tag:blogger.com,1999:blog-265856244416106783.post2759630717835734492..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 7பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-2824989583232972292012-04-26T09:31:05.057+05:302012-04-26T09:31:05.057+05:30// ‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழு...// ‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுத முடியுது?’ // என்னுடைய சந்தேகத்திற்கு உங்கள் மூலம் விடை கிடைத்தது.<br /><br />// இன்று வரை (சுபாவின் வேலையை செய்தாலும் இல்லாவிட்டாலும்) அந்த வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. // அருமை.சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8442033505477657692012-03-12T14:11:45.761+05:302012-03-12T14:11:45.761+05:30''...இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒ...''...இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்!..''நீங்கள் கொடுத்து வைத்தவர் சகோதரா...இறை அருள் கிட்டட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55500701968057560352012-03-12T10:21:01.376+05:302012-03-12T10:21:01.376+05:30மிகச் சரியாகச் சொன்னீர்கள். அந்த நட்பும் சரி, எங்க...மிகச் சரியாகச் சொன்னீர்கள். அந்த நட்பும் சரி, எங்களுககுள் அமைந்த நட்பும் சரி... வரம்தான். தங்கள் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59174612170346905872012-03-11T15:35:05.393+05:302012-03-11T15:35:05.393+05:30உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம்... தொடருங்கள்...
//இ...உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம்... தொடருங்கள்...<br /><br />//இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்!//<br /><br />ரொம்ப அபூர்வம் இது...இதைத் தான் soulmate என்பார்கள் போலும்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24794403050056905482012-03-10T10:27:38.117+05:302012-03-10T10:27:38.117+05:30நிஜம்தான்... சுபாவிற்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்...நிஜம்தான்... சுபாவிற்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. அது அவர்கள் எழுதும் செல்வா-முருகேசன்-டெல்லி கதைகளில் வெளிப்படும். ரசித்துப் பாராட்டிய நண்பர் சுரேஷூக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69624136791540618952012-03-10T09:07:17.028+05:302012-03-10T09:07:17.028+05:30சுபாவின் வைஜெயந்தி, நரேன், ராமதாஸ், இன்ஸ்பெக்டர் ப...சுபாவின் வைஜெயந்தி, நரேன், ராமதாஸ், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் இந்த கேரக்டர்களை யாரும் மறக்கமுடியாது.....அவர்களின் நகைச்சுவை எழுத்து பிரமிப்பானது....சுவாரஸ்யமான தொடர்....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14930141507056361862012-03-10T07:33:47.913+05:302012-03-10T07:33:47.913+05:30படித்து, ரசித்து நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமா...படித்து, ரசித்து நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65162432471451401972012-03-10T07:32:53.150+05:302012-03-10T07:32:53.150+05:30ஆம்... உங்களால் அந்த மகிழ்ச்சியின் சதவீதத்தை மற்றவ...ஆம்... உங்களால் அந்த மகிழ்ச்சியின் சதவீதத்தை மற்றவர்களைவிட அதிகம் உணர முடியும் ஸார். ஆனந்தமாய் வாசிப்பதாய் சொல்லி என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4576701581380206272012-03-10T07:31:42.924+05:302012-03-10T07:31:42.924+05:30தன் அனுபவங்களைச் சுவையாக எழுதுவதில் எனக்கு முன்னோட...தன் அனுபவங்களைச் சுவையாக எழுதுவதில் எனக்கு முன்னோடியான தாங்கள் இதை ரசித்துப் பாராட்டியிருப்பது கண்டு மிகுந்த மனமகிழ்வுடன் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19705002943552355732012-03-10T07:30:47.941+05:302012-03-10T07:30:47.941+05:30என்னால முடியும் நம்பிக்கை வெச்சு சொல்றீங்க தென்றல...என்னால முடியும் நம்பிக்கை வெச்சு சொல்றீங்க தென்றல்! அதனால முயற்சி பண்ணி நிச்சயம் ஒரு நல்ல நாவல் தந்துடறேன். சரியா? தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8969243364582503612012-03-10T07:29:49.816+05:302012-03-10T07:29:49.816+05:30அடுத்த பகுதிக்கான ஆவலுடன் இருப்பதாகச் சொன்ன தோழிக...அடுத்த பகுதிக்கான ஆவலுடன் இருப்பதாகச் சொன்ன தோழிக்கு என் இதயம் நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59603890861976320102012-03-10T07:29:09.944+05:302012-03-10T07:29:09.944+05:30உடன் தொடர்கிறேன் நண்பரே... உங்களுக்கு என் இதய நன்...உடன் தொடர்கிறேன் நண்பரே... உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42105844456864984022012-03-10T07:28:44.500+05:302012-03-10T07:28:44.500+05:30ஒரு எழுத்தாளருக்கு, அவர் எழுதிய ஆரம்ப கதைகள் வெளிய...ஒரு எழுத்தாளருக்கு, அவர் எழுதிய ஆரம்ப கதைகள் வெளியான பத்திரிகைப் பிரதி கையில் இல்லாமல் இருந்து, ரொம்ப காலத்துக்குப் பிறகு கிடைக்கும்போது எத்தனை சந்தோஷமாக இருக்கும்! உங்கள் உதவி அந்த வகையில் மகத்தானது.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80268426341461363702012-03-10T07:28:35.206+05:302012-03-10T07:28:35.206+05:30உங்களின் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே...உங்களின் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46871388872980878322012-03-09T18:53:39.901+05:302012-03-09T18:53:39.901+05:30நெல்லையில் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்த ஒ...நெல்லையில் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்த ஒரு தொகுப்பில் அந்தக கதையைப் பார்த்தேன் என்றும், அதன் பிரதி என்னிடம் இருக்கிறதென்றும் நான் சொல்ல, <br /><br />அந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிகிறது. என்னுடைய சில கதைகள் காணாமல் போய்விட்டன.. என் எழுத்தாள நண்பர்கள் கேட்கும்போது அவர்கள் கதைப் பகுதிகளை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் நெகிழும்போது எனக்கும் அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிட்டாதா என்றும் ஏங்கி இருக்கிறேன்.<br /><br />உங்கள் எழுத்துப் பிரவாகம் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து வாசிக்கிறேன்.. ஆனந்தமாய்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71390870026490900642012-03-09T17:09:39.769+05:302012-03-09T17:09:39.769+05:30நடைவண்டிப் பயணத்தில் சிறப்பான உங்கள் ‘நடை’யின் பாண...நடைவண்டிப் பயணத்தில் சிறப்பான உங்கள் ‘நடை’யின் பாணிக்கு வாழ்த்துக்கள்.நானும் இரட்டைப்புலவர்கள் போல் இரட்டை எழுத்தாளர்கள் கதையை ஒருவர் பாதி எழுத, மற்றவர் முடிப்பாரோ என் நினைத்திருந்தேன், உங்கள் பதிவின் மூலம் ஐயம் தீர்ந்தது. நன்றி.‘சுபா’ வின் புதிய முயற்சியில் தங்கள் பணி பற்றி அறியக் காத்திருக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21012003665952022132012-03-09T16:00:08.198+05:302012-03-09T16:00:08.198+05:30மீண்டும் நடைவண்டி பயணம் போக காத்திருக்கிறோம் . ஒரு...மீண்டும் நடைவண்டி பயணம் போக காத்திருக்கிறோம் . ஒரு தொடர் நாவல் எழுதுங்க வசந்தமே .....சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9135521569214256602012-03-09T15:44:14.795+05:302012-03-09T15:44:14.795+05:30ரொம்ப சுவாரசியமாக இருந்தது சார். நிறைய விஷயங்களை த...ரொம்ப சுவாரசியமாக இருந்தது சார். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. சந்தேகம் தீர்ந்தது.<br /><br />அடுத்த பகுதிக்கான ஆவலுடன்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91067561317755189392012-03-09T10:56:46.437+05:302012-03-09T10:56:46.437+05:30சூப்பர் ! தொடருங்கள் சார் !<b>சூப்பர் ! தொடருங்கள் சார் ! </b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21220162782805271472012-03-09T10:36:41.849+05:302012-03-09T10:36:41.849+05:30இரட்டையர்கள் எப்படி எழுதுவார்கள் என்ற சந்தேகம் தீர...இரட்டையர்கள் எப்படி எழுதுவார்கள் என்ற சந்தேகம் தீர்ந்தது. சுபாவின் கதைநாயகர்கள் வைஜெயந்தி- நரேனின் படைப்பு செமையாக இருக்கும்... நடைவண்டிதான் என்றாலும் விறுவிறுப்பாக செல்கிறது... தொடருங்கள்... காத்திருக்கிறோம்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51267114815098192102012-03-09T10:01:58.176+05:302012-03-09T10:01:58.176+05:30உங்களனைவரின் அன்பும் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டவன் ...உங்களனைவரின் அன்பும் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டவன் தானே... நன்றிம்மா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84582694375753865132012-03-09T10:01:30.759+05:302012-03-09T10:01:30.759+05:30எத்தனையோ பளுவான பணிக்கிடையிலும் என் அனுபவத் தொடரின...எத்தனையோ பளுவான பணிக்கிடையிலும் என் அனுபவத் தொடரினைப் படித்துப் பாராட்டிய தங்கைக்கு என் இதயபூர்வமான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62849193217445784712012-03-09T10:00:48.076+05:302012-03-09T10:00:48.076+05:30ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91588019511377253132012-03-09T10:00:23.522+05:302012-03-09T10:00:23.522+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63579039460441586332012-03-09T09:53:40.289+05:302012-03-09T09:53:40.289+05:30தமிழில் ராணுவக் கதைகள் என்ற தளத்தை பிரபலப்படுத்திய...தமிழில் ராணுவக் கதைகள் என்ற தளத்தை பிரபலப்படுத்தியது சுபாதானே... அது உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com