tag:blogger.com,1999:blog-265856244416106783.post2952706821899441865..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சென் ஸார் என்பவரைத் தெரியுமா?பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-18535242271792497972012-09-27T21:25:48.309+05:302012-09-27T21:25:48.309+05:30எனக்கும் எப்பொழுதும் இந்த ஆதங்கம் உண்டு! இப்பொழுது...எனக்கும் எப்பொழுதும் இந்த ஆதங்கம் உண்டு! இப்பொழுது வருகிற எந்த படத்தையும் பெற்றவர்களோடு பார்க்க முடிவதில்லை! தாங்கள் குறிப்பிட்ட காமெடியன் விவேக் நடித்த படங்கள் பலதில் நான் கண்டு வெறுத்ததும் ஆதங்கப்பட்டதும் இதுவே!!! விஷமம் வீரியம் கொண்டு விரைந்து செல்கிறது நாம் இன்னும் இருக்கிறதா? இல்லையா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்!!!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7089101407372806952012-09-20T04:17:57.809+05:302012-09-20T04:17:57.809+05:30I was also thinking about how the censor allowed K...I was also thinking about how the censor allowed Kamal saying "Lolayi" and censored Prakashraj's reference. <br />Then, I realized, may be Kamal can do it because of his character being Vasool Raja and its acceptable for them to speak like that. Whereas Prakashraj is a doctor and Dean and them saying those words needs to be censored. <br />Btw, I agree with you on Vivek being called as Chinna Kalaivanar.<br />I still think we need censor as we need someone to regulate things even if they do a poor job.<br /><br />-Murugappan.<br />Anonymoushttps://www.blogger.com/profile/18129165991220670166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47146183646708914662012-09-18T19:29:22.337+05:302012-09-18T19:29:22.337+05:30One thing you have missed to mention! When a film ...One thing you have missed to mention! When a film has objectionable scenes and the Chennai sensors advise a cut or change, the film directors approach Deli / Mumbai censors and get approval! <br /><br />-R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75646860395843955142012-09-18T19:01:39.374+05:302012-09-18T19:01:39.374+05:30
என்ன செய்வது ஒரு காலத்தில் கலை தான் கல்வியைப் ... <br />என்ன செய்வது ஒரு காலத்தில் கலை தான் கல்வியைப் போதித்தது. அப்பொழுது கலை உச்சத்தில் இருந்தது. கல்வியும் உச்சத்தில் இருந்தது. இன்றும் கலை தான் நமது கல்வியை வளர்கிறது. இன்றைய கலையான சினிமாக்கள் தான் நம் கல்வித்துறையை பெரிதும் சலனப்படுத்துகிறது<br /><br /> அதற்கு சிறந்த உதாரணம். நம்முடைய கல்வித் தரத்தைப் பற்றி உலக நாடுகள் கேள்வி எழுப்புவது தான். இந்தியாவில் கல்வித் தரமில்லை எனவே தான் பல லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுகின்றனர். <br /> ஒரு நாட்டில் கலை எப்படியிருக்கிறதோ, அப்படியே கல்வியும் இருக்கும்.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தென்கொரியாவும்,ஈரானும்.<br />நம்முடைய கல்வித் தரமும் அதுப் போல் சீரடைய வேண்டுமெனில், கலையும் சீரடைய வேண்டும்.<br /> எனவே நம்முடைய இன்றைய கலைகளில் பிரதானமாக இருக்கும் திரைப்படங்கள் மறுமலர்ச்சி பெற வேண்டும். <br /> மறுமலர்ச்சிக்கு சிறந்த கலைஞர்கள் திரைத்துறைக்கு வர வேண்டும்.<br />அப்பொழுது நீங்கள் சொல்லும் இரட்டை அர்த்த வசனங்கள், ஆடைக் குறைப்பெல்லாம் இருக்காது.<br /><br /><br />Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76821847807674022992012-09-18T18:06:53.672+05:302012-09-18T18:06:53.672+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32489658848601400902012-09-18T18:06:09.262+05:302012-09-18T18:06:09.262+05:30தங்கை ராஜியின் கருத்தை ஆமோதித்து என் பதிவை ரசித்த ...தங்கை ராஜியின் கருத்தை ஆமோதித்து என் பதிவை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29036956119732730702012-09-18T18:03:08.804+05:302012-09-18T18:03:08.804+05:30என் அலசலோடு பின்னூட்டங்களையும் ரசித்த உங்களுக்கு எ...என் அலசலோடு பின்னூட்டங்களையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3403239472996226342012-09-18T18:02:17.212+05:302012-09-18T18:02:17.212+05:30ஹா... ஹா... நியாயமான சந்தேகம்தான் உங்களுக்கும் வந்...ஹா... ஹா... நியாயமான சந்தேகம்தான் உங்களுக்கும் வந்திருக்கு நண்பா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78516372217387222982012-09-18T18:01:18.996+05:302012-09-18T18:01:18.996+05:30அப்படின்னா... நீங்களும் சென்சார் போர்டே தேவையில்லை...அப்படின்னா... நீங்களும் சென்சார் போர்டே தேவையில்லைங்கறீங்க... ரைட்டு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50548918669524858722012-09-18T18:00:30.405+05:302012-09-18T18:00:30.405+05:30திருப்பாவையையும். சௌந்தர்ய லகரியையும் படித்து விரச...திருப்பாவையையும். சௌந்தர்ய லகரியையும் படித்து விரசத்தை உணர்பவர்களை விட சினிமா. டிவி பார்ப்பவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் அப்பா ஸார். சிறுவர்களைக் கலைக்க இன்று எத்தனையோ விஷயங்கள் மலிந்து கிடக்கையில் இந்த தணிக்கைக் குழுவாவது விழிப்பாய் இருக்க வேண்டாமா?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41173743106315708972012-09-18T17:58:51.421+05:302012-09-18T17:58:51.421+05:30புலவர் ஐயாவின் கருத்து மிகச் சரியே. தங்களுக்கு என்...புலவர் ஐயாவின் கருத்து மிகச் சரியே. தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85053492805155928012012-09-18T17:57:26.592+05:302012-09-18T17:57:26.592+05:30ரசித்துப் படித்து என் கருத்தையும் ஆமோதிச்ச உங்களுக...ரசித்துப் படித்து என் கருத்தையும் ஆமோதிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி ஃப்ரெண்ட்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58851448024083783472012-09-18T17:55:45.571+05:302012-09-18T17:55:45.571+05:30அருமை... உங்களின் நற்கருத்துக்கு என் மனம் நிறைந்த ...அருமை... உங்களின் நற்கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10813005762644765962012-09-18T17:54:39.677+05:302012-09-18T17:54:39.677+05:30ஆமாம் ஸார். இருந்தும் இல்லையென்று இருப்பதால் வந்த ...ஆமாம் ஸார். இருந்தும் இல்லையென்று இருப்பதால் வந்த கோபம்தான் அது. தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25782867287990349612012-09-18T17:53:51.060+05:302012-09-18T17:53:51.060+05:30என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்...என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47071701927184718522012-09-18T17:53:09.432+05:302012-09-18T17:53:09.432+05:30ஹா... ஹா... நீங்க சொன்னது நல்லாவே புரியுதுங்க. சூப...ஹா... ஹா... நீங்க சொன்னது நல்லாவே புரியுதுங்க. சூப்பரு. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4386233079387329842012-09-18T15:22:12.651+05:302012-09-18T15:22:12.651+05:30ஆதங்கத்தைப் பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி...ஆதங்கத்தைப் பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி தோழி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84211103366699730352012-09-18T15:02:57.000+05:302012-09-18T15:02:57.000+05:30இன்றைய குழந்தைகளிடம் கிரகிப்புத் தன்மை அதிகம் என்க...இன்றைய குழந்தைகளிடம் கிரகிப்புத் தன்மை அதிகம் என்கிற உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரி. மொபைல் போன் பற்றி என்னைவிட என் தங்கை மகளுக்கு அதிகம் தெரிகிறது. சரியான படி தணிக்கைத் துறையின் செயல்பாடு சரியானபடி அமைய வேண்டும் என்பதுதான் என் கருத்தும். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43429202599103609002012-09-18T15:00:59.662+05:302012-09-18T15:00:59.662+05:30கரெக்ட் ஸ்ரீனி. இதுபோன்ற திரைப்படங்கள் தொலைக்காட்ச...கரெக்ட் ஸ்ரீனி. இதுபோன்ற திரைப்படங்கள் தொலைக்காட்சியிலும் உடனே ஒளிபரப்பப்படுவதுதான் எனக்குள்ள கோபமும். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31426883030427227402012-09-18T14:59:34.920+05:302012-09-18T14:59:34.920+05:30நான் MGR ன் தீவிர ரசிகன்தான் சமீரா. சென்ஸார் குறித...நான் MGR ன் தீவிர ரசிகன்தான் சமீரா. சென்ஸார் குறித்து நல்ல கருத்தளித்த மோகனுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15178137762136348372012-09-18T14:58:17.614+05:302012-09-18T14:58:17.614+05:30இப்போ வர வர .. கொலைவெறியை தூண்டும் பாடல்களும் , கா...இப்போ வர வர .. கொலைவெறியை தூண்டும் பாடல்களும் , காட்சிகளும் மிகையாக உள்ளதுங்க சார் .. என்னத்த பண்ண ஆனா ஈழம் என்றோ பிரபாகரன் என்று சொன்னால் போதும் கண்ணில் விளக்கெண்ணெய் கொண்டு தேடும் இந்த அரசாங்கம் எதோட வலையில் சிக்கி இருப்பது நன்கு புலப்படுகிறது arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86770221922632969742012-09-18T14:57:41.133+05:302012-09-18T14:57:41.133+05:30தங்கையின் கருத்தை நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். ...தங்கையின் கருத்தை நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42054817117659553732012-09-18T14:55:07.425+05:302012-09-18T14:55:07.425+05:30ஹா... ஹா... மிக்க நன்றி ஐயா.ஹா... ஹா... மிக்க நன்றி ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7425782351994550092012-09-18T14:54:28.928+05:302012-09-18T14:54:28.928+05:30உங்களின் நற்கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.உங்களின் நற்கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11199827025308509702012-09-18T14:50:49.574+05:302012-09-18T14:50:49.574+05:30கரெக்ட் சரவணன். டிவிக்கும் வேறயா... சரியா செயல்பட்...கரெக்ட் சரவணன். டிவிக்கும் வேறயா... சரியா செயல்பட்டாலே போதும். மிக்க நன்றிங்க.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com