T06:38:42.420+05:30நான் நேத்தே சீனு சாரோட போட்டிய பத்தி அவரோட தளத்துல...நான் நேத்தே சீனு சாரோட போட்டிய பத்தி அவரோட தளத்துல படிச்சேன்! அப்பவே உங்களுக்கு கால் பண்ணிடனும்னு நெனச்சேன்! கொஞ்சம் வேலையா போச்சு! இன்னைக்குக் காலையில பாத்தா இங்கையும் இப்படி ஒரு பதிவு....பதிவு கலக்கல்தான் வழக்கம் போல! நடுவராகப் பொறுப்பேற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12186015647996401552013-06-08T06:09:18.007+05:302013-06-08T06:09:18.007+05:30பற்களைக் காட்டி சிரிக்கும் சிரிப்பை நிறுத்துங்கள் ...பற்களைக் காட்டி சிரிக்கும் சிரிப்பை நிறுத்துங்கள் என்று சொல்லக் கூட 'ஜிப்பை மூடுங்கள்' என்று சொல்வார்களோ! இந்தக் காதலில் இன்னொரு அவஸ்தை நடுவராக இருப்பது. எல்லாக் காதலும் நல்ல காதல்தானே, எந்தக் காதல் ஒஸ்தி என்று எப்படியுரைப்பீர்கள் மாந்தர்காள்!!! கணேஷாய நமஹ... அப்பாதுரையாய நமஹ.... ரஞ்சனி நாராயணாய நமஹ....! :))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7753576830858055102013-06-08T03:14:19.701+05:302013-06-08T03:14:19.701+05:30முதல் காதல் போயின்...
மற்றதெல்லாம் அடுத்து வந்த கா...முதல் காதல் போயின்...<br />மற்றதெல்லாம் அடுத்து வந்த காதல்களே!!<br />படித்துச் சிரித்தேன் பாலகணேஷ் ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23599888659348085672013-06-08T01:10:30.112+05:302013-06-08T01:10:30.112+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த நடுவர் பொறுப்பு ...சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த நடுவர் பொறுப்பு வாத்தியார் என்று கணேஸ் அண்ணாச்சியிடம் ஜாமாய்க்க வாழ்த்துக்கள் இதுவும் சீனு நூலாக போட வாழ்த்துக்கள்§தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53402816200527161402013-06-07T21:57:50.454+05:302013-06-07T21:57:50.454+05:30சிரிப்பும், காதலும்......அண்ணே அண்ணே சூப்பரு போங்க...சிரிப்பும், காதலும்......அண்ணே அண்ணே சூப்பரு போங்க...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10654643257646720442013-06-07T21:52:41.246+05:302013-06-07T21:52:41.246+05:30நான் ரசித்த வரிகள்
//அல்லது கவிதை என்று நினைத்து...நான் ரசித்த வரிகள் <br /><br />//அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எதையாவது எழுதி, மற்றவர்களைப் படுத்துகிறார்கள்.<br /><br />//‘என்னடா ஆச்சு உனக்கு...? ஒரு வாரமா கோமியம் குடிச்ச மாதிரி மூஞ்சிய வெச்சுககிட்டிரு்க்க?’’ என்று.// <br />தங்கள் நடுவர் பணி சிறக்க வாழ்த்துக்கள். ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23804965324385814942013-06-07T21:47:45.660+05:302013-06-07T21:47:45.660+05:30 எனக்கும் இந்த கு.மி.சி என்றால் என்ன என்ற கேள்வி த... எனக்கும் இந்த கு.மி.சி என்றால் என்ன என்ற கேள்வி தோன்றியது, இங்கு தெளிவு கிடைத்தது. ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15119984100805086642013-06-07T21:47:04.857+05:302013-06-07T21:47:04.857+05:30எதிலயும் மாட்டாம தப்பிச்சிருக்கிங்க என்பதே சந்தோஷம...எதிலயும் மாட்டாம தப்பிச்சிருக்கிங்க என்பதே சந்தோஷமான விஷயம் தானே.. இப்ப பாருங்க சுதந்திரமா பேச முடியுது. நடுவர் தீர்ப்பு தீர்ப்பு சுவாரஸ்யமாதான் இருக்கும்..அதிலென்ன சந்தேகம்உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9460076624219050882013-06-07T19:49:08.776+05:302013-06-07T19:49:08.776+05:30நடுவராக இருப்பவர் தனது காதல்கதையைக் கூறணும் என சொ...நடுவராக இருப்பவர் தனது காதல்கதையைக் கூறணும் என சொல்லிவிட்டார்களா அதே இந்தக் காதல் கதைகள் பிறந்தனவா :))) <br /><br />ஹா...ஹா..... ரசனை. வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com