tag:blogger.com,1999:blog-265856244416106783.post2913263079321240971..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மார்கழியும், ஆண்டாளும், பின்னே ஞானும்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-38070217685146220922012-04-09T05:42:17.651+05:302012-04-09T05:42:17.651+05:30கண்டு மகிழ்ந்தேன் வெங்கட்! என் இதயம் நிறை நன்றி தங...கண்டு மகிழ்ந்தேன் வெங்கட்! என் இதயம் நிறை நன்றி தங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67867769155941838702012-04-08T07:09:43.506+05:302012-04-08T07:09:43.506+05:30அழைப்பிதழ்:
உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்த...அழைப்பிதழ்:<br /><br />உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். <br /><br />http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html<br /><br />நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட்.<br />புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52860151492201614752012-01-10T06:27:53.799+05:302012-01-10T06:27:53.799+05:30@ Kalidoss Murugaiya said...
நல்வரவு காளிதாஸ்! உங...@ Kalidoss Murugaiya said...<br /><br />நல்வரவு காளிதாஸ்! உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி மற்றும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89508583434553258782012-01-10T04:52:59.318+05:302012-01-10T04:52:59.318+05:30மிக அருமையாகவும் எழுதி இருக்கீங்க.நேர்த்தியான படங்...மிக அருமையாகவும் எழுதி இருக்கீங்க.நேர்த்தியான படங்கள்.ரசித்தேன் ...என் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46495796598488801342012-01-04T16:21:59.575+05:302012-01-04T16:21:59.575+05:30@ பாலா said...
வருகைக்கும் கருத்துக்கும் என் இதய ...@ பாலா said...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி பாலா சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58915141912122705032012-01-04T16:21:20.586+05:302012-01-04T16:21:20.586+05:30@ RAMVI said...
உங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் ...@ RAMVI said...<br /><br />உங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60403514149410231112012-01-04T16:02:53.411+05:302012-01-04T16:02:53.411+05:30மார்கழி மாதத்துக்கேற்ற அருமையான பதிவு. அருமை சார்....மார்கழி மாதத்துக்கேற்ற அருமையான பதிவு. அருமை சார்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26963946767426480802012-01-04T15:44:51.857+05:302012-01-04T15:44:51.857+05:30//ஆண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நின...//ஆண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஆண்டாளின் பாடல்கள்தான். //<br />ஆம். <br /><br />ஆண்டாள் பாசுரங்களுக்கு சிறப்பான விளக்கம்.<br /><br />சிறு வயது நினைவுகள் அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31779148456407958782012-01-04T11:06:03.173+05:302012-01-04T11:06:03.173+05:30@ அன்புடன் மலிக்கா said...
மார்கழியின் குளிர்ச்சி...@ அன்புடன் மலிக்கா said...<br /><br />மார்கழியின் குளிர்ச்சியை மனதில் உணர்ந்த தங்கைக்கு என் அன்பான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25062488553388497142012-01-04T10:48:25.102+05:302012-01-04T10:48:25.102+05:30நியாபம் வருதேன்னு சொல்வதோடு செயலிலும் செய்தகாட்டிய...நியாபம் வருதேன்னு சொல்வதோடு செயலிலும் செய்தகாட்டிய கணேஷண்ணாவின் இப்பதிவு சூப்பர்.. <br />மார்கழி மாசமடி <br />மனசெல்லாம் குளிருமடி <br />என்பதைபோல் இருந்தது பதிவு.<br /><br />வாழ்த்துகளண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15761856029581172962012-01-04T06:32:38.953+05:302012-01-04T06:32:38.953+05:30@ middleclassmadhavi said...
உங்களின் வருகை எனக்க...@ middleclassmadhavi said...<br /><br />உங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57952587852428588942012-01-03T19:45:43.149+05:302012-01-03T19:45:43.149+05:30அருமையான விளக்கவுரை.. பதிவும் பின்னுரைகளும் நல்ல வ...அருமையான விளக்கவுரை.. பதிவும் பின்னுரைகளும் நல்ல வாசிப்பு அனுபத்தைத் தந்தன.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66862763374228585762012-01-03T19:31:32.297+05:302012-01-03T19:31:32.297+05:30@ Ramani said...
வீட்டில் அனைவரும் ரசித்துச் சிரி...@ Ramani said...<br /><br />வீட்டில் அனைவரும் ரசித்துச் சிரித்தீர்களா? அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ரமணி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87505661814824458392012-01-03T19:18:04.093+05:302012-01-03T19:18:04.093+05:30படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
குறிப்பாக அந்த &q...படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை<br />குறிப்பாக அந்த "பேர்பாடி " விளக்கம் <br />படித்து வீட்டில் அனைவரும்<br />சப்தமாகச் சிரித்துக் கொண்டோம்<br />மனம் கவர்ந்த பதிவு<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 11Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39779520211557309272012-01-03T14:43:40.601+05:302012-01-03T14:43:40.601+05:30@ மஞ்சுபாஷிணி said...
கொஞ்சம் வயசும் பக்குவமும் வ...@ மஞ்சுபாஷிணி said...<br /><br />கொஞ்சம் வயசும் பக்குவமும் வந்ததும் ஆண்டாளின் தமிழை மட்டுமில்லை... அதிகாலையில் எழுவதால் மார்கழிக் குளிருடன் கிடைக்கும் சுத்தமான காற்று நுரையீரலுக்கு நல்லது என்ற விஞ்ஞானமும் அல்லவா புரிந்து நம் முன்னோர்களையும் ஆண்டாளம்மாவையும் வியந்தேன். வெறுமே பாடல்களைக் கொடுத்தால் நன்றாயிராது என எண்ணி என் அனுபவத்தோடு குழைத்துக் கொடுத்ததை நீங்கள் ரசித்ததற்கும் நகைச்சுவை கோட்டிங்கை பாராட்டியதற்கும் என் இதய நன்றி. கணேஷா என்று நீங்கள் அழைத்த வாஞ்சை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே தொடருங்கள். அப்புறமென்ன... இது உங்கள் நண்பனின் இடம்தானே... நீங்களெல்லாம் எப்போது வந்து கருத்திட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே. விரிவாக கருத்திட்டு என்னை உற்சாகமூட்டியதற்கு மீண்டும் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69059966676317549712012-01-03T14:38:41.560+05:302012-01-03T14:38:41.560+05:30@ துரைடேனியல் said...
துரை... தொடர்ந்து நீங்கள் எ...@ துரைடேனியல் said...<br /><br />துரை... தொடர்ந்து நீங்கள் எனக்குத் தரும் ஊக்கத்துக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் உற்சாகமாய் நான் செயல்பட உங்களைப் போன்றவர்கள் தான் காரணம் நண்பா..பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45934201065793139722012-01-03T14:37:36.060+05:302012-01-03T14:37:36.060+05:30@ அம்பாளடியாள் said...
உங்களின் வருகைக்கும் ரசித்...@ அம்பாளடியாள் said...<br /><br />உங்களின் வருகைக்கும் ரசித்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5669978287514591032012-01-03T14:36:50.462+05:302012-01-03T14:36:50.462+05:30@ காவ்யா said...
உங்களின் கருத்துக்களோடு நூறு சதம...@ காவ்யா said...<br /><br />உங்களின் கருத்துக்களோடு நூறு சதம் உடன்படுகிறேன். தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இலக்குமி இன்றேல் திருமால் ஏது? இதயத்தில் உறைபவளாயிற்றே... என்னைச் செதுக்குவதற்கு மிகமிக நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68012740301994420052012-01-03T14:32:22.664+05:302012-01-03T14:32:22.664+05:30சின்ன வயசுல குழந்தைகள் காலைல குளிர்ல எழாதுகள். ரெண...சின்ன வயசுல குழந்தைகள் காலைல குளிர்ல எழாதுகள். ரெண்டு பிள்ளைகளையும் தூக்கக்கலக்கத்துலயே எழுப்பி குளிப்பாட்டி ஸ்கூல் அனுப்பி கூடவே சேர்ந்து சிரமப்படுவோம். அப்ப பிள்ளைக நாம் சொல்வதை கேட்கணும்னு அதுகளுக்கு பிடித்ததை டிஃபன்பேக் செய்து தரேன்னு சொல்லி தாஜா செய்வேன். <br /><br />ஆனா இங்க ஒரு பிள்ளை இந்த காலைக்குளிர்ல இத்தனை சீக்கிரம் எழுந்து சமர்த்தா (குளிக்காம குளிச்சமாதிரியே ஒரு பில்டப் செய்துக்கிட்டு ) பஜன் பாடிக்கிட்டே அதுவும் சத்தமா :) போகுதேன்னு பார்த்தால்... எல்லாம் சர்க்கரை பொங்கல் பண்ற வேலையா? :)<br />ஆனாலும் இதுபோன்ற சிறுப்பிள்ளை வயதில் இதுபோன்ற அருமையான விஷயங்களை என்னைப்போன்றோர் மிஸ் பண்ணி இருக்கோம்.<br /><br />எதுக்காக காலை எழுகிறோம் இந்த மார்கழி மாதத்தில் என்று பிள்ளைகளுக்கு புரிவதில்லை அதுங்க அளவுக்கு தெரிஞ்சது போனால் சுண்டல் பொங்கல் நைவேத்யம் கிடைக்கும்னு... ஆனால் அதே பிள்ளை வளர்ந்ததுமே அதோட ஆட்டிட்ட்யூட் மாறுது பாருங்க... <br /><br />பொங்கலுக்காக போன குழந்தை இப்ப தமிழை ரசித்து ருசித்து திருப்பாவையை பாடும் அந்த தமிழ்க்கவிஞரை பெருமையாய் சொல்லவைத்திருக்கிறது....<br /><br />நீங்கள் சொன்னதுபோல ஆண்டாள் தான் முதல் பெண் கவிஞர்... எத்தனை அழகாக மெய்மறந்து அரங்கனிடம் தன்னை முழுமையாய் சமர்ப்பணம் செய்து கண்ணனை எழுப்ப பாடிய பாடல்வரிகள் எழுந்திரப்பா நந்தகோபா நந்தகோபா அப்போதும் அவன் புகழ் பாடி பாடி கண்ணனை துயிலெழுப்பும் அந்த வாஞ்சை ரசிக்கவைக்கிறது....<br /><br />கண்ணனுக்காக பாடிக்கொண்டு வந்திருக்கிறோமே கதவை திறவாயோ எழுந்திருக்கமாட்டாயோ குயில்களும் எழுந்தன.. இந்த அதிகாலையில் இன்னமும் எழாமல் ஏனம்மா இப்படின்னு ஆண்டால் உருகி உருகி பாடிய பாடல்வரிகள் அருமையான எளிய நடையில் புரியும்படியான விளக்கங்களுடனும் உங்க சின்னவயசு குறும்புகளையும் ரசிக்க தந்துவிட்டு.... அதாம்பா எடுத்தவுடனே ஆண்டாளை பற்றி படிக்கக்கொடுத்தால் அட எல்லா இடத்துலயும் இதைத்தானே செய்றாங்க. நாம கொஞ்சம் வித்தியாசமா நம்ம சின்னவயசு குறும்பை படிக்கக்கொடுத்து அதை படித்து ரசித்துக்கொண்டே ஆண்டாளின் பாடல்வரிகளையும் ரசித்து எல்லோரும் நலன் பெறட்டும் என்ற அருமையான உங்கள் சிந்தனையும் நகைச்சுவையும் தமிழ்மேல் கொண்ட பற்றினையும் உங்கள் வரிகளில் அறியமுடிகிறது கணேஷா...<br /><br />என்னது ரொம்ப லேட்டா பதிகிறேனோ? :) என்னசெய்வது... எப்பவுமே நான் லேட் தான்.... :)<br /><br />அன்பு நன்றிகள் கணேஷா ரசிக்கவைத்த பகிர்வுக்கு..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55223916568473111912012-01-03T14:06:16.254+05:302012-01-03T14:06:16.254+05:30உணர்வை வருடும் படங்கள். அற்புதமான் பாடல் மற்றும் வ...உணர்வை வருடும் படங்கள். அற்புதமான் பாடல் மற்றும் விளக்கம். கலக்கிட்டிங்க சகோ. <br />தமிழ்மணம் வாக்கு செலுத்திவிட்டேன்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28622737788952251202012-01-03T13:06:46.921+05:302012-01-03T13:06:46.921+05:30உங்கள் சிறுவயது அனுபவத்துடன் கலந்து எழுதப்பட்ட
இந...உங்கள் சிறுவயது அனுபவத்துடன் கலந்து எழுதப்பட்ட <br />இந்த மார்கழிமாத பஜனை நினைவுகள் எமது கடந்த <br />காலத்தை மீண்டும் நினைக்க வாய்த்த சிறப்பான படைப்பாக அமைந்திருந்தது அருமை!...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47370780603357368522012-01-03T13:00:56.381+05:302012-01-03T13:00:56.381+05:30//கண்ணதாசனும் இதை அழகாக சொல்லி இருப்பார் 'புரி...//கண்ணதாசனும் இதை அழகாக சொல்லி இருப்பார் 'புரிந்தவன் துணையாக வேண்டும்' என்று. //<br /><br />ஆண்டாள் நாச்சியார் இலக்குமியின் அவதாரம். இலக்குமி இல்லாமல் திருமால் இல்லை. அதாவது திருமாலை தனியே வணங்குதல் பலனில்லை. திருமாலின் மார்பிலே இருந்து சேதனர்களின் இறைன்சுதலைத் திருமாலுக்குக் கொண்டுபோய் அவர்களுக்கு கருணை காட்டும் இப்படிப்பட்ட தெய்வத்தை மனிதர்களோடு சேர்த்துப் பார்ப்பது பெரும் பாவம். வைணவர்கள் திருப்பாவையை திருவெம்பாவையுடன் கூட சேர்த்து பார்ப்பது இல்லை. காரணம்: மாணிக்கவாசகர் ஒரு மனிதப்பிறவி. அவர் எழுதிய பாடல்கள் தெய்வத்தில் திருவாக்கில் உதித்த பாடல்களோடு இணைத்துப்பார்க்கலாகா எனவே. <br />ஆண்டாள் நாச்சியாரைப்பற்றி எழுதுபவர்களும் பின்னூட்டமிடுவர்களும் இவ்வுணர்வுகளை மதிக்கவேண்டுகிறேன்காவ்யாhttps://www.blogger.com/profile/15727770157873592625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91926301064427793222012-01-03T11:54:17.989+05:302012-01-03T11:54:17.989+05:30@ kovaikkavi said...
உங்களுக்கு என் நன்றியும், இத...@ kovaikkavi said...<br /><br />உங்களுக்கு என் நன்றியும், இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52473921864089202992012-01-03T11:20:19.637+05:302012-01-03T11:20:19.637+05:30புத்தாண்டு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.புத்தாண்டு வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23113570913968035512012-01-03T10:57:31.434+05:302012-01-03T10:57:31.434+05:30@ தக்குடு said...
வாங்கோ தக்குடு... நல்வரவு. உங்க...@ தக்குடு said...<br /><br />வாங்கோ தக்குடு... நல்வரவு. உங்களோட இயல்பா பேச முடியறதேன்றதுல ரொம்ப சந்தோஷம். உங்கள் கருத்துக்கு என்னோட தேங்க்ஸை ஏத்துக்குங்கோ...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com