tag:blogger.com,1999:blog-265856244416106783.post3064284683998355280..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: டெஸ்ட் கிரிக்கெட்டும், 20/20யும்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-58736624684909569782013-07-01T13:41:31.446+05:302013-07-01T13:41:31.446+05:30So you had a great mini get-together with the co-b...So you had a great mini get-together with the co-bloggers which must have enabled you to charge your batteries. Hope you must have enjoyed every moment of this meet and also cherish the sweet memories of the same. Wish you to have such mini meet often.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52748055170971363392013-06-29T22:26:08.418+05:302013-06-29T22:26:08.418+05:30அடுத்த சந்திப்பில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...அடுத்த சந்திப்பில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..நானும்தான் வருவன் இல்லனா ஆட்டத்தைக் கலைப்பேன்கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84770696461329950762013-06-22T23:47:55.273+05:302013-06-22T23:47:55.273+05:30முழு நேரம் இருக்க முடியாமல் பாதியில் கிளம்பியது வர...முழு நேரம் இருக்க முடியாமல் பாதியில் கிளம்பியது வருத்தம் தான் என்றாலும், புதியவன் என்ற உணர்வே இன்றி, இருந்த அந்த சில மணி நேரம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி...ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92076025494466646882013-06-22T23:46:11.545+05:302013-06-22T23:46:11.545+05:30ஹா ஹா. உங்கள் அனைவரையும் பார்த்ததில் களைப்பு பறந்த...ஹா ஹா. உங்கள் அனைவரையும் பார்த்ததில் களைப்பு பறந்து விட்டது ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2761378176398813942013-06-21T21:42:49.254+05:302013-06-21T21:42:49.254+05:30சரியாச் சொன்னீங்க கோபு அண்ணா! பதிவர்கள் அனைவருமே ...சரியாச் சொன்னீங்க கோபு அண்ணா! பதிவர்கள் அனைவருமே சொந்த பந்தங்கள்தான். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9093125367766306192013-06-21T21:37:37.717+05:302013-06-21T21:37:37.717+05:30துளசி டீச்சர் ஃபங்ஷனுக்கு முன்னாலயே பதிவர் சந்திப்...துளசி டீச்சர் ஃபங்ஷனுக்கு முன்னாலயே பதிவர் சந்திப்புலயும் நாம சந்திசசோமே சுப்புத்தாத்தா... வயசானதால மறந்துடுச்சு போல! வைகோ அவர்கள் பற்றியும் நம் சக பதிவர்கள் பத்தியும் எழுதி மனதை நெகிழ வெச்சுட்டீங்க...! அமெரிக்காவுலருந்து நீங்க தமிழகம் வந்ததும், உங்களுக்காகவும் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்றேன். அதான் களிம்பு! வாங்கோ... மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34971817839101308602013-06-21T21:18:31.344+05:302013-06-21T21:18:31.344+05:30//sury Siva June 21, 2013 at 6:15 PM
திரு வை.கோ அ...//sury Siva June 21, 2013 at 6:15 PM<br /><br />திரு வை.கோ அவர்களை தங்களுடன் நிழற்படத்தில் பார்த்ததில் மகிழ்வு. உங்களை நான் திருமதி துளசி கோபால் அவர்களின் அறுபதாவது பிறந்த நாளன்று சந்தித்து இருந்தேன். திரு வை.கோ அவர்களை ( எனது தொலைவு உறவினராக இருக்கக்கூடுமென்ற ஒரு நினைப்பு இருக்கிறது ) பார்த்தத்து மனம் நிறைவு. மேலும் அவர் இருக்கும் அதே தெருவில் நான் 1968 வரை ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் இருந்திருக்கிறேன். மலைக்கோட்டையை அதே வ்யூகத்தில் பார்த்திருக்கிறேன். எல்லா பழைய நினைவுகளும் ஒரே கணத்தில் வரும்படி இருந்தது உங்கள் பதிவு.//<br /><br />ஐயா நமஸ்காரம். <br /><br />நானும் உங்களைப்போல ஆங்கரை தான் பூர்வீகம். மாந்துறையான் தான் எங்களுக்கும் [குல தெய்வ] கிராம தேவதை. <br /><br />நானும் தங்களின் “சங்கிருதி கோத்ரம் - ஆபஸ்தம்ப சூத்ரம் - மழைநாட்டுப் பிரஹசரணம்’ தான். நாம் இருவரும் தாயாதி பங்காளிகளாக இருக்கக்கூடும். <br /><br />பல தலைமுறைகளுக்கு முன்பான என் கொள்ளுத்தாத்தாவும், உங்கள் கொள்ளுத்தாத்தாவும் சொந்த அண்ணன் தம்பியாகவும் கூட இருக்கலாம். <br /><br />திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில், அந்தக்காலத்தில் இருந்த, தங்கள் உறவினர், வக்கீல் சிவசுப்ரமணிய ஐயர் கூட எங்களுக்கு தாயாதி தான். அவர் மறைவுக்கு நாங்கள் தீட்டு அனுஷ்டித்த ஞாபகம் எனக்கு இன்னும் உள்ளது.<br /><br />இதைப்பற்றியெல்லாம் ஒருநாள் உங்களுக்கு மெயில் மூலம் நான் சொல்லியிருந்தேன் என்று ஞாபகம். <br /><br />இதையெல்லாம் சரியான முறையில், தலைமுறைச் சீட்டின் மூலம் நிரூபிக்க இப்போது தகுந்த பெரியவர்கள் யாரும் இல்லை. <br /><br />எப்படியோ இவரின் இந்தப்பதிவின் மூலம் என்னை போட்டோவில் பார்த்து விட்டீர்கள். சந்தோஷம். <br /><br />பதிவுலகில் உள்ள நாம் எல்லோருமே சொந்த பந்தங்கள் தான். சகோதர சகோதரிகள் தான். மிக்க மகிழ்ச்சி ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48451462872917869492013-06-21T19:00:07.047+05:302013-06-21T19:00:07.047+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14372208804276501542013-06-21T18:15:27.251+05:302013-06-21T18:15:27.251+05:30
திரு வை.கோ அவர்களை தங்களுடன் நிழற்படத்தில் பா...<br /><br /> திரு வை.கோ அவர்களை தங்களுடன் நிழற்படத்தில் பார்த்ததில் மகிழ்வு. உங்களை நான் திருமதி துளசி கோபால் அவர்களின் அறுபதாவது பிறந்த நாளன்று சந்தித்து இருந்தேன். திரு வை.கோ அவர்களை ( எனது தொலைவு உறவினராக இருக்கக்கூடுமென்ற ஒரு நினைப்பு இருக்கிறது ) பார்த்தத்து மனம் நிறைவு. மேலும் அவர் இருக்கும் அதே தெருவில் நான் 1968 வரை ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் இருந்திருக்கிறேன். மலைக்கோட்டையை அதே வ்யூகத்தில் பார்த்திருக்கிறேன். எல்லா பழைய நினைவுகளும் ஒரே கணத்தில் வரும்படி இருந்தது உங்கள் பதிவு.<br /><br /> ஆக முதற்கண் உங்களுக்கு நன்றி. <br /> <br /> அடுத்து, பதிவர் விழா துவங்குமுன், திருமதி மஞ்சு அவர்கட்கும், திரு மதுமதி அவர்களுக்கும் இங்கிருந்து தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். விழாவில் ஒரு கலை நிகழ்ச்சியாக ஒரு இனிய பியானோ இசையையும் அனுப்பியிருந்தேன். அது அங்கே ஒலிபரப்ப பட்டதா என தெரியவில்லை. <br /><br /> திருமதி சசிகலா அவர்களது கவிதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு நாள் விடியலின் போதும் நம்மை எழுப்பிடும் கதிரவனின் ஒளிக்கிரணங்கள். நான் ரசிக்கவில்லை அந்தக் கவிதைகளை.. புசிக்கின்றேன். <br /><br /> திரு புலவர் இராமானுசம் அவர்களின் தமிழ்த் தொண்டு சொல்லுக்கும் அப்பாலானது. உலகெங்கும் வாழும் வாழும் தமிழர்களை ஒன்று திரட்டிடும் கவிதைகளை, மரபுக்கவிதைகளை அவர் மாட்சியுடன் படைக்கும் அழகே அழகு. <br /><br /> என்ன சொல்ல !! யான் வரவில்லையே என எங்கோ மனதினில் ஒரு ஏக்க கீறல், <br /><br /> யாரேனும் ஒரு களிம்பு தாருங்களேன்.<br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33610385826616332042013-06-21T10:20:36.070+05:302013-06-21T10:20:36.070+05:30மன்னிக்க மன்னிக்க அக்காவோட இருந்ததில் இருந்து இன்ன...மன்னிக்க மன்னிக்க அக்காவோட இருந்ததில் இருந்து இன்னும் நான் விடுபடவில்லை அந்த தாக்கமாக இருக்கலாம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73940591222213003572013-06-21T09:06:16.105+05:302013-06-21T09:06:16.105+05:30டெஸ்ட் மேட்சுன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சுருக்க...டெஸ்ட் மேட்சுன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சுருக்கமா 10-10 மாதிரி எழுதீட்டீங்களே தலைவரே..<br /><br /><br />விரைவில் வருகிறது- சென்னையின் "மொட்டை" வெயிலில்.. படிக்கத் தவறாதீர்கள்..<br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89357603303208627982013-06-21T08:41:18.041+05:302013-06-21T08:41:18.041+05:30//சமீபத்திய காதல் மன்னன் சீனு//
இத நான் ஆமோதிக்க...//சமீபத்திய காதல் மன்னன் சீனு//<br /><br /> இத நான் ஆமோதிக்கிறேன்..<br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88937295621550890212013-06-21T08:10:16.227+05:302013-06-21T08:10:16.227+05:30இனிய தருணங்கள். மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள...இனிய தருணங்கள். மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69842372540102170612013-06-21T07:13:22.968+05:302013-06-21T07:13:22.968+05:30உற்சாகம் தந்த கருத்துககு என் மனம் நிறைந்த நன்றி நே...உற்சாகம் தந்த கருத்துககு என் மனம் நிறைந்த நன்றி நேசன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62352843844482890072013-06-21T07:12:16.373+05:302013-06-21T07:12:16.373+05:30அடுத்தொரு சந்திப்பு நிகழ்கையில் நீங்கள் அவசியம் வ...அடுத்தொரு சந்திப்பு நிகழ்கையில் நீங்கள் அவசியம் வரணும் சரவணன். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20521345692534948872013-06-21T07:10:25.779+05:302013-06-21T07:10:25.779+05:30அவசியம் சந்தித்து எழுதுங்கள்மா. ஆகஸ்ட்டில் மெகா சந...அவசியம் சந்தித்து எழுதுங்கள்மா. ஆகஸ்ட்டில் மெகா சந்திப்பு இருக்கும். அவசியம் வாருங்கள்...! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25120679416272367202013-06-21T07:08:11.609+05:302013-06-21T07:08:11.609+05:30மிக ரசித்துப் படித்தீர்கள் என்பது புரிகிறது அருணா...மிக ரசித்துப் படித்தீர்கள் என்பது புரிகிறது அருணா! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14850286885967351932013-06-21T07:07:25.229+05:302013-06-21T07:07:25.229+05:30என்னங்கலே... பயணத்தை விரிவா எழுதினா, இவ்வளவு நீளமா...என்னங்கலே... பயணத்தை விரிவா எழுதினா, இவ்வளவு நீளமான்னு கேக்கறீங்க... சரின்னு, சந்திப்புகளை சுருக்கி எழுதினா தனித்தனியா எதிர்பார்த்தேன்ற. நியாயமாலேஏஏஏ! ரூபக் கண்ணுல லேயர் லேயரா தூக்கம் தெரிஞ்சது அன்னிக்கு எனக்கு. கொஞ்சம் என்ன... ரொம்பவே கஷ்டப்பட்டுருச்சு பயபுள்ள! அதையும் மீறி முகத்துல சந்தோஷமும் இருந்துச்சுல்ல...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33506576265908471032013-06-21T07:04:26.253+05:302013-06-21T07:04:26.253+05:30எனனதான் வைகோ போட்டோ போட்டிருந்தாலும் நம்ம கேமரால ந...எனனதான் வைகோ போட்டோ போட்டிருந்தாலும் நம்ம கேமரால நம்ம கையால படம் எடுக்கற த்ரில்ல விட்ற முடியுமா ஸ்ரீராம்? ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28647165796483697202013-06-21T07:03:01.537+05:302013-06-21T07:03:01.537+05:30கண்டிசனா வந்துரணும் தலீவா! அப்போதான அல்லாருக்கும் ...கண்டிசனா வந்துரணும் தலீவா! அப்போதான அல்லாருக்கும் குஜாலா இருக்கும்! கண்டுகினியா? ரொம்ப டாங்ஸுப்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16275349541924498402013-06-21T07:01:12.590+05:302013-06-21T07:01:12.590+05:30சும்மாக் கிடந்த சீனுவ தீயா வேலை செய்யத் தூண்டிட்டி...சும்மாக் கிடந்த சீனுவ தீயா வேலை செய்யத் தூண்டிட்டியே ஜீவன்...! பாக்கலாம் என்ன பண்றாருன்னு..! ரெமோ எந்த நாளும் அன்னியனாக வாய்ப்பில்ல தம்பி! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87346804626411659292013-06-21T06:58:42.543+05:302013-06-21T06:58:42.543+05:30ஆகஸ்ட் மாத சந்திப்பில் அவசியம் இணையுங்கள் சுரேஷ். ...ஆகஸ்ட் மாத சந்திப்பில் அவசியம் இணையுங்கள் சுரேஷ். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64682224572141460762013-06-21T06:55:11.256+05:302013-06-21T06:55:11.256+05:30படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80155877341611064042013-06-21T06:54:24.419+05:302013-06-21T06:54:24.419+05:30ஆஹா...! ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’னு வாத்யார் மாதிரி...ஆஹா...! ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’னு வாத்யார் மாதிரி பாடிருவீங்க போலருக்குதே...! செம குறும்புண்ணா நீங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45858620595136301932013-06-21T06:52:53.907+05:302013-06-21T06:52:53.907+05:30எப்போதுமே திருச்சி என் மனதில் நிற்கும். இப்போது உங...எப்போதுமே திருச்சி என் மனதில் நிற்கும். இப்போது உங்களால் மனதை விட்டு நொடியும் அகல மறுக்கிறது நினைவுகள். நேரில் வந்த உற்சாகத்தைப் படித்து அடைந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com