tag:blogger.com,1999:blog-265856244416106783.post2712344637639692033..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கல்லுக்குள் ஈரம்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-76554833036203436182014-06-27T17:05:41.223+05:302014-06-27T17:05:41.223+05:30இன்றுதான் படித்தேன் . நல்ல கதை. வாழ்த்துக்கள் இன்றுதான் படித்தேன் . நல்ல கதை. வாழ்த்துக்கள் NAGARAJANhttps://www.blogger.com/profile/15174089817489482497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59295956006176495602012-07-17T08:34:37.267+05:302012-07-17T08:34:37.267+05:30நல்ல சம்பவம்! ஆனா இன்னைக்கு ஆசிரியர்கள் மாணவரை திட...நல்ல சம்பவம்! ஆனா இன்னைக்கு ஆசிரியர்கள் மாணவரை திட்டினாலே.... நடக்கரதே வேற இல்ல.... காலம் மாறுதில்ல!Chamundeeswari Parthasarathyhttps://www.blogger.com/profile/15705864411343691823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27442252861210434942012-05-03T17:17:34.795+05:302012-05-03T17:17:34.795+05:30கிடைத்த அனுபவத்தை கதையாக்கிய விதம் அருமைகிடைத்த அனுபவத்தை கதையாக்கிய விதம் அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76251108232452057332011-12-10T16:47:39.137+05:302011-12-10T16:47:39.137+05:30@ திண்டுக்கல் தனபாலன்
-உங்களுக்குப் பிடித்திருந்...@ திண்டுக்கல் தனபாலன் <br /><br />-உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி! வருகைக்கு நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56453372379259233962011-12-10T16:46:57.656+05:302011-12-10T16:46:57.656+05:30@ அம்பாளடியாள்
-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...@ அம்பாளடியாள்<br /><br />-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12965565576034261102011-12-10T09:39:14.675+05:302011-12-10T09:39:14.675+05:30அருமையான கருத்துள்ள பதிவு சார்!அருமையான கருத்துள்ள பதிவு சார்!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78135905967460786332011-11-25T19:18:30.419+05:302011-11-25T19:18:30.419+05:30பாட சாலைகளில் கல்வி பயிலும்போது கிடைக்கும்
பல அனு...பாட சாலைகளில் கல்வி பயிலும்போது கிடைக்கும் <br />பல அனுபவங்கள் சொல்லச் சொல்ல சொல்லிக்கொண்டே போகலாம் .அதிலும் உங்களைபோன்றவர்கள் அந்தக் கடந்தகால அனுபவத்தைப் பகிரும்போது அதில் கிட்டும் <br />சுவாரசியங்கள் என்றுமே மறக்க முடியாத ஒன்று .அருமையான <br />படைப்பு தொடர வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .கவிதை காத்திருக்கு ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32189510405870804562011-11-25T16:31:04.462+05:302011-11-25T16:31:04.462+05:30அன்புடன் மலிக்கா said...
படிப்பினைதரும் கதை கணேஷண...அன்புடன் மலிக்கா said...<br /><br />படிப்பினைதரும் கதை கணேஷண்ணா.மிக அருமை..<br /><br />-பாராட்டுக்கு நன்றிம்மா...<br /><br />//நான் என் ஆசிரியர்களிடம் சில வினோத தண்டனைகளையெல்லாம் பெற்றுள்ளேன். அந்த அனுபவம் தனிப்பதிவாக பின்னர்//<br /><br />-கரெக்ட். நானும் என் ஆசிரியர் அளித்த தண்டனைகளை தனிப்பதிவாக வெளியிடத் தான் எண்ணியுள்ளேன்.<br /><br />///ஆகா அப்ப அண்ணாக்கிட்டே நிறையவிசயமிருக்கு! அடிவாங்கின நினைவுகளையும் அப்படியே அடிங்க, அச்சோ அப்படியே எழுதுங்க..<br /><br />-அடிச்சு விட்டுட்டாப் போச்சு...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20741476261352708142011-11-25T16:02:12.071+05:302011-11-25T16:02:12.071+05:30படிப்பினைதரும் கதை கணேஷண்ணா.மிக அருமை..
//நான் எ...படிப்பினைதரும் கதை கணேஷண்ணா.மிக அருமை.. <br /><br />//நான் என் ஆசிரியர்களிடம் சில வினோத தண்டனைகளையெல்லாம் பெற்றுள்ளேன். அந்த அனுபவம் தனிப்பதிவாக பின்னர்//<br /><br />ஆகா அப்ப அண்ணாக்கிட்டே நிறையவிசயமிருக்கு! அடிவாங்கின நினைவுகளையும் அப்படியே அடிங்க, அச்சோ அப்படியே எழுதுங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24488071052773640492011-11-24T20:02:03.054+05:302011-11-24T20:02:03.054+05:30ரிஷபன் said...
தான் எப்படி போனாலும் மகன் நல்லபடி வ...ரிஷபன் said...<br />தான் எப்படி போனாலும் மகன் நல்லபடி வாழணும் என்கிற பெற்றவர் மனப்பான்மை அழகாய் கதையாக்கி விட்டீர்கள்.<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60520589703795207002011-11-24T20:01:07.449+05:302011-11-24T20:01:07.449+05:30வினோத் said...
ஹ்ம்ம். நல்லா இருக்கு
http://mydrea...வினோத் said...<br />ஹ்ம்ம். நல்லா இருக்கு<br />http://mydreamonhome.blogspot.com<br /><br />-புதுவரவாக வந்திருக்கும் வினோத்துக்கு நல்வரவு. பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி. உங்கள் ‘கனவு இல்லம்’ வந்து சந்திக்கிறேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83473590321874325372011-11-24T18:49:37.150+05:302011-11-24T18:49:37.150+05:30அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப...அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப்படி ஒரு தாதாவா உம்ம முன்னாடி நிக்கிறேன்... இன்னிக்கு அவன் மத்த பசங்களை அடிக்கிறான்னு கண்டிக்காம விட்டயின்னா, நாளைக்கு உன்னையே அடிக்கிற அளவுக்கு வந்துருவான்யா... எந்தப் பையன் தப்புப் பண்ணாலும் வாத்தியார்தான்யா அடிச்சுத் திருத்தணும்.<br /><br />தான் எப்படி போனாலும் மகன் நல்லபடி வாழணும் என்கிற பெற்றவர் மனப்பான்மை அழகாய் கதையாக்கி விட்டீர்கள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36432674481364073922011-11-24T17:49:17.030+05:302011-11-24T17:49:17.030+05:30ஹ்ம்ம். நல்லா இருக்கு
http://mydreamonhome.blogsp...ஹ்ம்ம். நல்லா இருக்கு <br />http://mydreamonhome.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57658504594561361582011-11-24T16:17:58.407+05:302011-11-24T16:17:58.407+05:30மனம் நிறைந்த நன்றி சொல்கிறேன் கணேஷ் இறைவனுக்கு... ...மனம் நிறைந்த நன்றி சொல்கிறேன் கணேஷ் இறைவனுக்கு... நல்ல உள்ளங்களை எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டே இருப்பதற்கு.....<br /><br />அன்பு நன்றிகள்பா.. எல்லோரின் ஆசிகளும், பிரார்த்தனைகளும் உங்களைப்போன்றோர் நல்ல உள்ளங்களும் தந்தமைக்கு இறைவனுக்கும் என் அன்பு நன்றிகள் கணேஷ்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31076860720110085052011-11-24T15:29:05.714+05:302011-11-24T15:29:05.714+05:30இராஜராஜேஸ்வரி said...
(25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந...இராஜராஜேஸ்வரி said...<br />(25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...) /<br />படிப்பினை தரும் கதை.<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15306612998561718222011-11-24T15:00:55.664+05:302011-11-24T15:00:55.664+05:30(25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் க...(25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...) /<br /><br />படிப்பினை தரும் கதை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12345235945246230612011-11-24T14:03:02.717+05:302011-11-24T14:03:02.717+05:30மஞ்சுபாஷிணி said...
அருமையான கதை கணேஷ்.....
-பார...மஞ்சுபாஷிணி said...<br />அருமையான கதை கணேஷ்..... <br /><br />-பாராட்டியதற்கு நன்றிங்க...<br /><br />யாரோ எவரோ என்று விட்டுவிடாமல் மனம் சரியில்லை உடல்நலம் சரியில்லை என்றதும் உடன் ஓடி வந்து ஆறுதல் சொன்னதோடு இறையருள் பெற்று நலமுடன் சீர்பெற மீனாட்சி அருள்புரிவாள் என்று சொன்ன நல்ல மனதுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷ்..<br /><br />-நீங்க யாரோ எவரோ கிடையாதுங்க. ரொம்ப நாளா உங்க பதிவுகளைப் படிச்சு ரசிச்சிருக்கேன். நான் பதிவெழுதாததால கமெண்ட் போடத்தான் அப்ப முடிஞ்சதில்லை. மத்தவங்க படைப்புகளுக்கு மயிலிறகால வருடற மாதிரி வார்த்தைகளோட நீங்க எழுதற பின்னூட்டங்களுக்கும் நான் ரசிகன். அந்த உரிமைல, உண்மையோடதான் மீனாட்சியை வேண்டினேன். உங்கள் வருகை என்னை மிகமிக மகிழ வைத்திருக்கிறது. நன்றி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12695331419637442102011-11-24T13:40:03.450+05:302011-11-24T13:40:03.450+05:30எந்த ஒரு தாய் தந்தைக்கும் பெருமை தரக்கூடிய விஷயம் ...எந்த ஒரு தாய் தந்தைக்கும் பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் எதுவாக இருக்கமுடியும்?<br /><br />தன் பிள்ளையை பற்றி மற்றோர் நல்லவற்றை சொல்லும்போது பெற்றோருக்கு தான் ஜென்மம் எடுத்த பயனை நல்கியது போலவே இருக்கும்...<br /><br />ஒரு நிகழ்வை உங்க கிட்ட பகிரும்போது கதாசிரியராக பொறுப்பா நீங்க செய்த வேலை இதை அழகிய ஒரு படிப்பினை தரும் கதையாக மாற்றி எங்களுக்கு படைத்தது தான்....<br /><br />கெட்டவனின் மகன் கெட்டவனாகவே வளரும் சூழல் அமைந்தாலும் அதை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு பள்ளிக்கூடத்தில் தான் அமைவது.... வீட்டில் இருப்பதை விட அதிகப்படியான நேரங்கள் கழிவது பள்ளிக்கூடத்தில் தான்....<br /><br />அதனால் தான் பெற்றோருக்கு அடுத்தபடியாக பெற்றோர் ஸ்தானத்தில் குருவை வைத்திருப்பது... பிள்ளைகளின் எதிர்க்காலத்திற்கு முழுமையான காரணமாக அவர்களே விளங்குவதாலும் தான்.....<br /><br />பிள்ளைகள் சிறுவயதில் சண்டை போடுவதும் பின் சேர்ந்துக்கொள்வதும் இயல்பு... ஆனால் ஒரு பிள்ளை தொடர்ந்து அட்டகாசம் செய்து அடித்து மற்ற பிள்ளைகளை துன்புறுத்துகிறது என்றால் உடனடியாக அதை கவனித்து சரி செய்யவேண்டும்... அப்படி செய்ய தவறிவிடும் ஆசிரியர் பிற்காலத்தில் பதில் சொல்லவேண்டியது வரும்....<br /><br /><br />அருமையான கதை கணேஷ்..... அப்பாவை பார்த்து தானும் ஒரு குட்டி தாதாவாக தன்னை கற்பனை செய்துக்கொண்டு ஜேம்ஸ் நடத்தும் அட்டகாசத்தை கண்டு அவன் அப்பா அலெக்ஸுக்கு பயந்து மற்ற ஆசிரியர்களை போல செல்வத்தின் அப்பாவும் பயந்து அமைதியாக இருந்திருந்தால் வாரிசு தாதா உருவாகி இருக்கும்... ஆனால் அதை தடுக்க நினைக்க அவர் ரிஸ்க் எடுத்தது நல்ல பலனையே தந்தது... அதுமட்டுமில்லாமல் அலெக்சும் தன் சிறுவயது குழந்தை பருவத்தில் இப்படி தன்னை திருத்தி அடித்து வளர்த்தி இருந்தால் தான் இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கமாட்டேன் என்றும் தன் பிள்ளையாவது நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தையும் ஒருசேர காணமுடிகிறது... இயல்பான கதை நடை... எளிய கதையில் அருமையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கீங்கப்பா....<br /><br />அருமையான கதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷ்....<br /><br />யாரோ எவரோ என்று விட்டுவிடாமல் மனம் சரியில்லை உடல்நலம் சரியில்லை என்றதும் உடன் ஓடி வந்து ஆறுதல் சொன்னதோடு இறையருள் பெற்று நலமுடன் சீர்பெற மீனாட்சி அருள்புரிவாள் என்று சொன்ன நல்ல மனதுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷ்..<br /><br />என்றும் இறையருள் பெற்று நீங்களும் உங்களும் குடும்பமும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13353463085686655882011-11-24T09:41:25.570+05:302011-11-24T09:41:25.570+05:30அப்பாதுரை said...
அப்பனுக்குக் கூட பிள்ளையை அடிக்க...அப்பாதுரை said...<br />அப்பனுக்குக் கூட பிள்ளையை அடிக்க உரிமையில்லை என்று நினைப்பவன் நான். ஆசிரியருக்கு அந்த உரிமை கிடையாது என்றாலும் கதையின் கரு சுவாரசியமானது. அடித்துத் தான் திருத்த வேண்டும் என்பதில்லை. அடி உதை பக்கம் போகாமல் ஆசிரியர்கள் எந்த மாணவனையும் திருத்தக் கூடியவர்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். நல்ல கதை. (தன்மை ஒருமையில் என்றால் என்ன?)<br /><br />-என் ஆசிரியர்கூட சின்னச் சின்ன வலிக்காத தண்டனைகள் தந்துதான் திருத்துவார். (பதிவாக வெளியிட உள்ளேன்). கேட்டதை எழுதினேன். நான் சொல்வதாய் கதை எழுதுவது தன்மை ஒருமை. நாங்கள் போனொம், பார்த்தோம் என்று எழுதினால் தன்மை பன்மை நடை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18406026468942694252011-11-24T09:17:13.237+05:302011-11-24T09:17:13.237+05:30அப்பனுக்குக் கூட பிள்ளையை அடிக்க உரிமையில்லை என்று...அப்பனுக்குக் கூட பிள்ளையை அடிக்க உரிமையில்லை என்று நினைப்பவன் நான். ஆசிரியருக்கு அந்த உரிமை கிடையாது என்றாலும் கதையின் கரு சுவாரசியமானது. அடித்துத் தான் திருத்த வேண்டும் என்பதில்லை. அடி உதை பக்கம் போகாமல் ஆசிரியர்கள் எந்த மாணவனையும் திருத்தக் கூடியவர்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். நல்ல கதை. (தன்மை ஒருமையில் என்றால் என்ன?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17541404538217118362011-11-24T07:07:22.533+05:302011-11-24T07:07:22.533+05:30ஹைதர் அலி said...
பகிர்வுக்கு நன்றி ஐயா
அனுபவ உண்ம...ஹைதர் அலி said...<br />பகிர்வுக்கு நன்றி ஐயா<br />அனுபவ உண்மை சம்பவங்கள் வலிமையானவை பல படிப்பினைகளை கற்று தருபவை,நல்ல திசைகாட்டி<br /><br />-நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23020592323409562442011-11-24T07:06:28.591+05:302011-11-24T07:06:28.591+05:30சென்னை பித்தன் said...
ஒரு மறக்க முடியாத அனுபவத்தை...சென்னை பித்தன் said...<br />ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கதையாக்கி விட்டீர்கள்.நன்று.<br /><br />-உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61688042766633765842011-11-24T07:05:11.935+05:302011-11-24T07:05:11.935+05:30r.v.saravanan said...
ஒரு விசயத்தை கேட்டு அதை ஒரு ...r.v.saravanan said...<br />ஒரு விசயத்தை கேட்டு அதை ஒரு சிறுகதையாக்கியிருப்பது அருமை சார்.<br /><br />-அனுபவத்தின் அடிப்படையில் கதை அமைத்தால் எப்போதுமே நன்றாக வரும். பாராட்டுக்கு நன்றி சரவணன் சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15271863992179821082011-11-24T07:03:57.158+05:302011-11-24T07:03:57.158+05:30Ramani said...
அருமை அருமை இப்போதெல்லாம் இப்படி ஒர...Ramani said...<br />அருமை அருமை இப்போதெல்லாம் இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியுமா ?<br />அருமையான மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50080378517372732692011-11-24T00:20:22.632+05:302011-11-24T00:20:22.632+05:30பகிர்வுக்கு நன்றி ஐயா
அனுபவ உண்மை சம்பவங்கள் வலிம...பகிர்வுக்கு நன்றி ஐயா<br /><br />அனுபவ உண்மை சம்பவங்கள் வலிமையானவை பல படிப்பினைகளை கற்று தருபவை,நல்ல திசைகாட்டிவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.com